Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Yaenda dei thanimaram thoppaagumodaa

Yaenda dei thanimaram thoppaagumodaa

Thani manithan oru samuthayamodaa

Oru karai thottu nadhiyodumodaa

Oru karai thottu nadhiyodumodaa

Oru kaithatti osai varumodaa

Male Part

Yaenda dei thanimaram thoppaagumodaa

Male Part

Pennoruththi edhukkaaga

Pottu vaikkiraal

Purushanai adhilaethaan

Katti vaikkiraal

Male Part

Kondavan edhukkaaga

Thaali kattukiraan

Avan kudumpaththa kattikkaakka

Veli katturaan

Male Part

Adimattam kattupattu oththupoguthu

Nadumattam kuttupattu ottikkolluthu

Maelmattam onnu mattum naaripoguthu

Ada chae maelmattam onnu mattum naaripoguthu

Adha oorulagam paaththu paaththu kaari thupputhu

Male Part

Yaenda dei thanimaram thoppaagumodaa

Thani manithan oru samuthayamodaa

Oru karai thottu nadhiyodumodaa

Oru kaithatti osai varumodaa

Osai varumodaa osai varumodaa

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா

ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா

தனி மனிதன் ஒரு சமுதாயமோடா

ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா

ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா

ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா

ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா

ஆண் : பெண்ணொருத்தி எதுக்காக

பொட்டு வைக்கிறாள்

புருஷனை அதிலேதான்

கட்டி வைக்கிறாள்

ஆண் : கொண்டவன் எதுக்காக

தாலிக் கட்டுகிறான்

அவன் குடும்பத்தக் கட்டிக்காக்க

வேலி கட்டுறான்.....

ஆண் : அடிமட்டம் கட்டுப்பட்டு ஒத்துப்போகுது

நடுமட்டம் குட்டுப்பட்டு ஒட்டிக்கொள்ளுது

மேல்மட்டம் ஒன்னு மட்டும் நாறிப்போகுது

அட ச்சே மேல்மட்டம் ஒன்னு மட்டும் நாறிப்போகுது

அத ஊருலகம் பாத்து பாத்து காறித் துப்புது....

ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா

தனி மனிதன் ஒரு சமுதாயமோடா

ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா

ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா

ஓசை வருமோடா ஓசை வருமோடா

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Kattila Thottila (1973) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song