Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Aandavanae nee irunthaa sollu Silar arivaiyellaam kedukuthadaa kallu Maandavanum kudithavanum ondru Silar mandaiyilae yaeralaiyae indru Male Part Thaali kodiyai viththu Thanni podum manithanukku Santhosam ethanai naal solladaa Un thalaiyezhuththu istam pola seiyada Male Part Kallai kudithavargal Nanjai undorendru Valluvanaar solli Vaiththaar kuralilae Male Part Sonnaalum purivathillai Sontha puthi yaedhumillai Pattaalthaan thelivu Varum arivilae Male Part Aandavanae nee irunthaa sollu Silar arivaiyellaam kedukuthadaa kallu Maandavanum kudithavanum ondru Silar mandaiyilae yaeralaiyae indru Male Part Naanum kudithirukkaen Kudipporai paarththirukkaen Nalla puthi varuvathillai kudiyilae Oru naai kooda mathippathillai theruvilae Male Part Ooril nallavanaai pereduthu paaru Ulloora bodhai varum pugazhilae Paaraattu ketkaiyilae thalai varaikkum yaerum Panpaana bodhaiyillai kudiyillae Male Part Aandavanae nee irunthaa sollu Silar arivaiyellaam kedukuthadaa kallu Maandavanum kudithavanum ondru Silar mandaiyilae yaeralaiyae indru
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆண்டவனே நீ இருந்தா சொல்லு சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு மாண்டவனும் குடித்தவனும் ஒன்று சிலர் மண்டையிலே ஏறலையே இன்று ஆண் : தாலிக் கொடியை வித்து தண்ணி போடும் மனிதனுக்கு சந்தோசம் எத்தனை நாள் சொல்லடா உன் தலையெழுத்து இஷ்டம் போல செய்யடா ஆண் : கள்ளைக் குடித்தவர்கள் நஞ்சை உண்டோரென்று வள்ளுவனார் சொல்லி வைத்தார் குறளிலே ஆண் : சொன்னாலும் புரிவதில்லை சொந்த புத்தி ஏதுமில்லை பட்டால்தான் தெளிவு வரும் அறிவிலே........ ஆண் : ஆண்டவனே நீ இருந்தா சொல்லு சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு மாண்டவனும் குடித்தவனும் ஒன்று சிலர் மண்டையிலே ஏறலையே இன்று ஆண் : நானும் குடித்திருக்கேன் குடிப்போரை பார்த்திருக்கேன் நல்ல புத்தி வருவதில்லை குடியிலே ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே ஆண் : ஊரில் நல்லவனாய் பேரெடுத்து பாரு உள்ளூர போதை வரும் புகழிலே பாராட்டு கேட்கையிலே தலை வரைக்கும் ஏறும் பண்பான போதையில்லை குடியிலே.... ஆண் : ஆண்டவனே நீ இருந்தா சொல்லு சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு மாண்டவனும் குடித்தவனும் ஒன்று சிலர் மண்டையிலே ஏறலையே இன்று
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paasa Deepam (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Paasa Deepam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan