Roman script

Singer : S. Varalakshmi

Music by : G. Ramanathan

Lyrics by : K. D. Santhanam

Female Part

Yemaatram thaanaa en vaazhvile

Inbame veesaatho inimele

Yemaatram thaanaa en vaazhvile

Inbame veesaatho inimele

Female Part

Komaganai mananthu

Kulavi magizhvom endru

Komaganai mananthu

Kulavi magizhvom endru

Konda en aasaiku thandanaiyo

Yemaatram thaanaa en vaazhvile

Inbame veesaatho inimele

Female Part

Pasikku unavu thanthu

Pusikkum munne

Thatti parippathu azhagaamo

Pasikku unavu thanthu pusikkum munne

Thatti parippathu azhagaamo

Female Part

Kuzhal isaikku mayangi varum

Pasuvai kallaal adithal

Isaikku mayangi varum

Pasuvai kallaal adithal

Irakkathin seyalaamo ini

Female Part

Yemaatram thaanaa en vaazhvile

Inbame veesaatho inimele

Female Part

Kasakki yeriyavo malar koivaar

Kasakki yeriyavo malar koivaar

Pen mel kalangam sumathavo

Manam seivaar

Female Part

Kasakki yeriyavo malar koivaar

Pen mel kalangam sumathavo

Manam seivaar

Female Part

Ungal nija anbai rusi kaana

Ninaithengum en thuyar neengumaa

Pen manam thaangumaa..

Ungal nija anbai rusi kaana

Ninaithengum en thuyar neengumaa

Pen manam thaangumaa.. swaamy..

Female Part

Yemaatram thaanaa en vaazhvile

Inbame veesaatho inimele..

தமிழ்

பாடகி : எஸ். வரலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் :  கே. டி. சந்தானம்

பெண் : ஏமாற்றம் தானா என் வாழ்விலே

இன்பமே வீசாதோ இனிமேலே

ஏமாற்றம் தானா என் வாழ்விலே

இன்பமே வீசாதோ இனிமேலே...

பெண் : கோமகனை மணந்து குலவி மகிழ்வோம் என்று

கோமகனை மணந்து குலவி மகிழ்வோம் என்று

கொண்ட என் ஆசைக்கு தண்டனையோ…

ஏமாற்றம் தானா என் வாழ்விலே

இன்பமே வீசாதோ இனிமேலே....

பெண் : பசிக்கு உணவு தந்து புசிக்கும் முன்னே

தட்டி பறிப்பது அழகாமோ

பசிக்கு உணவு தந்து புசிக்கும் முன்னே

தட்டி பறிப்பது அழகாமோ

பெண் : குழல் இசைக்கு மயங்கி வரும்

பசுவை கல்லால் அடித்தல்

இசைக்கு மயங்கி வரும்

பசுவை கல்லால் அடித்தல்

இரக்கத்தின் செயலாமோ இனி……

பெண் : ஏமாற்றம் தானா என் வாழ்விலே

இன்பமே வீசாதோ இனிமேலே

பெண் : கசக்கி ஏறியவோ மலர் கொய்வார்

கசக்கி ஏறியவோ மலர் கொய்வார்

பெண் மேல் களங்கம் சுமத்தவோ

மணம் செய்வார்

பெண் : கசக்கி ஏறியவோ மலர் கொய்வார்

பெண் மேல் களங்கம் சுமத்தவோ

மணம் செய்வார்....

பெண் : உங்கள் நிஜ அன்பை ருசி காண

நினைதேங்கும் என் துயர் நீங்குமா

பெண் மனம் தாங்குமோ……..

உங்கள் நிஜ அன்பை ருசி காண

நினைதேங்கும் என் துயர் நீங்குமா

பெண் மனம் தாங்குமோ…….. ஸ்வாமி....

பெண் : ஏமாற்றம் தானா என் வாழ்விலே

இன்பமே வீசாதோ இனிமேலே...

Song information

Singer: S. Varalakshmi

Music by: G. Ramanathan

Lyrics by: K. D. Santhanam

Release information: From Chakravarthi Thirumagal (1957) · Singer: S. Varalakshmi · Lyricist: K. D. Santhanam · Music: G. Ramanathan

Explore this song