Roman script

Singers : Krish and Ujjayinee

Music by : Vijay Ebenezer

Whistling : ……………………….

Male Part

Aahaa mazhai manadhukkul

Thoorum velai

Poovai aval aruginil naanirundhen

Tholil salasalavena aadum selai

Ennai adhu thazhuvida naan karaindhen

Mudhal naal paarthabodhae maarinenae

Male Part

Aahaa mazhai manadhukkul

Thoorum velai

Poovai Chorus : Poovai

Male : Aval aruginil naanirundhen

Ival pondra pennai naan

Idhuvaraiyil paarthadhillaiyae

Or aayul kaalamum kaathiruppen ..aen ..aen

Male Part

Aahaa mazhai manadhukkul

Thoorum velai

Poovai Chorus : Poovai

Male : Aval aruginil naanirundhen

Male : Kaal padhiththu neeyum sendraal

En thadangal sellum pinnaal

Oru vaarthai neeyum sonnaal

Adhai meera mudiyaadhu ennaal

Male Part

Un sirippil ennai tholaithen

En kuraigal ellaam karaithen

Enai yengavaithaval yaarivalo….oo hoo

Male Part

Aahaa mazhai manadhukkul

Thoorum velai

Poovai aval aruginil naanirundhen

Female Part

Hae….ae…ae……ae…..hae…

Male Part

Aalilaiyin azhagaipolae

Un idhayam kanden maanae

Adhil thoongum kannan polae

Idam kettu paarthen naanae

Male Part

Nee thuvangivaikkum naalae

Pizhaiyindri pogum thaanae

Enai neengi poanadhae

En manamae

Female Part

Ahaaa…aaa….aaa…..

Ahaa…..aaa….aaa…..

Ahaaa….aaa….aaa….

Male : Ival pondra pennai naan

Idhuvaraiyil paarthadhillaiyae

Or aayul kaalamum kaathiruppen ..aen ..aen

Male Part

Hmm mmm hmm mm mmm

hmm mm hmm mm mmm mmm….ha aahaa

தமிழ்

பாடகர்கள் : கிரிஷ் மற்றும் உஜ்ஜயினி

இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்

ஆண் : ஆஹா..... மழை மனதுக்குள்

தூறும் வேளை

பூவை........அவளருகில்

நான் இருந்தேன்

ஆண் : தோளில் சலசலவென

ஆடும் சேலை

என்னை அது தழுவிட

நான் கரைந்தேன்

முதல் நாள் பார்த்தபோதே

மாறினேன்

ஆண் : ஆஹா..... மழை மனதுக்குள்

தூறும் வேளை பூவை

குழு : பூவை........

ஆண் : அவளருகில் நான் இருந்தேன்

ஆண் : இவள் போன்ற பெண்ணை நான்

இதுவரை பார்த்ததில்லையே

ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்...ஏ.....

ஆண் : ஆஹா..... மழை மனதுக்குள்

தூறும் வேளை பூவை

குழு : பூவை........

ஆண் : அவளருகில் நான் இருந்தேன்

ஆண் : கால் பதித்து நீயும் சென்றால்

என் தடங்கல் செல்லும் பின்னால்

ஒரு வார்த்தை நீயும் சொன்னால்

அதை மீற முடியாது நான்

ஆண் : உன் சிரிப்பில்

என்னை தொலைத்தேன்

என் குறைகள் எல்லாம் கரைத்தேன்

எனை ஏங்க வைத்தவள்

யார் இவளோ...ஓஹோ

ஆண் : ஆஹா.....மழை மனதுக்குள்

தூறும் வேளை

பூவை........அவளருகில்

நான் இருந்தேன்

பெண் : ஹேய்....ஏ......ஹே...ஏஹே....

ஹேஹே....ஹே....ஏ......

ஆண் : ஆலிலையின் அழகை போலே

உன் இதயம் கண்டேன் மானே

அதில் தூங்கும் கண்ணன் போலே

இடம் கேட்டு பார்த்தேன் நானே

ஆண் : நீ துவங்கிவைக்கும் நாளே

பிழையின்றி போகும் தானே

எனை நீங்கி போனதே

என் மனமே..ஏஹே...

பெண் : ஆஹா.....அஆஹா....ஆ.....

ஆஹா.....அஆஹா....ஆ.....

ஆண் : இவள் போன்ற பெண்ணை நான்

இதுவரை பார்த்ததில்லையே

ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்...

விசில் : .....................

ஆண் : ம்ஹ்ஹீம்.....ம்ம்ம்.....ம்ஹீம்ம்ம்ம்....

ம்ம்ம்ம்......ம்ஹ்ஹீம்.....ம்ம்ம்.....ம்ம்ம்.....

Song information

Singers: Krish and Ujjayinee

Music by: Vijay Ebenezer

Release information: From Kandaen (2011) · Lyricist: Thamarai

Explore this song