Roman script

Singers : A. R. Rahman, Srinivas and Sujatha

Music by : A. R. Rahman

Male Part

{Thamthana thamthana kangal sontham sola

Thamthana thamthana kangal sontham sola

Idhayathin mozhiya

Ippothu ezhuthungal palaviyai} (2)

Male Part

Yeh maanpuru mangaiyae nillaiyoooo

Sem maathulai vai mozhi sollaiyoo…

Yeh maanpuru mangaiyae nillaiyoooo

Sem maathulai vai mozhi sollaiyoo…

Yeh maanpuru mangaiyae

Yeh maanpuru mangaiyae

Yeh maanpuru mangaiyae

Male Part

Thamthana thamthana kangal sontham sola

Thamthana thamthana kangal sontham sola

Idhayathin mozhiya

Ippothu ezhuthungal palaviyai

Female Part

Yen kali thogai mozhiyil paadukiraaai

Yen kalithogai mozhiyil paadugirai

Yen kuranthogai thamizhai thedukirai

En paamara mozhiyil paadaiyo

Male Part

Kangal paarthen kavi aanaen

Inum paarthal engae poven

Unnalae kamban thaanduven

Un idhal melaeee… ezhuthuven

Female Part

Yeh maanpuru mannavaa nillaiyoooo

En paamara vaarthayil sollaiyoo

Yeh maanpuru mannavaa (4)

Thamthana tham thana…(4)

Male Part

Un vaatadangal enai vaatuthadi

Un valaivugalo enai valaikuthadi

En vaazhkaiyil thevai… thee paayvai

Female Part

Unthan sevai ival seiyum pothuuu

Unthan sevai ival seiyum pothuuu

En thavai athu theerumae

En vaazhvae….. maarumae

Male Part

Yeh yeh maanpuru mangaiyae nillaiyoooo

Sem maathulai vai mozhi sollaiyoo

Female : Yeh maanpuru mannavaa nillaiyoooo

En paamara vaarthayil sollaiyoo

Female Part

Yeh maanpuru mannavaa

Male : Yeh maanpuru mangaiyae

Female : Yehhh… maanpuru mannavaa

Male Part

{Thamthana thamthana

Female : Kangal sontham sola} (2)

Male : Idhayathin mozhiyal

Female : Ippothu ezhuthungal pallaviyai

Male & Female : Oh thamthana thamthana

Kangal sontham sola

Thamthana thamthana

Kangal sontham sola

Idhayathin mozhiyal

Ippothu ezhuthungal pallaviyai

தமிழ்

பாடகி : சுஜாதா

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : { தம்தன தம்தன

கண்கள் சொந்தம் சொல்ல

தம்தன தம்தன கண்கள்

சொந்தம் சொல்ல இதயத்தின்

மொழியா இப்போது எழுதுங்கள்

பல்லவியை } (2)

ஆண் : யே மாண்புரு மங்கையே

நில்லாய்யோ செம் மாதுளை

வாய் மொழி சொல்லாயோ

யே மாண்புரு மங்கையே

நில்லாய்யோ செம் மாதுளை

வாய் மொழி சொல்லாயோ

யே மாண்புரு மங்கையே யே

மாண்புரு மங்கையே யே

மாண்புரு மங்கையே

ஆண் : தம்தன தம்தன

கண்கள் சொந்தம் சொல்ல

தம்தன தம்தன கண்கள்

சொந்தம் சொல்ல இதயத்தின்

மொழியா இப்போது

எழுதுங்கள் பல்லவியை

பெண் : ஏன் கலி தொகை

மொழியில் பாடுகிறாய்

ஏன் கலி தோகை மொழியில்

பாடுகிறாய் ஏன் குறுந்தொகை

தமிழை தேடுகிறாய் என் பாமர

மொழியில் பாடாயோ

ஆண் : கண்கள் பார்த்தேன்

கவி ஆனேன் இன்னும்

பார்த்தால் எங்கே போவேன்

உன்னாலே கம்பன்

தாண்டுவேன் உன் இதழ்

மேலே எழுதுவேன்

பெண் : யே மாண்புரு

மன்னவா நில்லாய்யோ

என் பாமர வார்த்தையில்

சொல்லாயோ

யே மாண்புரு மன்னவா (4)

தம்தன தம் தன (4)

ஆண் : உன் வாட்டங்கள்

என்னை வாட்டுதடி உன்

வளைவுகளோ என்னை

வளைக்குதடி என்

வாழ்க்கையில் தேவை

தீ பாவை

பெண் : உந்தன் சேவை

இவள் செய்யும் போது

உந்தன் சேவை இவள்

செய்யும் போது என்

தேவை அது தீருமே

என் வாழ்வே மாறுமே

ஆண் : யே யே மாண்புரு

மங்கையே நில்லாய்யோ

செம் மாதுளை வாய் மொழி

சொல்லாயோ

பெண் : யே மாண்புரு

மன்னவா நில்லாய்யோ

என் பாமர வார்த்தையில்

சொல்லாயோ

பெண் : யே மாண்புரு

மன்னவா

ஆண் : யே மாண்புரு

மங்கையே

பெண் : யே மாண்புரு

மன்னவா

ஆண் : { தம்தன தம்தன

பெண் : கண்கள் சொந்தம்

சொல்ல } (2)

ஆண் : இதயத்தின்

மொழியால்

பெண் : இப்போது எழுதுங்கள்

பல்லவியை

ஆண் & பெண் : ஓ

தம்தன தம்தன கண்கள்

சொந்தம் சொல்ல தம்தன

தம்தன கண்கள் சொந்தம்

சொல்ல இதயத்தின்

மொழியால் இப்போது

எழுதுங்கள் பல்லவியை

Song information

Singers: A. R. Rahman, Srinivas and Sujatha

Music by: A. R. Rahman

Release information: From Guru (2007 Film) (2007) · Lyricist: Vairamuthu

Explore this song