Roman script

Singers : A. M. Raja and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Pulamai Pithan

Female Part

Aanandha illam naan kanda ullam

Vaanin madhiyallavoo devan nidhiyallavoo

Male : Aanandha illam naan kanda ullam

Vaanin madhiyallavoo devan nidhiyallavoo

Male Part

Panjam pasi endru edhu vaandha podhum

Manjal mugam thaanae pasi theerkka vendum

Female : Aaa…panjanai endraalum paai endra podhum

Konjidum thunai thaaane sugamaaga vendum

Male : Ondru irandendru moondraagum podhu

Ulagam namadhallavoo

Female Part

Aanandha illam naan kanda ullam

Vaanin madhiyallavoo devan nidhiyallavoo

Male Part

Kaadhal ilangandrin uruvaaga maari

Karthar varuvaaro nee sollu devi

Female : Karthar vadivaaga madi meedhu aadi

Kannan vandhaalum avan endhan aavi

Male : Emmadham endraalum ullangal

Serndhaal sammadham thaan allavoo

Female Part

Annai vadivaaga naan aaaga vendum

Unnai maravaamal uyir vaazha vendum

Male : Kannil vilaiyaadum maniyaaga vendum

Kaalam namakkaaga kaniyaaga vendum

Female : Indha manadhodu udalodu yaavum

Endrum unadhallavoo

Both : Aanandha illam naan kanda ullam

Vaanin madhiyallavoo devan nidhiyallavoo

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம் . ராஜா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

பெண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்

வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ

ஆண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்

வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ

ஆண் : பஞ்சம் பசி என்று எது வந்தபோதும்

மஞ்சள் முகம்தானே பசி தீர்க்க வேண்டும்

பெண் : ஆஅ ....பஞ்சணை என்றாலும் பாய் என்றபோதும்

கொஞ்சிடும் துணைதானே சுகமாக வேண்டும்

ஆண் : ஒன்று இரண்டென்று மூன்றாகும் போது

உலகம் நமதல்லவோ.....

பெண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்

வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ

ஆண் : காதல் இளங்கன்றின் உருவாக மாறி

கர்த்தர் வருவாரோ நீ சொல்லு தேவி

பெண் : கர்த்தர் வடிவாக மடி மீது ஆடி

கண்ணன் வந்தாலும் அவன் எந்தன் ஆவி

ஆண் : எம்மதம் என்றாலும் உள்ளங்கள்

சேர்ந்தால் சம்மதம் தானல்லவோ.......

பெண் : அன்னை வடிவாக நான் ஆக வேண்டும்

உன்னை மறவாமல் உயிர் வாழ வேண்டும்

ஆண் : கண்ணில் விளையாடும் மணியாக வேண்டும்

காலம் நமக்காகக் கனியாக வேண்டும்

பெண் : இந்த மனதோடு உடலோடு யாவும்

என்றும் உனதல்லவோ........

இருவரும் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்

வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ

Song information

Singers: A. M. Raja and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Pulamai Pithan

Release information: From Idhu Ivargalin Kadhai (1976) · Singer: A. M. Raja and P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar

Explore this song