Roman script

Singer : Nithyashree Venkataramanan

Music by : D. Imman

Lyrics by : Radhakrishnan Parthiban

Female Part

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae

Female Part

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae….yae…..

Female Part

Thunbapattorin thuyar thudaikka

Saaththaangalidamum

Samaathaanam pesavae

Female Part

Vazhi thavariya aadugalai

Kalangi thavikkum engalidam

Kalangarai vilakkamaai

Karunai pesidum aandavarae

Female Part

Mandraadi unnai poosikkirom

Marunthaai unnaiyae poosikkirom

Kaaththidum karththarae yaesuvae

Female Part

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae…ae….ae….

Female Part

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae…ae….ae….

Female Part

Megam soozhnthidumpothu

Vaanam neerpathai polae

Sogam soozhnthidumpothu

Devan kaaththarulvaarae

Female Part

Jeyiththidum pozhuthil

Varum agankaaram

Thimirathum koodi paazhaagum

Female Part

Jebiththidum pozhuthil

Varum aga nyaanam

Thiranathum koodi poovaagum

Female Part

Sodhanaiyaavilum

Saathanaiyaayinum

Kaalamae maarinum

Kaalanae thediyum

Mandiyidu malaraai

Siluvaiyilae

Female Part

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae…ae….ae….

தமிழ்

பாடகி : நித்யஸ்ரீ வெங்கட்ராமனன்

இசையமைப்பாளர் : டி. இமான்

பாடலாசிரியர் : ராதகிருஷ்ணன் பார்த்திபன்

பெண் : ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே

பெண் : ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....

பெண் : துன்பபட்டோரின் துயர் துடைக்க

சாத்தான்களிடமும்

சமாதானம் பேசவே

பெண் : வழி தவறிய ஆடுகளை

கலங்கி தவிக்கும் எங்களிடம்

கலங்கரை விளக்கமாய்

கருணை பேசிடும் ஆண்டவரே

பெண் : மன்றாடி உன்னை பூசிக்கிறோம்

மருந்தாய் உன்னையே பூசிக்கிறோம்

காத்திடும் கர்த்தரே ஏசுவே

பெண் : ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....ஏ....

பெண் : ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....ஏ....

பெண் : மேகம் சூழ்ந்திடும்போது

வானம் நீர்பதை போலே

சோகம் சூழ்ந்திடும்போது

தேவன் காத்தருள்வாரே

பெண் : ஜெயித்திடும் பொழுதில்

வரும் அகங்காரம்

திமிறதும் கூடி பாழாகும்

பெண் : ஜெபித்திடும் பொழுதில்

வரும் அக ஞானம்

திறனதும் கூடி பூவாகும்

பெண் : சோதனையாவிலும்

சாதனையாயினும்

காலமே மாறினும்

காலனே தேடியும்

மண்டியிடு மலராய்

சிலுவையிலே

பெண் : ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....ஏ....

Song information

Singer: Nithyashree Venkataramanan

Music by: D. Imman

Lyrics by: Radhakrishnan Parthiban

Release information: From Teenz (2024) · Singer: Nithyashree Venkataramanan · Lyricist: Radhakrishnan Parthiban · Music: D. Imman

Explore this song