Roman script

Singer : K. S. Chithra

Music by : Deva

Female Part

{Yelelankuyilae adi yelelankuyilae

Medai avan kuduthaan

Naan paadal paadukiren

Nandriyin eeramae kanngalai meerumae

Naan kanneeril nindru aanandham kondu

Kacheri seikindren} (2)

Female Part

Yelelankuyilae adi yelelankuyilae

Medai avan kuduthaan

Naan paadal paadukiren

Female Part

{Sangeethangal paadi vandhaal

Thaavarangal poo pookkum

Sangeethathai kettu nindraal

Thullum pasu paal vaarkkum} (2)

Female Part

Sangeethanthaan illai endraal

Vaazhvu oru vaazhvalla

Thanneer mattum illai endraal

Aaru endra per alla

Naadham ondru illai endraal

Naaningu naanalla

Female Part

Yelelankuyilae adi yelelankuyilae

Medai avan kuduthaan

Naan paadal paadukiren

Female Part

……………….

Female Part

{Oodai ondru paadi sollum

Rendu karai ketka thaan

Mega mazhai paattu paadum

Boomi nindru ketka thaan} (2)

Female Part

Thendral ondu paadi pogum

Chedi kodi ketka thaan

Sinna kuyil paata vandhen

Ezhai makkal ketka thaan

Sangeethamum santhosamum

Ellorum vaazhaththaan

Female Part

Yelelankuyilae adi yelelankuyilae

Medai avan kuduthaan

Naan paadal paadukiren

Nandriyin eeramae kanngalai meerumae

Naan kanneeril nindru aanandham kondu

Kacheri seikindren

Female Part

Yelelankuyilae adi yelelankuyilae

Medai avan kuduthaan

Naan paadal paadukiren

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே

மேடை அவன் கொடுத்தான்

நான் பாடல் பாடுகிறேன்

நன்றியின் ஈரமே கண்களை மீறுமே

நான் கண்ணீரில் நின்று

ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே

மேடை அவன் கொடுத்தான்

நான் பாடல் பாடுகிறேன்

நன்றியின் ஈரமே கண்களை மீறுமே

நான் கண்ணீரில் நின்று

ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே

மேடை அவன் கொடுத்தான்

நான் பாடல் பாடுகிறேன்

பெண் : {சங்கீதங்கள் பாடி வந்தால்

தாவரங்கள் பூ பூக்கும்

சங்கீதத்தை கேட்டு நின்றால்

துள்ளும் பசு பால் வார்க்கும்} (2)

பெண் : சங்கீதம்தான் இல்லையென்றால்

வாழ்வு ஒரு வாழ்வல்ல

தண்ணீர் மட்டும் இல்லையென்றால்

ஆறு என்று பேரல்ல

நாதம் ஒன்று இல்லையென்றால்

நான் இங்கு நானல்ல

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே

மேடை அவன் கொடுத்தான்

நான் பாடல் பாடுகிறேன்

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

லல லாலலா

லல லாலலா

லால லா லா லா லா

லால லால லா லா

பெண் : {ஓடை ஒன்று பாடிச் செல்லும்

இரண்டு கரைக் கேட்கத்தான்

மேக மழை பாட்டுப் பாடும்

பூமி நின்றுக் கேட்கத்தான்} (2)

பெண் : தென்றல் ஒன்று பாடி போகும்

செடி கொடிக் கேட்கத்தான்

சின்னக் குயில் பாட வந்தேன்

ஏழை மக்கள் கேட்கத்தான்

சங்கீதமும் சந்தோஷமும்

எல்லோரும் வாழத்தான்

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே

மேடை அவன் கொடுத்தான்

நான் பாடல் பாடுகிறேன்

நன்றியின் ஈரமே கண்களை மீறுமே

நான் கண்ணீரில் நின்று

ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே

மேடை அவன் கொடுத்தான்

நான் பாடல் பாடுகிறேன்

Song information

Singer: K. S. Chithra

Music by: Deva

Release information: From Pudhu Manithan (1991) · Lyricist: Vairamuthu

Explore this song