Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Kalidasan Male Part …………… Male Part Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Male Part Enthan kannil oli nee endru Unarnthu kollammaa Mannil uyirum neeyammaa Male Part Thaayai polae thottil katti Thaalaattu sollvaen Naalum unthan vaazhvil Ingae nadhiyaaga oduvaen Male Part Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Male Part Kalyaana ezhil medai nee kaanavae Intha kannodu kanavondru naan kaangiraen Thaayaaga nee maarum thirunaalilae Intha thangaikku seer thanthu paaraattuvaen Male Part Aasaigalo isai paadumae Aasaigalo isai paadumae Azhiyaatha un vaazhkkai kalaikaaviyam Ezhil oviyam Male Part Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Male Part Needhaanae naan kanda thiru sannathi Annan neeyindri enakkedhu mana nimmathi Un anbu vattraatha thalaikkaaviri Endrum unaipola oru sontham varumo ini Female Part Maru jenmangal unmai endraal Maru jenmangal unmai endraal Un thangai naanaga varavendum Varam vendumae Male Part Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Male Part Enthan kannil oli nee endru Unarnthu kollammaa Mannil uyirum neeyammaa Male Part Thaayai polae thottil katti Thaalaattu sollvaen Naalum unthan vaazhvil Ingae nadhiyaaga oduvaen Male Part Aadi paadum aariraariro…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : ................ ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று உணர்ந்து கொள்ளம்மா மண்ணில் உயிரும் நீயம்மா ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன் நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன் ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : கல்யாண எழில் மேடை நீ காணவே இந்த கண்ணோடு கனவொன்று நான் காண்கிறேன் தாயாக நீ மாறும் திருநாளிலே இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன் ஆண் : ஆசைகளோ இசை பாடுமே ஆசைகளோ இசை பாடுமே அழியாத உன் வாழ்க்கை கலைக்காவியம் எழில் ஓவியம் ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு பெண் : நீதானே நான் கண்ட திருச்சன்னதி அண்ணன் நீயின்றி எனக்கேது மன நிம்மதி உன் அன்பு வற்றாத தலைக்காவிரி என்றும் உனைப்போல ஒரு சொந்தம் வருமோ இனி பெண் : மறு ஜென்மங்கள் உண்மை என்றால் மறு ஜென்மங்கள் உண்மை என்றால் உன் தங்கை நானாக வரவேண்டுமே வரம் வேண்டுமே ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று உணர்ந்து கொள்ளம்மா மண்ணில் உயிரும் நீயம்மா ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன் நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன் ஆண் : ஆடி பாடும் ஆரிராரிரோ............
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Kalidasan
Release information: From Thangaikku Oru Thalattu (1990) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Muthulingam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Thangaikku Oru Thalattu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kalidasan