Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female Part

Aanandha mayakkam

Arugil vandha nerukkam

Aanandha mayakkam

Arugil vandha nerukkam

Aarambam idhu thaan

Thodar kadhaiyae

Male Part

Thodar kadhaiyoo

Female : Illai pudhiya kadhai

Male Part

Aanandha mayakkam

Arugil vandha nerukkam

Aarambam idhu thaan

Thodar kadhaiyae

Male Part

{Vaira vettu kannangal

Veyil pattu minnungal

Kaadhal thaenoora

Female : Kannan nenjil ennangal

Mella mella thullungal

Kalam kai kooda} (2)

Male Part

Malargalil pattu vandha thendral

Udalgalai thottu nindradhennavoo

Female : Vizhithanai katti nindra sondham

Vazhidhanai vittu nindradhennavoo

Male Part

Aanandha mayakkam

Arugil vandha nerukkam

Aarambam idhu thaan

Thodar kadhaiyae

Dialogue : ……

Humming : .……………

Female Part

{Pachai pullil manjangal

Methai ittu konjungal

Vaa vaa kondaada

Male : Acham vittu sellungal

Ichai kondu pinnungal

Aasai neeroda} (2)

Female Part

Manam manam manjal konda penmai

Gunam inam kondu vandhadhallavoo

Male : Sugam varum endru vandha mannan

Thunai varum sorgam ingae allavoo

Female Part

Aanandha mayakkam

Arugil vandha nerukkam

Aarambam idhu thaan

Thodar kadhaiyae

Male Part

Aanandha mayakkam

Arugil vandha nerukkam

Aarambam idhu thaan

Thodar kadhaiyae

Dialogue : ……

Humming : …………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்

ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்

ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

ஆண் : தொடர் கதையோ

பெண் : இல்லை புதிய கதை

ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்

ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

ஆண் : {வைர வெட்டுக் கன்னங்கள்

வெய்யில் பட்டு மின்னுங்கள் காதல் தேனூற

பெண் : கண்ணன் நெஞ்சில் எண்ணங்கள்

மெல்ல மெல்ல துள்ளுங்கள் காலம் கை கூட..} (2)

ஆண் : மலர்களில் பட்டு வந்த தென்றல்

உடல்களை தொட்டு நின்றதென்னவோ

பெண் : விழிதனை கட்டி நின்ற சொந்தம்

வழிதனை விட்டு நின்றதென்னவோ

ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்

ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

வசனம் : ...................

முனகல் : ...........................

பெண் : {பச்சைப் புல்லில் மஞ்சங்கள்

மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள் வா வா கொண்டாட

ஆண் : அச்சம் விட்டுச் செல்லுங்கள்

இச்சை கொண்டு பின்னுங்கள் ஆசை நீரோட} (2)

பெண் : மனம் மணம் மஞ்சள் கொண்ட பெண்மை

குணம் இனம் கொண்டு வந்ததல்லவோ

ஆண் : சுகம் வரும் என்று வந்த மன்னன்

துணை வரும் சொர்க்கம் இங்கே அல்லவோ

பெண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்

ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்

ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

வசனம் : ...................

முனகல் : ...........................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Roshakkari (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song