Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Kalidasan

Male Part

……………

Male Part

Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku

Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku

Male Part

Enthan kannil oli nee endru

Unarnthu kollammaa

Mannil uyirum neeyammaa

Male Part

Thaayai polae thottil katti

Thaalaattu sollvaen

Naalum unthan vaazhvil

Ingae nadhiyaaga oduvaen

Male Part

Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku

Male Part

Kalyaana ezhil medai nee kaanavae

Intha kannodu kanavondru naan kaangiraen

Thaayaaga nee maarum thirunaalilae

Intha thangaikku seer thanthu paaraattuvaen

Male Part

Aasaigalo isai paadumae

Aasaigalo isai paadumae

Azhiyaatha un vaazhkkai kalaikaaviyam

Ezhil oviyam

Male Part

Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku

Male Part

Needhaanae naan kanda thiru sannathi

Annan neeyindri enakkedhu mana nimmathi

Un anbu vattraatha thalaikkaaviri

Endrum unaipola oru sontham varumo ini

Female Part

Maru jenmangal unmai endraal

Maru jenmangal unmai endraal

Un thangai naanaga varavendum

Varam vendumae

Male Part

Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku

Male Part

Enthan kannil oli nee endru

Unarnthu kollammaa

Mannil uyirum neeyammaa

Male Part

Thaayai polae thottil katti

Thaalaattu sollvaen

Naalum unthan vaazhvil

Ingae nadhiyaaga oduvaen

Male Part

Aadi paadum aariraariro…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : ................

ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு

என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு

ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு

என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு

ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று

உணர்ந்து கொள்ளம்மா

மண்ணில் உயிரும் நீயம்மா

ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன்

நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்

ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு

என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு

ஆண் : கல்யாண எழில் மேடை நீ காணவே

இந்த கண்ணோடு கனவொன்று நான் காண்கிறேன்

தாயாக நீ மாறும் திருநாளிலே

இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன்

ஆண் : ஆசைகளோ இசை பாடுமே

ஆசைகளோ இசை பாடுமே

அழியாத உன் வாழ்க்கை கலைக்காவியம்

எழில் ஓவியம்

ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு

என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு

பெண் : நீதானே நான் கண்ட திருச்சன்னதி

அண்ணன் நீயின்றி எனக்கேது மன நிம்மதி

உன் அன்பு வற்றாத தலைக்காவிரி

என்றும் உனைப்போல ஒரு சொந்தம் வருமோ இனி

பெண் : மறு ஜென்மங்கள் உண்மை என்றால்

மறு ஜென்மங்கள் உண்மை என்றால்

உன் தங்கை நானாக வரவேண்டுமே

வரம் வேண்டுமே

ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு

என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு

ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று

உணர்ந்து கொள்ளம்மா

மண்ணில் உயிரும் நீயம்மா

ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன்

நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்

ஆண் : ஆடி பாடும் ஆரிராரிரோ............

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by: Shankar Ganesh

Lyrics by: Kalidasan

Release information: From Thangaikku Oru Thalattu (1990) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Muthulingam · Music: Shankar Ganesh

Explore this song