தமிழ்

ஆண் : ரோஜா ரோஜா

ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ஆண் : கண்ட பின்னே

உன்னிடத்தில்

என்னை விட்டு

வீடு வந்தேன்

உனைத் தென்றல்

தீண்டவும் விடமாட்டேன்

அந்தத் திங்கள்

தீண்டவும் விடமாட்டேன்

உனை வேறு கைகளில்

தரமாட்டேன்

நான் தரமாட்டேன்

நான் தரமாட்டேன்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ஆண் : நிலத்தினில் உன்

நிழல் விழ ஏங்குவேன்

நிழல் விழுந்தால்

மணலையும் மடியினில் தாங்குவேன்

உடையென எடுத்து

எனை உடுத்து

நூலாடைக் கொடிமலர்

இடையினை உறுத்தும் ரோஜா

ஆண் : உன் பேர் மெல்ல நான் சொன்னதும்

என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன

ஓர் நாள் உனைக் காணாவிடில்

எங்கே உன் அன்பென்று கேட்கின்றன

நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

ஆண் : மழையில் நீ நனைகையில்

எனக்குக் காய்ச்சல் வரும்

வெயிலில் நீ நடக்கையில்

எனக்கு வேர்வை வரும்

உடல்களால் ரெண்டு

உணர்வுகள் ஒன்று

ரோஜா ரோஜா ரோஜா

ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே

உன்னிடத்தில்

என்னை விட்டு

வீடு வந்தேன்

ஆண் : இளையவளின் இடையொரு நூலகம்

படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்

இடைவெளி எதற்கு சொல் நமக்கு

உன் நாணம் ஒரு முறை

விடுமுறை எடுத்தால் என்ன

ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென

வானோடு சொல்லாது வங்கக்கடல்

என்னை ஏந்தக் கூடாதென

கையோடு சொல்லாது புல்லாங்குழல்

நீ தொட்டால் நிலவினில்

கறைகளும் நீங்குமே

ஆண் : விழிகளில் வழிந்திடும்

அழகு நீர்வீழ்ச்சியே

எனக்கு நீ உனைத் தர

எதற்கு ஆராய்ச்சியே

உனை விட

வேறு நினைவுகள் ஏது

ரோஜா ரோஜா ரோஜா

ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே

உன்னிடத்தில்

என்னை விட்டு

வீடு வந்தேன்

ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா

Song information

படம்: காதலர் தினம் (1999)

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்: பி. உன்னிகிருஷ்ணன்

Album: காதலர் தினம்

Explore this song