Roman script
Singer : Vani Jayaram
Music by : M. S. Viswanathan
Female Part
Aagaayam kaanaatha sooryothayam
Ennaalum theyaatha santhirothyam
Magalaai piranthaththo uyiraai kalanthaththo
Female Part
{Aagaayam kaanaatha sooryothayam
Ennaalum theyaatha santhirothyam
Magalaai piranthaththo uyiraai kalanthaththo} (2)
Female Part
Thaalaattu unakkaaga naan paadinaen
Thaayanbil enakkaaga nee padammaa
Female Part
………………..
Female Part
Thaalaattu unakkaaga naan paadinaen
Thaayanbil enakkaaga nee padammaa
Un paattu thaen undu pasiyaaruven
Naan unthan madi meedhu ilaippaaruvaen
Female Part
Aagaayam kaanaatha sooryothayam
Ennaalum theyaatha santhirothyam
Female Part
Elangovum kaanaatha en kannagi
Ezhil konjum aattaththil pon madhavai
Female Part
Elangovum kaanaatha en kannagi
Ezhil konjum aattaththil pon madhavai
Naan vaazhntha varalaru needhanammaa
Naanendrum neeyedrum verethammaa….
Naanendrum neeyedrum verethammaa….
Female Part
Ammaa un kalyaana naalum varum
Anantham paadaatho nadhashvaram
Unai vazhththa thenpaandi sangam varum
Kannae en iru kannil gangai varum
Kannae en iru kannil gangai varum
Female Part
Aagaayam kaanaatha sooryothayam
Ennaalum theyaatha santhirothyam
Magalaai piranthaththo uyiraai kalanthaththoதமிழ்
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆகாயம் காணாத சூர்யோதயம்
எந்நாளும் தேயாத சந்திரோதயம்
மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோ
பெண் : {ஆகாயம் காணாத சூர்யோதயம்
எந்நாளும் தேயாத சந்திரோதயம்
மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோ} (2)
பெண் : தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா
பெண் : ........................
பெண் : தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா
உன் பாட்டு தேன் உண்டு பசியாறுவேன்
நான் உந்தன் மடி மீது இளைப்பாறுவேன்
பெண் : ஆகாயம் காணாத சூர்யோதயம்
எந்நாளும் தேயாத சந்திரோதயம்
பெண் : இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி
பெண் : இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி
நான் வாழ்ந்த வரலாறு நீதானம்மா
நானென்றும் நீயென்றும் வேறேதம்மா....
நானென்றும் நீயென்றும் வேறேதம்மா......
பெண் : அம்மா உன் கல்யாண நாளும் வரும்
ஆனந்தம் பாடாதோ நாதஸ்வரம்
உனை வாழ்த்த தென்பாண்டி சங்கம் வரும்
கண்ணே என் இரு கண்ணில் கங்கை வரும்
கண்ணே என் இரு கண்ணில் கங்கை வரும்
பெண் : ஆகாயம் காணாத சூர்யோதயம்
எந்நாளும் தேயாத சந்திரோதயம்
மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோSong information
Singer: Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Release information: From Alaya Deepam (1984) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Alaya Deepam
- Composer: M. S. Viswanathan