Roman script

Singers : Kumaran and Surmukhi

Music by : Bharathwaj

Female Part

{ Ha haaa … ha ha haaaa } (3)

Female Part

Yea dushyantha yea dushyantha

Un sagunthalaa thedi vanthaa

Yea dushyantha nee maranthadhai

Un sagunthalaa meendum thantha

Male Part

Kalla pennae en kannai ketkum kannae

En karpai thirudum munnae

Naan thapai vittu thapi vanthen

Male Part

Meendum nee neril vanthu nindraai

En nenjai kothi thindraai

Enaku unnai ninaivillaiyae

Female Part

Poongaavil mazhai vathadhum

Puthar ondru kudaiyanadhum

Mazhai vanthu nanaikaamalae

Madi matum nanainthadhai

Maranthadhu yenna kadhai

Female Part

Yea dushyantha yea dushyantha

Un sagunthalaa thedi vanthaa

Female Part

Azhagaana pookal pookum thenaatra karaiyil

Adaiyaalam theriyaatha aazha mara irutil

Female Part

Irul kooda ariyaatha inbangalin mugatil

Iru perum kaithaanom muthangalin thirutil

Varudithanthaai manathai thirudi kondaai vayathai

Athu kilaiyodu vergalum pootha kadhai

Female Part

Aazhalankaatukul oru ootu veetukulle

Unnai porthu kondu paduthen

Paalaatril neeraadum pothu

Thuvata thundu illai

Koondhal kondu unnai thudaithen

Female Part

Antha neela nadhi karai oram

Nee nindrirunthai nodi neram

Naan paadi vanthen oru raagam

Naam pazhagi vanthom sila kaalam

Female Part

Yea dushyantha yea dushyantha

Un sagunthalaa thedi vantha

Female Part

Paartha niyabagam illaiyo

Paruva naadagam thollaiyo

Vaazhntha kaalangal konjamo

Maranthadhae intha nenjamo

Female Part

Yea dushyantha yea dushyantha

Yea dushyantha yea dushyantha

தமிழ்

பாடகி : சுர்முகி

பாடகர் : குமரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : { ஹா ஹா.....

ஹா ஹா ஹா } (3)

பெண் : ஏ துஷ்யந்தா

ஏ துஷ்யந்தா உன்

சகுந்தலா தேடி வந்தா

ஏ துஷ்யந்தா நீ மறந்ததை

உன் சகுந்தலா மீண்டும்

தந்தா

ஆண் : கள்ள பெண்ணே

என் கண்ணை கேட்கும்

கண்ணே என் கற்பை

திருடும் முன்னே நான்

தப்பை விட்டு தப்பி

வந்தேன்

ஆண் : மீண்டும் நீ நேரில்

வந்து நின்றாய் என் நெஞ்சை

கொத்தி தின்றாய் எனக்கு

உன்னை நினைவில்லையே

பெண் : பூங்காவில் மழை

வந்ததும் புதர் ஒன்று குடை

ஆனதும் மழை வந்து

நனைக்காமலே மடி மட்டும்

நனைந்ததை மறந்தது

என்ன கதை

பெண் : ஏ துஷ்யந்தா

ஏ துஷ்யந்தா உன்

சகுந்தலா தேடி வந்தா

பெண் : அழகான பூக்கள்

பூக்கும் தேன் ஆற்றங்கரையில்

அடையாளம் தெரியாத ஆல

மர இருட்டில்

பெண் : இருள் கூட அறியாத

இன்பங்களின் முகத்தில் இரு

பேரும் கைதானோம்

முத்தங்களின் திருட்டில் வருடித்

தந்தாய் மனதை திருடி கொண்டாய்

வயதை அது கிளையோடு வேர்களும்

பூத்த கதை

பெண் : ஆளாலன் காட்டுக்குள்

ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை

போர்த்து கொண்டு படுத்தேன்

பாலாற்றில் நீராடும் போது

துவட்ட துண்டு இல்லை

கூந்தல் கொண்டு உன்னை

துடைத்தேன்

பெண் : அந்த நீல நதிக்கரை

ஓரம் நீ நின்றிருந்தாய் நொடி

நேரம் நான் பாடி வந்தேன்

ஒரு ராகம் நாம் பழகி வந்தோம்

சில காலம்

பெண் : ஏ துஷ்யந்தா

ஏ துஷ்யந்தா உன்

சகுந்தலா தேடி வந்தா

பெண் : பார்த்த ஞாபகம்

இல்லையோ பருவ நாடகம்

தொல்லையோ வாழ்ந்த

காலங்கள் கொஞ்சமோ

மறந்ததே இந்த நெஞ்சமோ

பெண் : ஏ துஷ்யந்தா

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

ஏ துஷ்யந்தா

Song information

Singers: Kumaran and Surmukhi

Music by: Bharathwaj

Release information: From Aasal (2010) · Lyricist: Vairamuthu

Explore this song