Roman script

Aadai Kaattum Song Lyrics from “Anubavam Puthumai

(1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Aadai kaattum azhagukku naan

Oru jaadai kaattatumaa

Paarvai ketkkum kelvikku naan

Oru pathilai sollattumaa

Male Part

Aadai kaattum azhagukku naan

Oru jaadai kaattatumaa

Paarvai ketkkum kelvikku naan

Oru pathilai sollattumaa

Male Part

Siriththaal pothumaa

Muththam sinthaamal povathillai

Sivakkum kannangalo aththaan

Illaamal vaazhvathillai

Male Part

Siriththaal pothumaa

Muththam sinthaamal povathillai

Sivakkum kannangalo aththaan

Illaamal vaazhvathillai

Male Part

Aadai kaattum azhakukku naan

Oru jaadai kaattatumaa

Paarvai ketkkum kelvikku naan

Oru pathilai sollattumaa

Male Part

Pennenpatho unnai

Pennenpatho kannai

Kattila maeniyin vadivaththai sonnaal

Kaattrinil aadidum thennai

Male Part

Kaalaththilae unakku kalyaanamaanaal

Kannae nee oru annai

Male Part

Aadai kaattum azhakukku naan

Oru jaadai kaattatumaa

Male Part

Ullaththilae ullam

Vellaththilae vellam

Ullaththilae ullam

Vellaththilae vellam

Unnaiyum ennaiyum saerththaal angae

Uruvaagum oru illam

Male Part

Innoru thalaimurai nammaal varattum

Idaiyil yaenintha chellam

Male Part

Aadai kaattum azhakukku naan

Oru jaadai kaattatumaa

Paarvai ketkkum kelvikku naan

Oru pathilai sollattumaa

Male Part

Siriththaal pothumaa

Muththam sinthaamal povathillai

Sivakkum kannangalo aththaan

Illaamal vaazhvathillai

Male Part

……………………….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான்

ஒரு ஜாடை காட்டட்டுமா

பார்வை கேட்கும் கேள்விக்கு நான்

ஒரு பதிலைச் சொல்லட்டுமா

ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான்

ஒரு ஜாடை காட்டட்டுமா

பார்வை கேட்கும் கேள்விக்கு நான்

ஒரு பதிலைச் சொல்லட்டுமா

ஆண் : சிரித்தால் போதுமா முத்தம்

சிந்தாமல் போவதில்லை

சிவக்கும் கன்னங்களோ அத்தான்

இல்லாமல் வாழ்வதில்லை

ஆண் : சிரித்தால் போதுமா முத்தம்

சிந்தாமல் போவதில்லை

சிவக்கும் கன்னங்களோ அத்தான்

இல்லாமல் வாழ்வதில்லை

ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான்

ஒரு ஜாடை காட்டட்டுமா

பார்வை கேட்கும் கேள்விக்கு நான்

ஒரு பதிலைச் சொல்லட்டுமா

ஆண் : பெண்ணென்பதோ உன்னைப்

பொன்னென்பதோ கண்ணை

கட்டிள மேனியின் வடிவத்தை சொன்னால்

காற்றினில் ஆடிடும் தென்னை

ஆண் : காலத்திலே உனக்குக் கல்யாணமானால்

கண்ணே நீ ஒரு அன்னை

ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான்

ஒரு ஜாடை காட்டட்டுமா

ஆண் : உள்ளத்திலே உள்ளம்

வெள்ளத்திலே வெள்ளம்

உள்ளத்திலே உள்ளம்

வெள்ளத்திலே வெள்ளம்

உன்னையும் என்னையும் சேர்த்தால் அங்கே

உருவாகும் ஒரு இல்லம்

ஆண் : இன்னொரு தலைமுறை நம்மால் வரட்டும்

இடையில் ஏனிந்த செல்லம்

ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான்

ஒரு ஜாடை காட்டட்டுமா

பார்வை கேட்கும் கேள்விக்கு நான்

ஒரு பதிலைச் சொல்லட்டுமா

ஆண் : சிரித்தால் போதுமா முத்தம்

சிந்தாமல் போவதில்லை

சிவக்கும் கன்னங்களோ அத்தான்

இல்லாமல் வாழ்வதில்லை

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Anubavam Puthumai (1967) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song