Roman script
Singer : Ranjith Music by : D. Imman Male Part Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii.. Male Part Yo Ye ye..ye… Ennai ennai seithaal… Male Part Ennai enna seithaal Enna seithaal Yen ippadi aagi vitten.. Naan mella mella.. Kaadhal ennum Yen ippadi yeri vitten Male Part Nagam naruka sendru Viralai narukki konden Mugam thudaikka vanthu Muthugu thudaithu konden Innum …ennai enna seivaiyoooo…. Male Part Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii.. Chorus ………………………… Male Part Minsaaram roja poo Theejwaalai kar megam Ellamae ondraana penn kanden Male Part Vingnyaanam meignyaanam Melvaanam keelvaanam Ellamae ondraana kann kanden Male Part Ahh..ahh.. Poo maram ohhh..ohh.. Thaen kulamo ooh ooh
Sittrinbam ooh ooh Per inbam ohh ohh.. Male Part Sathiyama sathiyama Nee penna illaiyaa Nichaiyamaa nichaiyamaa Nee inba thollaiyaa… Male Part Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii.. Chorus …………………………… Male Part Ye ye ye ye ennai enna seithaai Male Part Asaiyatha malai seithu Malai engum silai seithu En munnae pennaagi vanthathoo.. Male Part Thangathil thoon seithu Thoonukku thuni neithu Pennae un dhaegam than aanathoo Male Part Ah ahh.. Un gangai ohhh…ohhh.. Mellinam ohhh…ohhh.. Azhagukku ohhh…ohhh.. Uyir chinnamooo.. Male Part Ethanaiyoo ethanaiyoo Naan solla vanthathu Ithanai than ithanai than En kangal kandathu Male Part Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii.. Male Part Ennai enna seithaai
தமிழ்
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை துளியா கடலா என்று புரியவில்லை ஏதோ செய்தால் என்ன அறியவில்லை நானும் நானா இன்று இல்லை இல்லை ஆண் : யோ யே யே யே என்னை என்ன செய்தாள் ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள் ஏன் இப்படி ஆகி விட்டேன் நான் மெல்ல மெல்ல காதல் என்னும் ஏன் இப்படி ஏறி விட்டேன் ஆண் : நகம் நறுக்க சென்று விரலை நறுக்கி கொண்டேன் முகம் துடைக்க வந்து முதுகு துடைத்து கொண்டேன் இன்னும் என்னை என்ன செய்வாயோ ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை துளியா கடலா என்று புரியவில்லை ஏதோ செய்தால் என்ன அறியவில்லை நானும் நானா இன்று இல்லை இல்லை குழு : .............................. ஆண் : மின்சாரம் ரோஜா பூ தீஜ்வாலை கார் மேகம் எல்லாமே ஒன்றான பெண் கண்டேன் ஆண் : விஞ்ஞானம் மெய்ஞானம் மேல் வானம் கீழ் வானம் எல்லாமே ஒன்றான கண் கண்டேன் ஆண் : ஆ ஆ பூ மரம் ஓ ஓ தேன் குலமோ ஓ ஓ சிற்றின்பம் ஓ ஓ பேர் இன்பம் ஓ ஓ ஆண் : சத்தியமா சத்தியமா நீ பெண்ணா இல்லையா நிச்சயமா நிச்சயமா நீ இன்ப தொல்லையா ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை துளியா கடலா என்று புரியவில்லை ஏதோ செய்தால் என்ன அறியவில்லை நானும் நானா இன்று இல்லை இல்லை குழு : .............................. ஆண் : யே யே யே யே என்னை என்ன செய்தாய் ஆண் : அசையாத மலை செய்து மலை எங்கும் சிலை செய்து என் முன்னே பெண்ணாகி வந்ததோ ஆண் : தங்கத்தில் தூண் செய்து தூணுக்கு துணி நெய்து பெண்ணே உன் தேகம் தான் ஆனதோ ஆண் : ஆ ஆ உன் கங்கை ஓ ஓ மெல்லினம் ஓ ஓ அழகுக்கு ஓ ஓ உயிர் சின்னமோ ஆண் : எத்தனையோ எத்தனையோ நான் சொல்ல வந்தது இத்தனை தான் இத்தனை தான் என் கண்கள் கண்டது ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை துளியா கடலா என்று புரியவில்லை ஏதோ செய்தால் என்ன அறியவில்லை நானும் நானா இன்று இல்லை இல்லை ஆண் : என்னை என்ன செய்தாய்
Song information
Singer: Ranjith
Music by: D. Imman
Release information: From Rendu (2006) · Lyricist: Pa.Vijay