Roman script
Singer : S. A. Rajkumar Music by : S. A. Rajkumar Male Part Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta Endhan uyirae nee uravaada vaa Male Part Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Chorus ……………….. Male Part Kannukkul vaeliyittu En kannaaga naan valarppen Vaaanathu vennilava Un nethikku pottu veippen Male Part Venpani kaalai sandhangal paada Sandhana kaatrum samaram veesa Aararoo naan paada Nee kettu kann mooda Male Part Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Chorus …………………….. Male Part Uyirukku uyiraana En usira naan adagu vechen Meeta thaan mudiyaama Dhinam dhorum naan thavichen Male Part Bhrammanin kaigal ezhuthiya theerppil Thaai saei uravae pirindhidum vidhigal Pudhu sondham edhu vandhaalum Bandham adhu pol yedhu Male Part Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta Endhan uyirae nee uravaada vaa Male Part Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu
தமிழ்
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட எந்தன் உயிரே நீ உறவாட வா...... ஆண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு குழு : ................................ ஆண் : கண்ணுக்குள் வேலியிட்டு என் கண்ணாக நான் வளர்ப்பேன் வானத்து வெண்ணிலவா உன் நெத்திக்கு பொட்டு வைப்பேன் ஆண் : வெண்பனி காலை சந்தங்கள் பாட சந்தனக் காற்றும் சாமரம் வீச ஆராரோ நான் பாட நீ கேட்டு கண் மூட ஆண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு குழு : ................................. ஆண் : உயிருக்கு உயிரான என் உசிர நான் அடகு வச்சேன் மீட்கத்தான் முடியாம தினந்தோறும் நான் தவிச்சேன் ஆண் : பிரம்மனின் கைகள் எழுதிய தீர்ப்பில் தாய் சேய் உறவே பிரிந்திடும் விதிகள் புது சொந்தம் எது வந்தாலும் பந்தம் அது போலேது ஆண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட எந்தன் உயிரே நீ உறவாட வா...... ஆண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு
Song information
Singer: S. A. Rajkumar
Music by: S. A. Rajkumar
Release information: From Perum Pulli (1991) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. A. Rajkumar
- Film / album: Perum Pulli
- Composer: S. A. Rajkumar