Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Female Part
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae
Male Part
Thodar kadhaiyoo
Female : Illai pudhiya kadhai
Male Part
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae
Male Part
{Vaira vettu kannangal
Veyil pattu minnungal
Kaadhal thaenoora
Female : Kannan nenjil ennangal
Mella mella thullungal
Kalam kai kooda} (2)
Male Part
Malargalil pattu vandha thendral
Udalgalai thottu nindradhennavoo
Female : Vizhithanai katti nindra sondham
Vazhidhanai vittu nindradhennavoo
Male Part
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae
Dialogue : ……
Humming : .……………
Female Part
{Pachai pullil manjangal
Methai ittu konjungal
Vaa vaa kondaada
Male : Acham vittu sellungal
Ichai kondu pinnungal
Aasai neeroda} (2)
Female Part
Manam manam manjal konda penmai
Gunam inam kondu vandhadhallavoo
Male : Sugam varum endru vandha mannan
Thunai varum sorgam ingae allavoo
Female Part
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae
Male Part
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae
Dialogue : ……
Humming : …………….தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
ஆண் : தொடர் கதையோ
பெண் : இல்லை புதிய கதை
ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
ஆண் : {வைர வெட்டுக் கன்னங்கள்
வெய்யில் பட்டு மின்னுங்கள் காதல் தேனூற
பெண் : கண்ணன் நெஞ்சில் எண்ணங்கள்
மெல்ல மெல்ல துள்ளுங்கள் காலம் கை கூட..} (2)
ஆண் : மலர்களில் பட்டு வந்த தென்றல்
உடல்களை தொட்டு நின்றதென்னவோ
பெண் : விழிதனை கட்டி நின்ற சொந்தம்
வழிதனை விட்டு நின்றதென்னவோ
ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
வசனம் : ...................
முனகல் : ...........................
பெண் : {பச்சைப் புல்லில் மஞ்சங்கள்
மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள் வா வா கொண்டாட
ஆண் : அச்சம் விட்டுச் செல்லுங்கள்
இச்சை கொண்டு பின்னுங்கள் ஆசை நீரோட} (2)
பெண் : மனம் மணம் மஞ்சள் கொண்ட பெண்மை
குணம் இனம் கொண்டு வந்ததல்லவோ
ஆண் : சுகம் வரும் என்று வந்த மன்னன்
துணை வரும் சொர்க்கம் இங்கே அல்லவோ
பெண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
வசனம் : ...................
முனகல் : ...........................Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Roshakkari (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Roshakkari
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan