Roman script
Aadai Kaattum Song Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Aadai kaattum azhagukku naan Oru jaadai kaattatumaa Paarvai ketkkum kelvikku naan Oru pathilai sollattumaa Male Part Aadai kaattum azhagukku naan Oru jaadai kaattatumaa Paarvai ketkkum kelvikku naan Oru pathilai sollattumaa Male Part Siriththaal pothumaa Muththam sinthaamal povathillai Sivakkum kannangalo aththaan Illaamal vaazhvathillai Male Part Siriththaal pothumaa Muththam sinthaamal povathillai Sivakkum kannangalo aththaan Illaamal vaazhvathillai Male Part Aadai kaattum azhakukku naan Oru jaadai kaattatumaa Paarvai ketkkum kelvikku naan Oru pathilai sollattumaa Male Part Pennenpatho unnai Pennenpatho kannai Kattila maeniyin vadivaththai sonnaal Kaattrinil aadidum thennai Male Part Kaalaththilae unakku kalyaanamaanaal Kannae nee oru annai Male Part Aadai kaattum azhakukku naan Oru jaadai kaattatumaa Male Part Ullaththilae ullam Vellaththilae vellam Ullaththilae ullam Vellaththilae vellam Unnaiyum ennaiyum saerththaal angae Uruvaagum oru illam Male Part Innoru thalaimurai nammaal varattum Idaiyil yaenintha chellam Male Part Aadai kaattum azhakukku naan Oru jaadai kaattatumaa Paarvai ketkkum kelvikku naan Oru pathilai sollattumaa Male Part Siriththaal pothumaa Muththam sinthaamal povathillai Sivakkum kannangalo aththaan Illaamal vaazhvathillai Male Part ……………………….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான் ஒரு ஜாடை காட்டட்டுமா பார்வை கேட்கும் கேள்விக்கு நான் ஒரு பதிலைச் சொல்லட்டுமா ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான் ஒரு ஜாடை காட்டட்டுமா பார்வை கேட்கும் கேள்விக்கு நான் ஒரு பதிலைச் சொல்லட்டுமா ஆண் : சிரித்தால் போதுமா முத்தம் சிந்தாமல் போவதில்லை சிவக்கும் கன்னங்களோ அத்தான் இல்லாமல் வாழ்வதில்லை ஆண் : சிரித்தால் போதுமா முத்தம் சிந்தாமல் போவதில்லை சிவக்கும் கன்னங்களோ அத்தான் இல்லாமல் வாழ்வதில்லை ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான் ஒரு ஜாடை காட்டட்டுமா பார்வை கேட்கும் கேள்விக்கு நான் ஒரு பதிலைச் சொல்லட்டுமா ஆண் : பெண்ணென்பதோ உன்னைப் பொன்னென்பதோ கண்ணை கட்டிள மேனியின் வடிவத்தை சொன்னால் காற்றினில் ஆடிடும் தென்னை ஆண் : காலத்திலே உனக்குக் கல்யாணமானால் கண்ணே நீ ஒரு அன்னை ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான் ஒரு ஜாடை காட்டட்டுமா ஆண் : உள்ளத்திலே உள்ளம் வெள்ளத்திலே வெள்ளம் உள்ளத்திலே உள்ளம் வெள்ளத்திலே வெள்ளம் உன்னையும் என்னையும் சேர்த்தால் அங்கே உருவாகும் ஒரு இல்லம் ஆண் : இன்னொரு தலைமுறை நம்மால் வரட்டும் இடையில் ஏனிந்த செல்லம் ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான் ஒரு ஜாடை காட்டட்டுமா பார்வை கேட்கும் கேள்விக்கு நான் ஒரு பதிலைச் சொல்லட்டுமா ஆண் : சிரித்தால் போதுமா முத்தம் சிந்தாமல் போவதில்லை சிவக்கும் கன்னங்களோ அத்தான் இல்லாமல் வாழ்வதில்லை
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Anubavam Puthumai (1967) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Anubavam Puthumai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan