Roman script

Aanazhaga Enadhu Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by Trichy Loganathan and P. Leela. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Ka. Mu. Sherif.

Singers : Trichy Loganathan and P. Leela

Music Director : V. Dakshinamurthy

Lyricist : Ka. Mu. Sherif

Female Part

Aanazhagaa enadhu

Kaigal seidha punyamae

Aanazhagaa enadhu

Kaigal seidha punyamae

Indru aadaigalaal alangarikkum

Bakkyam naerndhadhe

Male Part

Hoo ohoo

Andru endhan kannathilae

Araindha kaigalae

Andru endhan kannathilae

Araindha kaigalae

Aadaigalai anivadhellaam piraayachithamae

Female Part

Aanazhagaa enadhu

Kaigal seidha punyamae

Indru aadaigalaal alangarikkum

Bakkyam naerndhadhe

Female Part

Vaanavillai polae

Undhan vadivam thonudhe

Male : Varna baedham yedhu

Kandaai endhan vadivilae

Female Part

Vaanavillai polae

Undhan vadivam thonudhe

Male : Varna baedham yedhu

Kandaai endhan vadivilae

Male : En aaviyae

Female : Veen vaadhamae

Female Part

Enadhu anbe jeyaththodu

Vandhaal yedhu parisae tharuveer hoo

Enadhu anbe jeyaththodu

Vandhaal yedhu parisae tharuveer

Male Part

Ennaiyae naan parisaaga thandhen

Yedhu vendum verae

Ennaiyae naan parisaaga thandhen

Yedhu vendum verae

Eedilla kaadhalil geetham

Naan naadham nee

Both : Karumbin inimai

Kurumbu paechil kaanuvom

Arumbum kaadhal vaazhvu

Malarum adhanaal thaane

Karumbin inimai

Kurumbu paechil kaanuvom

Arumbum kaadhal vaazhvu

Malarum adhanaal thaane

தமிழ்

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரீப்

பெண் : ஆணழகா எனது

கைகள் செய்த புண்யமே

ஆணழகா எனது கைகள்

செய்த புண்யமே

இன்று ஆடைகளால் அலங்கரிக்கும்

பாக்யம் நேர்ந்ததே.....

ஆண் : ஹோ ஓஹோ ...

அன்று எந்தன் கன்னத்திலே

அறைந்த கைகளே

அன்று எந்தன் கன்னத்திலே

அறைந்த கைகளே

ஆடைகளை அணிவதெல்லாம் பிராயச்சித்தமே

பெண் : ஆணழகா எனது

கைகள் செய்த புண்யமே

இன்று ஆடைகளால்

அலங்கரிக்கும் பாக்யம் நேர்ந்ததே

பெண் : வானவில்லை போல

உந்தன் வடிவம் தோணுதே

ஆண் : வர்ண பேதம் ஏது

கண்டாய் எந்தன் வடிவிலே

பெண் : வானவில்லை போல

உந்தன் வடிவம் தோணுதே

ஆண் : வர்ண பேதம் ஏது

கண்டாய் எந்தன் வடிவிலே

ஆண் : என் ஆவியே......

பெண் : வீண் வாதமே.....

பெண் : எனது அன்பே ஜெயத்தோடு

வந்தால் ஏது பரிசே தருவீர்.. ஹோ.....

எனது அன்பே ஜெயத்தோடு

வந்தால் ஏது பரிசே தருவீர்

ஆண் : என்னையே நான் பரிசாக தந்தேன்

ஏது வேண்டும் வேறே

என்னையே நான் பரிசாக தந்தேன்

ஏது வேண்டும் வேறே

ஈடில்லா காதலில் கீதம்

நான் நாதம் நீ

இருவர் : கரும்பின் இனிமை

குறும்பு பேச்சில் காணுவோம்

அரும்பும் காதல் வாழ்வு

மலரும் அதனால்தானே

கரும்பின் இனிமை

குறும்பு பேச்சில் காணுவோம்

அரும்பும் காதல் வாழ்வு

மலரும் அதனால்தானே.....

Song information

Singers: Trichy Loganathan and P. Leela

Release information: From Sarvadhikari (1951) · Singer: Tiruchy Loganathan and P. Leela · Lyricist: Ka. Mu. Sheriff · Music: V. Dakshinamurthy

Explore this song