Roman script

Singer : K. S. Chithra

Music by : Deva

Female Part

Yamunaa nathi karaiyil

Ilavarasi sirai irunthaal

Varuvaan thalaivan endru

Vannamagal uyir sumanthaal

Female Part

Theeyilae ival thoonginaal

Kannilae uyir thaanginaal

Siriya paravai siraiyil irunthu

Veli varumaa

Female Part

Yamunaa nathi karaiyil

Ilavarasi sirai irunthaal

Varuvaan thalaivan endru

Vannamagal uyir sumanthaal

Female Part

En kangalo

Thirai maraivil nee kondathen

Nee kondathai ithu varaiyil

Yaar kandathu…..

Female Part

Oor kaanavae ilaiya sedi

Poo pooththathu

Poo kaambilae mullu ondru

Yaar paarththathu

Female Part

Aadi vidda vanthen niththam niththam

Aadugindra kaalil raththam raththam

Kaalaiyarin kannil siththam siththam

Kanni magal nenjil yuththam yuththam

Femlae : Puthiya maegam

Puthiya neerai pozhinthidumaa

Female Part

Yamunaa nathi karaiyil

Ilavarasi sirai irunthaal

Varuvaan thalaivan endru

Vannamagal uyir sumanthaal

Female Part

Vaa mannavaa

Kuthirai ondru nee kondu vaa

Un raaniyai sirai udaiththu

Nee kondu po

Female Part

Vaa mannavaa

Siragu rendu nee kondu vaa

Un deviyai vaan veliyil

Nee kondu po

Female Part

Poovukku edhukku sattam sattam

Vaanilae edharkku vattam vattam

Ennidam irukku thittam thittam

Vetrithan unakku kittum kittum

Female Part

Unathu kayil enathu jeevan

Thiruppi kodu

Female Part

Yamunaa nathi karaiyil

Ilavarasi sirai irunthaal

Varuvaan thalaivan endru

Vannamagal uyir sumanthaal

Female Part

Theeyilae ival thoonginaal

Kannilae uyir thaanginaal

Siriya paravai siraiyil irunthu

Veli varumaa

Female Part

Yamunaa nathi karaiyil

Ilavarasi sirai irunthaal

Varuvaan thalaivan endru

Vannamagal uyir sumanthaal

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : யமுனா நதி கரையில்

இளவரசி சிறை இருந்தால்

வருவான் தலைவன் என்று

வண்ணமகள் உயிர் சுமந்தால்

பெண் : தீயிலே இவள் தூங்கினால்

கண்ணிலே உயிர் தாங்கினால்

சிறிய பறவை சிறையில் இருந்து

வெளி வருமா......

பெண் : யமுனா நதி கரையில்

இளவரசி சிறை இருந்தால்

வருவான் தலைவன் என்று

வண்ணமகள் உயிர் சுமந்தால்

பெண் : என் கண்களோ....

திரை மறைவில் நீ கொண்டதேன்

நீர் கொண்டதை இதுவரையில்

யார் கண்டது.....

பெண் : ஊர் காணவே இளைய செடி

பூ பூத்தது

பூ காம்பிலே முள்ளு ஒன்று

யார் பார்த்தது

பெண் : ஆடி விட வந்தேன் நித்தம் நித்தம்

ஆடுகின்ற காலில் ரத்தம் ரத்தம்

காளையரின் கண்ணில் சித்தம் சித்தம்

கன்னி மகள் நெஞ்சில் யுத்தம் யுத்தம்

பெண் : புதிய மேகம்

புதிய நீரை பொழிந்திடுமா....

பெண் : யமுனா நதி கரையில்

இளவரசி சிறை இருந்தால்

வருவான் தலைவன் என்று

வண்ணமகள் உயிர் சுமந்தால்

பெண் : வா மன்னவா......

குதிரை ஒன்று நீ கொண்டு வா

உன் ராணியை சிறை உடைத்து

நீ கொண்டு போ

பெண் : வா மன்னவா

சிறகு ரெண்டு நீ கொண்டு வா

உன் தேவியை வான்வெளியில்

நீ கொண்டு போ

பெண் : பூவுக்கு எதுக்கு சட்டம் சட்டம்

வானிலே எதற்கு வட்டம் வட்டம்

என்னிடம் இருக்கு திட்டம் திட்டம்

வெற்றிதான் உனக்கு கிட்டும் கிட்டும்

பெண் : உனது கையில் எனது ஜீவன்

திருப்பி கொடு

பெண் : யமுனா நதி கரையில்

இளவரசி சிறை இருந்தால்

வருவான் தலைவன் என்று

வண்ணமகள் உயிர் சுமந்தால்

பெண் : தீயிலே இவள் தூங்கினால்

கண்ணிலே உயிர் தாங்கினால்

சிறிய பறவை சிறையில் இருந்து

வெளி வருமா......

பெண் : யமுனா நதி கரையில்

இளவரசி சிறை இருந்தால்

வருவான் தலைவன் என்று

வண்ணமகள் உயிர் சுமந்தால்......

Song information

Singer: K. S. Chithra

Music by: Deva

Release information: From Rojavai Killathe (1993) · Lyricist: Vairamuthu

Explore this song