Roman script
Singers : Jikki and S. C. Krishnan Music by : Master Venu Lyrics by : A. Maruthakasi Male Part Aanandhu achu ponadhu pochu anjaamal vaa Ini allal undhan vaazhvilae minjaadhamma Ini allal undhan vaazhvilae minjaadhamma Female Part Aaruthal kaana therudhal sollum anbullamae Maravaadhu indha nandriiyai en ullamae Maravaadhu indha nandriiyai en ullamae Male Part Vaanam poiyaamalae kodi vaazhumaa Pennin vaazhvum adhupola thaan nee kelamma Vaanam poiyaamalae kodi vaazhumaa Aanin anbenum mazhai illamlae Pengal yaarum ingu vaazha mudiyaadhamma Male Part Aanandhu achu ponadhu pochu anjaamal vaa Ini allal undhan vaazhvilae minjaadhamma Ini allal undhan vaazhvilae minjaadhamma Female Part Naanum nandraai adhai ariven aiyaa Ungal nadagamum ennidathil palikaadhaiyaa Naanum nandraai adhai ariven aiyaa Maanam nidhanam ulla pen naanaiyaa Yemaali endru ennai enna vendam aiyaa Aaruthal kaana therudhal sollum anbullamae Maravaadhu indha nandriiyai en ullamae Maravaadhu indha nandriiyai en ullamae Male Part Paaraai nee andha poonjolaiyai Adhai padhukkakka pottirukum pudhu veliyai Paaraai nee andha poonjolaiyai Seeraai ennaalum adhu pola vazhavae Ingu thevaiyamma pennukku pon thaaliyae Male Part Aanandhu achu ponadhu pochu anjaamal vaa Ini allal undhan vaazhvilae minjaadhamma Ini allal undhan vaazhvilae minjaadhamma Female Part Paadhai maaramalae nee sellaiyaa Ora paarvai paarkka neramidha nee sollaiyaa Paadhai maaramalae nee sellaiyaa Paasam undavadhu thannaal aiyaa Adhai paattu paadi kettu vaanga mudiyaadhaiyaa Aaruthal kaana therudhal sollum anbullamae Maravaadhu indha nandriiyai en ullamae Maravaadhu indha nandriiyai en ullamae
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா பெண் : ஆறுதல் காண தேறுதல் சொல்லும் அன்புள்ளமே மறவாது இந்த நன்றியை என் உள்ளமே.... மறவாது இந்த நன்றியை என் உள்ளமே.... ஆண் : வானம் பெய்யாமலே குடி வாழுமா பெண்ணின் வாழ்வும் அதுபோலத்தான் நீ கேளம்மா வானம் பெய்யாமலே குடி வாழுமா ஆணின் அன்பெனும் மழை இல்லாமலே பெண்கள் யாரும் இங்கு வாழ முடியாதம்மா ஆண் : ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா பெண் : நானும் நன்றாய் அதை அறிவேனய்யா உங்கள் நாடகமும் என்னிடத்தில் பலிக்காதய்யா நானும் நன்றாய் அதை அறிவேனய்யா மானம் நிதானம் உள்ள பெண் நானய்யா ஏமாளி என்று என்னை எண்ண வேண்டாமய்யா பெண் : ஆறுதல் காண தேறுதல் சொல்லும் அன்புள்ளமே மறவாது இந்த நன்றியை என் உள்ளமே.... மறவாது இந்த நன்றியை என் உள்ளமே.... ஆண் : பாராய் நீ அந்த பூஞ்சோலையை அதை பாதுகாக்க போட்டிருக்கும் புது வேலியை பாராய் நீ அந்த பூஞ்சோலையை சீராய் எந்நாளும் அது போல் வாழவே இங்கு தேவையம்மா பெண்ணுக்கு பொன் தாலியே ஆண் : ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா பெண் : பாதை மாறாமலே நீ செல்லய்யா ஓரப் பார்வை பார்க்க நேரமிதா நீ சொல்லய்யா பாதை மாறாமலே நீ செல்லய்யா பாசம் உண்டாவது தன்னாலய்யா அதை பாட்டு பாடி கேட்டு வாங்க முடியாதய்யா பெண் : ஆறுதல் காண தேறுதல் சொல்லும் அன்புள்ளமே மறவாது இந்த நன்றியை என் உள்ளமே.... மறவாது இந்த நன்றியை என் உள்ளமே....
Song information
Singers: Jikki and S. C. Krishnan
Music by: Master Venu
Lyrics by: A. Maruthakasi
Release information: From Manjal Mahimai (1959) · Singer: Jikki and S. C. Krishnan · Lyricist: A. Maruthakasi · Music: Master Venu
Explore this song
- Singer: Jikki and S. C. Krishnan
- Film / album: Manjal Mahimai
- Composer: Master Venu
- Lyricist: A. Maruthakasi