Roman script
Singers : A. R. Rahman, Srinivas and Sujatha
Music by : A. R. Rahman
Male Part
{Thamthana thamthana kangal sontham sola
Thamthana thamthana kangal sontham sola
Idhayathin mozhiya
Ippothu ezhuthungal palaviyai} (2)
Male Part
Yeh maanpuru mangaiyae nillaiyoooo
Sem maathulai vai mozhi sollaiyoo…
Yeh maanpuru mangaiyae nillaiyoooo
Sem maathulai vai mozhi sollaiyoo…
Yeh maanpuru mangaiyae
Yeh maanpuru mangaiyae
Yeh maanpuru mangaiyae
Male Part
Thamthana thamthana kangal sontham sola
Thamthana thamthana kangal sontham sola
Idhayathin mozhiya
Ippothu ezhuthungal palaviyai
Female Part
Yen kali thogai mozhiyil paadukiraaai
Yen kalithogai mozhiyil paadugirai
Yen kuranthogai thamizhai thedukirai
En paamara mozhiyil paadaiyo
Male Part
Kangal paarthen kavi aanaen
Inum paarthal engae poven
Unnalae kamban thaanduven
Un idhal melaeee… ezhuthuven
Female Part
Yeh maanpuru mannavaa nillaiyoooo
En paamara vaarthayil sollaiyoo
Yeh maanpuru mannavaa (4)
Thamthana tham thana…(4)
Male Part
Un vaatadangal enai vaatuthadi
Un valaivugalo enai valaikuthadi
En vaazhkaiyil thevai… thee paayvai
Female Part
Unthan sevai ival seiyum pothuuu
Unthan sevai ival seiyum pothuuu
En thavai athu theerumae
En vaazhvae….. maarumae
Male Part
Yeh yeh maanpuru mangaiyae nillaiyoooo
Sem maathulai vai mozhi sollaiyoo
Female : Yeh maanpuru mannavaa nillaiyoooo
En paamara vaarthayil sollaiyoo
Female Part
Yeh maanpuru mannavaa
Male : Yeh maanpuru mangaiyae
Female : Yehhh… maanpuru mannavaa
Male Part
{Thamthana thamthana
Female : Kangal sontham sola} (2)
Male : Idhayathin mozhiyal
Female : Ippothu ezhuthungal pallaviyai
Male & Female : Oh thamthana thamthana
Kangal sontham sola
Thamthana thamthana
Kangal sontham sola
Idhayathin mozhiyal
Ippothu ezhuthungal pallaviyaiதமிழ்
பாடகி : சுஜாதா
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : { தம்தன தம்தன
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன கண்கள்
சொந்தம் சொல்ல இதயத்தின்
மொழியா இப்போது எழுதுங்கள்
பல்லவியை } (2)
ஆண் : யே மாண்புரு மங்கையே
நில்லாய்யோ செம் மாதுளை
வாய் மொழி சொல்லாயோ
யே மாண்புரு மங்கையே
நில்லாய்யோ செம் மாதுளை
வாய் மொழி சொல்லாயோ
யே மாண்புரு மங்கையே யே
மாண்புரு மங்கையே யே
மாண்புரு மங்கையே
ஆண் : தம்தன தம்தன
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன கண்கள்
சொந்தம் சொல்ல இதயத்தின்
மொழியா இப்போது
எழுதுங்கள் பல்லவியை
பெண் : ஏன் கலி தொகை
மொழியில் பாடுகிறாய்
ஏன் கலி தோகை மொழியில்
பாடுகிறாய் ஏன் குறுந்தொகை
தமிழை தேடுகிறாய் என் பாமர
மொழியில் பாடாயோ
ஆண் : கண்கள் பார்த்தேன்
கவி ஆனேன் இன்னும்
பார்த்தால் எங்கே போவேன்
உன்னாலே கம்பன்
தாண்டுவேன் உன் இதழ்
மேலே எழுதுவேன்
பெண் : யே மாண்புரு
மன்னவா நில்லாய்யோ
என் பாமர வார்த்தையில்
சொல்லாயோ
யே மாண்புரு மன்னவா (4)
தம்தன தம் தன (4)
ஆண் : உன் வாட்டங்கள்
என்னை வாட்டுதடி உன்
வளைவுகளோ என்னை
வளைக்குதடி என்
வாழ்க்கையில் தேவை
தீ பாவை
பெண் : உந்தன் சேவை
இவள் செய்யும் போது
உந்தன் சேவை இவள்
செய்யும் போது என்
தேவை அது தீருமே
என் வாழ்வே மாறுமே
ஆண் : யே யே மாண்புரு
மங்கையே நில்லாய்யோ
செம் மாதுளை வாய் மொழி
சொல்லாயோ
பெண் : யே மாண்புரு
மன்னவா நில்லாய்யோ
என் பாமர வார்த்தையில்
சொல்லாயோ
பெண் : யே மாண்புரு
மன்னவா
ஆண் : யே மாண்புரு
மங்கையே
பெண் : யே மாண்புரு
மன்னவா
ஆண் : { தம்தன தம்தன
பெண் : கண்கள் சொந்தம்
சொல்ல } (2)
ஆண் : இதயத்தின்
மொழியால்
பெண் : இப்போது எழுதுங்கள்
பல்லவியை
ஆண் & பெண் : ஓ
தம்தன தம்தன கண்கள்
சொந்தம் சொல்ல தம்தன
தம்தன கண்கள் சொந்தம்
சொல்ல இதயத்தின்
மொழியால் இப்போது
எழுதுங்கள் பல்லவியைSong information
Singers: A. R. Rahman, Srinivas and Sujatha
Music by: A. R. Rahman
Release information: From Guru (2007 Film) (2007) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: A. R. Rahman
- Singer: Srinivas and Sujatha
- Film / album: Guru (2007 Film)
- Composer: A. R. Rahman