Roman script
Singers : Krish and Ujjayinee Music by : Vijay Ebenezer Whistling : ………………………. Male Part Aahaa mazhai manadhukkul Thoorum velai Poovai aval aruginil naanirundhen Tholil salasalavena aadum selai Ennai adhu thazhuvida naan karaindhen Mudhal naal paarthabodhae maarinenae Male Part Aahaa mazhai manadhukkul Thoorum velai Poovai Chorus : Poovai Male : Aval aruginil naanirundhen Ival pondra pennai naan Idhuvaraiyil paarthadhillaiyae Or aayul kaalamum kaathiruppen ..aen ..aen Male Part Aahaa mazhai manadhukkul Thoorum velai Poovai Chorus : Poovai Male : Aval aruginil naanirundhen Male : Kaal padhiththu neeyum sendraal En thadangal sellum pinnaal Oru vaarthai neeyum sonnaal Adhai meera mudiyaadhu ennaal Male Part Un sirippil ennai tholaithen En kuraigal ellaam karaithen Enai yengavaithaval yaarivalo….oo hoo Male Part Aahaa mazhai manadhukkul Thoorum velai Poovai aval aruginil naanirundhen Female Part Hae….ae…ae……ae…..hae… Male Part Aalilaiyin azhagaipolae Un idhayam kanden maanae Adhil thoongum kannan polae Idam kettu paarthen naanae Male Part Nee thuvangivaikkum naalae Pizhaiyindri pogum thaanae Enai neengi poanadhae En manamae Female Part Ahaaa…aaa….aaa….. Ahaa…..aaa….aaa….. Ahaaa….aaa….aaa…. Male : Ival pondra pennai naan Idhuvaraiyil paarthadhillaiyae Or aayul kaalamum kaathiruppen ..aen ..aen Male Part Hmm mmm hmm mm mmm hmm mm hmm mm mmm mmm….ha aahaa
தமிழ்
பாடகர்கள் : கிரிஷ் மற்றும் உஜ்ஜயினி இசையமைப்பாளர் : விஜய் எபினேசர் ஆண் : ஆஹா..... மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை........அவளருகில் நான் இருந்தேன் ஆண் : தோளில் சலசலவென ஆடும் சேலை என்னை அது தழுவிட நான் கரைந்தேன் முதல் நாள் பார்த்தபோதே மாறினேன் ஆண் : ஆஹா..... மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை குழு : பூவை........ ஆண் : அவளருகில் நான் இருந்தேன் ஆண் : இவள் போன்ற பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையே ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்...ஏ..... ஆண் : ஆஹா..... மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை குழு : பூவை........ ஆண் : அவளருகில் நான் இருந்தேன் ஆண் : கால் பதித்து நீயும் சென்றால் என் தடங்கல் செல்லும் பின்னால் ஒரு வார்த்தை நீயும் சொன்னால் அதை மீற முடியாது நான் ஆண் : உன் சிரிப்பில் என்னை தொலைத்தேன் என் குறைகள் எல்லாம் கரைத்தேன் எனை ஏங்க வைத்தவள் யார் இவளோ...ஓஹோ ஆண் : ஆஹா.....மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை........அவளருகில் நான் இருந்தேன் பெண் : ஹேய்....ஏ......ஹே...ஏஹே.... ஹேஹே....ஹே....ஏ...... ஆண் : ஆலிலையின் அழகை போலே உன் இதயம் கண்டேன் மானே அதில் தூங்கும் கண்ணன் போலே இடம் கேட்டு பார்த்தேன் நானே ஆண் : நீ துவங்கிவைக்கும் நாளே பிழையின்றி போகும் தானே எனை நீங்கி போனதே என் மனமே..ஏஹே... பெண் : ஆஹா.....அஆஹா....ஆ..... ஆஹா.....அஆஹா....ஆ..... ஆண் : இவள் போன்ற பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையே ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்... விசில் : ..................... ஆண் : ம்ஹ்ஹீம்.....ம்ம்ம்.....ம்ஹீம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்......ம்ஹ்ஹீம்.....ம்ம்ம்.....ம்ம்ம்.....
Song information
Singers: Krish and Ujjayinee
Music by: Vijay Ebenezer
Release information: From Kandaen (2011) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Krish and Ujjayinee
- Film / album: Kandaen
- Composer: Vijay Ebenezer