Roman script

Singer : Ranjith

Music by : D. Imman

Male Part

Yaaro yevelo endru theriyavillai

Thuliya kadala endru puriyavillai

Yetho seithaal enna ariyavillai

Naanum naana indru iillai illaiii..

Male Part

Yo

Ye ye..ye…

Ennai ennai seithaal…

Male Part

Ennai enna seithaal

Enna seithaal

Yen ippadi aagi vitten..

Naan mella mella..

Kaadhal ennum

Yen ippadi yeri vitten

Male Part

Nagam naruka sendru

Viralai narukki konden

Mugam thudaikka vanthu

Muthugu thudaithu konden

Innum …ennai enna seivaiyoooo….

Male Part

Yaaro yevelo endru theriyavillai

Thuliya kadala endru puriyavillai

Yetho seithaal enna ariyavillai

Naanum naana indru iillai illaiii..

Chorus

…………………………

Male Part

Minsaaram roja poo

Theejwaalai kar megam

Ellamae ondraana penn kanden

Male Part

Vingnyaanam meignyaanam

Melvaanam keelvaanam

Ellamae ondraana kann kanden

Male Part

Ahh..ahh..

Poo maram ohhh..ohh..

Thaen kulamo ooh ooh

Sittrinbam ooh ooh

Per inbam ohh ohh..

Male Part

Sathiyama sathiyama

Nee penna illaiyaa

Nichaiyamaa nichaiyamaa

Nee inba thollaiyaa…

Male Part

Yaaro yevelo endru theriyavillai

Thuliya kadala endru puriyavillai

Yetho seithaal enna ariyavillai

Naanum naana indru iillai illaiii..

Chorus

……………………………

Male Part

Ye ye ye ye ennai enna seithaai

Male Part

Asaiyatha malai seithu

Malai engum silai seithu

En munnae pennaagi vanthathoo..

Male Part

Thangathil thoon seithu

Thoonukku thuni neithu

Pennae un dhaegam than aanathoo

Male Part

Ah ahh..

Un gangai ohhh…ohhh..

Mellinam ohhh…ohhh..

Azhagukku ohhh…ohhh..

Uyir chinnamooo..

Male Part

Ethanaiyoo ethanaiyoo

Naan solla vanthathu

Ithanai than ithanai than

En kangal kandathu

Male Part

Yaaro yevelo endru theriyavillai

Thuliya kadala endru puriyavillai

Yetho seithaal enna ariyavillai

Naanum naana indru iillai illaiii..

Male Part

Ennai enna seithaai

தமிழ்

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : யாரோ ஏவளோ

என்று தெரியவில்லை

துளியா கடலா என்று

புரியவில்லை ஏதோ

செய்தால் என்ன

அறியவில்லை நானும்

நானா இன்று இல்லை

இல்லை

ஆண் : யோ யே யே

யே என்னை என்ன

செய்தாள்

ஆண் : என்னை என்ன

செய்தாள் என்ன செய்தாள்

ஏன் இப்படி ஆகி விட்டேன்

நான் மெல்ல மெல்ல காதல்

என்னும் ஏன் இப்படி ஏறி

விட்டேன்

ஆண் : நகம் நறுக்க சென்று

விரலை நறுக்கி கொண்டேன்

முகம் துடைக்க வந்து முதுகு

துடைத்து கொண்டேன் இன்னும்

என்னை என்ன செய்வாயோ

ஆண் : யாரோ ஏவளோ

என்று தெரியவில்லை

துளியா கடலா என்று

புரியவில்லை ஏதோ

செய்தால் என்ன

அறியவில்லை நானும்

நானா இன்று இல்லை

இல்லை

குழு : ..............................

ஆண் : மின்சாரம் ரோஜா

பூ தீஜ்வாலை கார் மேகம்

எல்லாமே ஒன்றான

பெண் கண்டேன்

ஆண் : விஞ்ஞானம்

மெய்ஞானம் மேல்

வானம் கீழ் வானம்

எல்லாமே ஒன்றான

கண் கண்டேன்

ஆண் : ஆ ஆ பூ மரம்

ஓ ஓ தேன் குலமோ

ஓ ஓ சிற்றின்பம் ஓ

ஓ பேர் இன்பம் ஓ ஓ

ஆண் : சத்தியமா

சத்தியமா நீ பெண்ணா

இல்லையா நிச்சயமா

நிச்சயமா நீ இன்ப

தொல்லையா

ஆண் : யாரோ ஏவளோ

என்று தெரியவில்லை

துளியா கடலா என்று

புரியவில்லை ஏதோ

செய்தால் என்ன

அறியவில்லை நானும்

நானா இன்று இல்லை

இல்லை

குழு : ..............................

ஆண் : யே யே யே

யே என்னை என்ன

செய்தாய்

ஆண் : அசையாத மலை

செய்து மலை எங்கும்

சிலை செய்து என்

முன்னே பெண்ணாகி

வந்ததோ

ஆண் : தங்கத்தில் தூண்

செய்து தூணுக்கு துணி

நெய்து பெண்ணே உன்

தேகம் தான் ஆனதோ

ஆண் : ஆ ஆ உன் கங்கை

ஓ ஓ மெல்லினம் ஓ ஓ

அழகுக்கு ஓ ஓ உயிர்

சின்னமோ

ஆண் : எத்தனையோ

எத்தனையோ நான்

சொல்ல வந்தது இத்தனை

தான் இத்தனை தான் என்

கண்கள் கண்டது

ஆண் : யாரோ ஏவளோ

என்று தெரியவில்லை

துளியா கடலா என்று

புரியவில்லை ஏதோ

செய்தால் என்ன

அறியவில்லை நானும்

நானா இன்று இல்லை

இல்லை

ஆண் : என்னை

என்ன செய்தாய்

Song information

Singer: Ranjith

Music by: D. Imman

Release information: From Rendu (2006) · Lyricist: Pa.Vijay

Explore this song