Roman script
Singer : K. S. Chithra
Music by : Deva
Female Part
{Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
Nandriyin eeramae kanngalai meerumae
Naan kanneeril nindru aanandham kondu
Kacheri seikindren} (2)
Female Part
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
Female Part
{Sangeethangal paadi vandhaal
Thaavarangal poo pookkum
Sangeethathai kettu nindraal
Thullum pasu paal vaarkkum} (2)
Female Part
Sangeethanthaan illai endraal
Vaazhvu oru vaazhvalla
Thanneer mattum illai endraal
Aaru endra per alla
Naadham ondru illai endraal
Naaningu naanalla
Female Part
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
Female Part
……………….
Female Part
{Oodai ondru paadi sollum
Rendu karai ketka thaan
Mega mazhai paattu paadum
Boomi nindru ketka thaan} (2)
Female Part
Thendral ondu paadi pogum
Chedi kodi ketka thaan
Sinna kuyil paata vandhen
Ezhai makkal ketka thaan
Sangeethamum santhosamum
Ellorum vaazhaththaan
Female Part
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
Nandriyin eeramae kanngalai meerumae
Naan kanneeril nindru aanandham kondu
Kacheri seikindren
Female Part
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukirenதமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
பெண் : {சங்கீதங்கள் பாடி வந்தால்
தாவரங்கள் பூ பூக்கும்
சங்கீதத்தை கேட்டு நின்றால்
துள்ளும் பசு பால் வார்க்கும்} (2)
பெண் : சங்கீதம்தான் இல்லையென்றால்
வாழ்வு ஒரு வாழ்வல்ல
தண்ணீர் மட்டும் இல்லையென்றால்
ஆறு என்று பேரல்ல
நாதம் ஒன்று இல்லையென்றால்
நான் இங்கு நானல்ல
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
லல லாலலா
லல லாலலா
லால லா லா லா லா
லால லால லா லா
பெண் : {ஓடை ஒன்று பாடிச் செல்லும்
இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும்
பூமி நின்றுக் கேட்கத்தான்} (2)
பெண் : தென்றல் ஒன்று பாடி போகும்
செடி கொடிக் கேட்கத்தான்
சின்னக் குயில் பாட வந்தேன்
ஏழை மக்கள் கேட்கத்தான்
சங்கீதமும் சந்தோஷமும்
எல்லோரும் வாழத்தான்
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்Song information
Singer: K. S. Chithra
Music by: Deva
Release information: From Pudhu Manithan (1991) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Pudhu Manithan
- Composer: Deva