Roman script
Aagayam Boologam Song Lyrics is the track from Naan Sonnathe Sattam Tamil Film – 1988, Starring Charan Raj, Vinu Chakravarthi, Senthil, Naasar, Charlie, Prem Anand, Rekha, Vadivukkarasi, Kuyili and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Asha Bhosle. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali. Singers : S. P. Balasubrahmanyam and Asha Bhosle Music Director : Ilayaraja Lyricist : Vaali Male Part Aagayam boologam engaeyum un kolam Maalai vaanilae undhan pon niram Solai poovilae undhan poo mugamthaan En moochukaattru nee thenmaanghu paattu nee Aagayam boologam engaeyum un kolam Music : …………….. Male Part Manjal veiyillaai thanga mazhaiyai Vaanagam thoovudhae Female : Undhan varavaal indha ulagam Sorgamaai aanadhae Male Part Undhan tholil saaindhu kondaal Nenjil thondrum nimmadh Female : Kannan undhan dhegam thaanae Kaadhal devan sannadhi Male Part Urakkam indriyae kanavu kaanalaam Female : Yugangal dhorum hoo hoo Inaindhu vaazhalaam Male Part Aaraaro aaraaroo kai veesum poonthaeroo Unnai paarthadhum ullam poothathu Inbam kanniale kanneer vaarthathu Thaenaarae odi vaa thenpaanghu paadi vaa Aaraaro aaraaroo kai veesum poonthaeroo Music : …………………. Female Part Neels nayanam kattum nalinam Naal ellaam paarkkalaam Aasai mozhikku osai edharkku Mounamaai pesalam…. Female Part Aadai kattum andhi minnal Tholil vandhu saayumae Aadai neekkum malai thendral Mogh raagam padumae Pazhaiya paadalgal pudhiy raagangal Iravil ketkklaam vidinthu thoongalam Female Part Aagayam boologam engaeyum un kolam Maalai vaanilae undhan pon niram Solai poovilae undhan poo mugamthaan En moochukaattru nee thenmaanghu paattu nee Aagayam boologam engaeyum un kolam
தமிழ்
பாடகர்கள் : பாலசுப்ரஹ்மண்யம் மற்றும் ஆஷா போஸ்லே இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம் மாலை வானிலே உந்தன் பொன்னிறம் சோலைப் பூவிலே உந்தன் பூ முகம்தான் என் மூச்சுக் காற்று நீ தென்பாங்கு பாட்டு நீ ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்.... இசை : ................. ஆண் : மஞ்சள் வெய்யிலாய் தங்க மழையை வானகம் தூவுதே பெண் : உந்தன் வரவால் இந்த உலகம் சொர்க்கமாய் ஆனதே ஆண் : உந்தன் தோளில் சாய்ந்து கொண்டால் நெஞ்சில் தோன்றும் நிம்மதி பெண் : கண்ணன் உந்தன் தேகம் தானே காதல் தேவன் சன்னதி ஆண் : உறக்கமின்றியே கனவு காணலாம் பெண் : யுகங்கள் தோறும் ஹோ ஹோ இணைந்து வாழலாம் ஆண் : ஆராரோ ஆராரோ கை வீசும் பூந்தேரோ உன்னைப் பார்த்ததும் உள்ளம் பூத்தது இன்பம் கண்ணிலே கண்ணீர் வார்த்தது தேனாறே ஓடி வா தென்பாங்கு பாடி வா ஆராரோ ஆராரோ கை வீசும் பூந்தேரோ.... இசை : ...................... பெண் : நீல நயனம் காட்டும் நளினம் நாளெல்லாம் பார்க்கலாம் ஆசை மொழிக்கு ஓசை எதற்கு மௌனமாய் பேசலாம்.... பெண் : ஆடை கட்டும் அந்தி மின்னல் தோளில் வந்து சாயுமே ஆடை நீக்கும் மாலை தென்றல் மோக ராகம் பாடுமே பழைய பாடல்கள் புதிய ராகங்கள் இரவில் கேட்கலாம் விடிந்து தூங்கலாம் பெண் : ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம் மாலை வானிலே உந்தன் பொன்னிறம் சோலைப் பூவிலே உந்தன் பூ முகம் தான் என் மூச்சுக் காற்று நீ தென்பாங்கு பாட்டு நீ ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Asha Bhosle
Release information: From Naan Sonnathey Sattam (1988) · Singer: S. P. Balasubrahmanyam and Asha Bhosle · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Asha Bhosle
- Film / album: Naan Sonnathey Sattam