Roman script

Aalaiyin Sange Nee Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “M. L. Vasanthakumari” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.

Singer : M. L. Vasanthakumari

Music by : C. S. Jayaraman

Lyrics by : Udumalai Narayana Kavi

Female Part

Aalaiyin sangae nee oodhaayo

Panjaalaiyin sangae nee oodhaayo

Mani ainthaana pinnum

Panjaalaiyin sangae nee oodhaayo

Female Part

Kaalai Mudhal avar nenjam kothikkavae

Kaalai Mudhal avar nenjam kothikkavae

Aaa….aa….aa….aa….aa…aa…

Kaalai Mudhal avar nenjam kothikkavae

Kaalai Mudhal avar nenjam kothikkavae

Female Part

Aalaiyin sangae nee oodhaayo

Female Part

Melai thisaithanil veyyilum saainthathae

Yae…yae..yae…yae….yae….yae…

Melai thisaithanil veyyilum saainthathae

Veedhi paarththiruntha en kannum ointhathae

Veedhi paarththiruntha en kannum ointhathae

Female Part

Melum avar sol ovvondrum

Inbam vaainthathae

Melum avar sol ovvondrum

Inbam vaainthathae

Vinnai pilakkum

Un thondai yaen kaainthathae

Female Part

Aalaiyin sangae nee oodhaayo

Female Part

Kulikka oru naazhigai yaagilum kazhiyum

Aaa…aa….aa…aa…

Kulikka oru naazhigai yaagilum kazhiyum

Kunthi pesa oru naazhigai ozhiyum

Vilaiththa unavir konja neramum azhiyim

Vilaiththa unavir konja neramum azhiyim

Velli mulaikku mattum kadhal thaen pozhiyum

Velli mulaikku mattum kadhal thaen pozhiyum

Female Part

Aalaiyin sangae nee oodhaayo…

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்

பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி

பெண் : ஆலையின் சங்கே நீ ஊதாயோ

பஞ்சாலையின் சங்கே நீ ஊதாயோ

மணி ஐந்தான பின்னும்

பஞ்சாலையின் சங்கே நீ ஊதாயோ

பெண் : காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே

காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே

ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே

வேளை செய்தாரே என் வீட்டை மிதிக்கவே

பெண் : ஆலையின் சங்கே நீ ஊதாயோ

பெண் : மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே

ஏ....ஏ.....ஏ.....ஏ.....ஏ.......ஏ.....

மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே

வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே

வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே

பெண் : மேலும் அவர் சொல் ஒவ்வொன்றும்

இன்பம் வாய்ந்ததே

மேலும் அவர் சொல் ஒவ்வொன்றும்

இன்பம் வாய்ந்ததே

விண்ணைப் பிளக்கும்

உன் தொண்டை ஏன் காய்ந்ததே

பெண் : ஆலையின் சங்கே நீ ஊதாயோ

பெண் : குளிக்க ஒரு நாழிகை யாகிலும் கழியும்

ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....

குளிக்க ஒரு நாழிகை யாகிலும் கழியும்

குந்திப் பேச இரு நாழிகை ஒழியும்

நாங்கள் குந்திப் பேச இரு நாழிகை ஒழியும்

விளைத்த உணவிற் கொஞ்ச நேரமும் அழியும்

விளைத்த உணவிற் கொஞ்ச நேரமும் அழியும்

வெள்ளி முளைக்கு மட்டும் காதல் தேன் பொழியும்

வெள்ளி முளைக்கு மட்டும் காதல் தேன் பொழியும்

பெண் : ஆலையின் சங்கே நீ ஊதாயோ....

Song information

Singer: M. L. Vasanthakumari

Music by: C. S. Jayaraman

Lyrics by: Udumalai Narayana Kavi

Release information: From Ratha Kanneer (1954) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Udumalai Narayanakavi · Music: C. S. Jayaraman

Explore this song