Roman script
Aanazhaga Enadhu Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by Trichy Loganathan and P. Leela. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Ka. Mu. Sherif. Singers : Trichy Loganathan and P. Leela Music Director : V. Dakshinamurthy Lyricist : Ka. Mu. Sherif Female Part Aanazhagaa enadhu Kaigal seidha punyamae Aanazhagaa enadhu Kaigal seidha punyamae Indru aadaigalaal alangarikkum Bakkyam naerndhadhe Male Part Hoo ohoo Andru endhan kannathilae Araindha kaigalae Andru endhan kannathilae Araindha kaigalae Aadaigalai anivadhellaam piraayachithamae Female Part Aanazhagaa enadhu Kaigal seidha punyamae Indru aadaigalaal alangarikkum Bakkyam naerndhadhe Female Part Vaanavillai polae Undhan vadivam thonudhe Male : Varna baedham yedhu Kandaai endhan vadivilae Female Part Vaanavillai polae Undhan vadivam thonudhe Male : Varna baedham yedhu Kandaai endhan vadivilae Male : En aaviyae Female : Veen vaadhamae Female Part Enadhu anbe jeyaththodu Vandhaal yedhu parisae tharuveer hoo Enadhu anbe jeyaththodu Vandhaal yedhu parisae tharuveer Male Part Ennaiyae naan parisaaga thandhen Yedhu vendum verae Ennaiyae naan parisaaga thandhen Yedhu vendum verae Eedilla kaadhalil geetham Naan naadham nee Both : Karumbin inimai Kurumbu paechil kaanuvom Arumbum kaadhal vaazhvu Malarum adhanaal thaane Karumbin inimai Kurumbu paechil kaanuvom Arumbum kaadhal vaazhvu Malarum adhanaal thaane
தமிழ்
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரீப் பெண் : ஆணழகா எனது கைகள் செய்த புண்யமே ஆணழகா எனது கைகள் செய்த புண்யமே இன்று ஆடைகளால் அலங்கரிக்கும் பாக்யம் நேர்ந்ததே..... ஆண் : ஹோ ஓஹோ ... அன்று எந்தன் கன்னத்திலே அறைந்த கைகளே அன்று எந்தன் கன்னத்திலே அறைந்த கைகளே ஆடைகளை அணிவதெல்லாம் பிராயச்சித்தமே பெண் : ஆணழகா எனது கைகள் செய்த புண்யமே இன்று ஆடைகளால் அலங்கரிக்கும் பாக்யம் நேர்ந்ததே பெண் : வானவில்லை போல உந்தன் வடிவம் தோணுதே ஆண் : வர்ண பேதம் ஏது கண்டாய் எந்தன் வடிவிலே பெண் : வானவில்லை போல உந்தன் வடிவம் தோணுதே ஆண் : வர்ண பேதம் ஏது கண்டாய் எந்தன் வடிவிலே ஆண் : என் ஆவியே...... பெண் : வீண் வாதமே..... பெண் : எனது அன்பே ஜெயத்தோடு வந்தால் ஏது பரிசே தருவீர்.. ஹோ..... எனது அன்பே ஜெயத்தோடு வந்தால் ஏது பரிசே தருவீர் ஆண் : என்னையே நான் பரிசாக தந்தேன் ஏது வேண்டும் வேறே என்னையே நான் பரிசாக தந்தேன் ஏது வேண்டும் வேறே ஈடில்லா காதலில் கீதம் நான் நாதம் நீ இருவர் : கரும்பின் இனிமை குறும்பு பேச்சில் காணுவோம் அரும்பும் காதல் வாழ்வு மலரும் அதனால்தானே கரும்பின் இனிமை குறும்பு பேச்சில் காணுவோம் அரும்பும் காதல் வாழ்வு மலரும் அதனால்தானே.....
Song information
Singers: Trichy Loganathan and P. Leela
Release information: From Sarvadhikari (1951) · Singer: Tiruchy Loganathan and P. Leela · Lyricist: Ka. Mu. Sheriff · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: Trichy Loganathan and P. Leela
- Film / album: Sarvadhikari