Roman script

Aagayam Boologam Song Lyrics is the track from Naan Sonnathe Sattam Tamil Film – 1988, Starring Charan Raj, Vinu Chakravarthi, Senthil, Naasar, Charlie, Prem Anand, Rekha, Vadivukkarasi, Kuyili and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Asha Bhosle. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.

Singers : S. P. Balasubrahmanyam and Asha Bhosle

Music Director : Ilayaraja

Lyricist : Vaali

Male Part

Aagayam boologam engaeyum un kolam

Maalai vaanilae undhan pon niram

Solai poovilae undhan poo mugamthaan

En moochukaattru nee thenmaanghu paattu nee

Aagayam boologam engaeyum un kolam

Music : ……………..

Male Part

Manjal veiyillaai thanga mazhaiyai

Vaanagam thoovudhae

Female : Undhan varavaal indha ulagam

Sorgamaai aanadhae

Male Part

Undhan tholil saaindhu kondaal

Nenjil thondrum nimmadh

Female : Kannan undhan dhegam thaanae

Kaadhal devan sannadhi

Male Part

Urakkam indriyae kanavu kaanalaam

Female : Yugangal dhorum hoo hoo

Inaindhu vaazhalaam

Male Part

Aaraaro aaraaroo kai veesum poonthaeroo

Unnai paarthadhum ullam poothathu

Inbam kanniale kanneer vaarthathu

Thaenaarae odi vaa thenpaanghu paadi vaa

Aaraaro aaraaroo kai veesum poonthaeroo

Music : ………………….

Female Part

Neels nayanam kattum nalinam

Naal ellaam paarkkalaam

Aasai mozhikku osai edharkku

Mounamaai pesalam….

Female Part

Aadai kattum andhi minnal

Tholil vandhu saayumae

Aadai neekkum malai thendral

Mogh raagam padumae

Pazhaiya paadalgal pudhiy raagangal

Iravil ketkklaam vidinthu thoongalam

Female Part

Aagayam boologam engaeyum un kolam

Maalai vaanilae undhan pon niram

Solai poovilae undhan poo mugamthaan

En moochukaattru nee thenmaanghu paattu nee

Aagayam boologam engaeyum un kolam

தமிழ்

பாடகர்கள் : பாலசுப்ரஹ்மண்யம் மற்றும் ஆஷா போஸ்லே

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்

மாலை வானிலே உந்தன் பொன்னிறம்

சோலைப் பூவிலே உந்தன் பூ முகம்தான்

என் மூச்சுக் காற்று நீ தென்பாங்கு பாட்டு நீ

ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்....

இசை : .................

ஆண் : மஞ்சள் வெய்யிலாய் தங்க மழையை

வானகம் தூவுதே

பெண் : உந்தன் வரவால் இந்த உலகம்

சொர்க்கமாய் ஆனதே

ஆண் : உந்தன் தோளில் சாய்ந்து கொண்டால்

நெஞ்சில் தோன்றும் நிம்மதி

பெண் : கண்ணன் உந்தன் தேகம் தானே

காதல் தேவன் சன்னதி

ஆண் : உறக்கமின்றியே கனவு காணலாம்

பெண் : யுகங்கள் தோறும் ஹோ ஹோ

இணைந்து வாழலாம்

ஆண் : ஆராரோ ஆராரோ கை வீசும் பூந்தேரோ

உன்னைப் பார்த்ததும் உள்ளம் பூத்தது

இன்பம் கண்ணிலே கண்ணீர் வார்த்தது

தேனாறே ஓடி வா தென்பாங்கு பாடி வா

ஆராரோ ஆராரோ கை வீசும் பூந்தேரோ....

இசை : ......................

பெண் : நீல நயனம் காட்டும் நளினம்

நாளெல்லாம் பார்க்கலாம்

ஆசை மொழிக்கு ஓசை எதற்கு

மௌனமாய் பேசலாம்....

பெண் : ஆடை கட்டும் அந்தி மின்னல்

தோளில் வந்து சாயுமே

ஆடை நீக்கும் மாலை தென்றல்

மோக ராகம் பாடுமே

பழைய பாடல்கள் புதிய ராகங்கள்

இரவில் கேட்கலாம் விடிந்து தூங்கலாம்

பெண் : ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்

மாலை வானிலே உந்தன் பொன்னிறம்

சோலைப் பூவிலே உந்தன் பூ முகம் தான்

என் மூச்சுக் காற்று நீ தென்பாங்கு பாட்டு நீ

ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Asha Bhosle

Release information: From Naan Sonnathey Sattam (1988) · Singer: S. P. Balasubrahmanyam and Asha Bhosle · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song