Roman script
Singers : A. M. Raja and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Pulamai Pithan Female Part Aanandha illam naan kanda ullam Vaanin madhiyallavoo devan nidhiyallavoo Male : Aanandha illam naan kanda ullam Vaanin madhiyallavoo devan nidhiyallavoo Male Part Panjam pasi endru edhu vaandha podhum Manjal mugam thaanae pasi theerkka vendum Female : Aaa…panjanai endraalum paai endra podhum Konjidum thunai thaaane sugamaaga vendum Male : Ondru irandendru moondraagum podhu Ulagam namadhallavoo Female Part Aanandha illam naan kanda ullam Vaanin madhiyallavoo devan nidhiyallavoo Male Part Kaadhal ilangandrin uruvaaga maari Karthar varuvaaro nee sollu devi Female : Karthar vadivaaga madi meedhu aadi Kannan vandhaalum avan endhan aavi Male : Emmadham endraalum ullangal Serndhaal sammadham thaan allavoo Female Part Annai vadivaaga naan aaaga vendum Unnai maravaamal uyir vaazha vendum Male : Kannil vilaiyaadum maniyaaga vendum Kaalam namakkaaga kaniyaaga vendum Female : Indha manadhodu udalodu yaavum Endrum unadhallavoo Both : Aanandha illam naan kanda ullam Vaanin madhiyallavoo devan nidhiyallavoo
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம் . ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம் வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ ஆண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம் வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ ஆண் : பஞ்சம் பசி என்று எது வந்தபோதும் மஞ்சள் முகம்தானே பசி தீர்க்க வேண்டும் பெண் : ஆஅ ....பஞ்சணை என்றாலும் பாய் என்றபோதும் கொஞ்சிடும் துணைதானே சுகமாக வேண்டும் ஆண் : ஒன்று இரண்டென்று மூன்றாகும் போது உலகம் நமதல்லவோ..... பெண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம் வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ ஆண் : காதல் இளங்கன்றின் உருவாக மாறி கர்த்தர் வருவாரோ நீ சொல்லு தேவி பெண் : கர்த்தர் வடிவாக மடி மீது ஆடி கண்ணன் வந்தாலும் அவன் எந்தன் ஆவி ஆண் : எம்மதம் என்றாலும் உள்ளங்கள் சேர்ந்தால் சம்மதம் தானல்லவோ....... பெண் : அன்னை வடிவாக நான் ஆக வேண்டும் உன்னை மறவாமல் உயிர் வாழ வேண்டும் ஆண் : கண்ணில் விளையாடும் மணியாக வேண்டும் காலம் நமக்காகக் கனியாக வேண்டும் பெண் : இந்த மனதோடு உடலோடு யாவும் என்றும் உனதல்லவோ........ இருவரும் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம் வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ
Song information
Singers: A. M. Raja and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Pulamai Pithan
Release information: From Idhu Ivargalin Kadhai (1976) · Singer: A. M. Raja and P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar
Explore this song
- Singer: A. M. Raja and P. Susheela
- Film / album: Idhu Ivargalin Kadhai
- Composer: V. Kumar
- Lyricist: Pulamai Pithan