Roman script

Yaehaikku Ettatha Song Lyrics from “Aalai Kandu Mayangathe” Tamil film starring “ S.V. Ranga Rao, T. Krishnakumari and Jamuna” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.

Singer : Seerkazhi Govindarajan

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Thanjai Ramaiya Dass

Male Part

Yaezhaikku ettaatha ulagam

Male Part

Yaezhaikku ettaatha ulagam

Yaezhaikku ettaatha ulagam

Idhu yaezhaikku ettaatha ulagam

Idhu yaezhaikku ettaatha ulagam

Male Part

Eliyaar manathai uliyaal udhaiththu

Yaemaattri vaazhgira anjaatha ulagam

Male Part

Yaezhaikku ettaatha ulagam

Male Part

Thikkattra yaezhaikku deivamum

Thunai seiyya

Maruththathum vidhithaan amma

Deivam maruththathum

Vidhithaan amma

Male Part

Deivamaana

Un kanavanai siraiyil

Pottathum sathithaan amma

Male Part

Yaezhaikku ettaatha ulagam

Male Part

Thirudanum thiyaagiyum

Ooridam iruppathaal

Sirikkuuthamma intha ulagam

Sirikkuuthamma intha ulagam

Male Part

Arivillaa maanthar anji saeiyidam

Kodukkuthammaa intha ulagam

Nammai kedukkuthammaa intha ulagam

Male Part

Idhu yaezhaikku ettaatha ulagam

Male Part

Inbamum thunbamum

Oru thaai kuzhanthaigal

Endrae unarnthidu neeyae

Indru unarnthidu neeyae

Male Part

Inbamum thunbamum

Oru thaai kuzhanthaigal

Endrae unarnthidu neeyae

Indru unarnthidu neeyae

Male Part

Iraivanin kangalil

Thirai pottaalum

Saththiyam nilaiththidum thaayae

Saththiyam nilaiththidum thaayae

Male Part

Padhi sakthiyai ninaiththidum thaayae

Saththiyam nilaiththidum thaayae

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

ஆண் : ஏழைக்கு எட்டாத உலகம்...

ஆண் : ஏழைக்கு எட்டாத உலகம்

ஏழைக்கு எட்டாத உலகம்

இது ஏழைக்கு எட்டாத உலகம்

இது ஏழைக்கு எட்டாத உலகம்

ஆண் : எளியார் மனதை உளியால் உதைத்து

ஏமாற்றி வாழ்கிற அஞ்சாத உலகம்

ஆண் : ஏழைக்கு எட்டாத உலகம்

ஆண் : திக்கற்ற ஏழைக்கு தெய்வமும்

துணை செய்ய

மறுத்ததும் விதிதான் அம்மா

தெய்வம் மறுத்ததும்

விதிதான் அம்மா

ஆண் : தெய்வமான

உன் கணவனை சிறையில்

போட்டதும் சதி தான் அம்மா

இது ஏழைக்கு எட்டாத உலகம்

ஆண் : திருடனும் தியாகியும்

ஓரிடம் இருப்பதால்

சிரிக்குதம்மா இந்த உலகம்

சிரிக்குதம்மா இந்த உலகம்

ஆண் : அறிவில்லா மாந்தர் அஞ்சி சேயிடம்

கொடுக்குதம்மா இந்த உலகம்

நம்மை கெடுக்குதம்மா இந்த உலகம்

ஆண் : இது ஏழைக்கு எட்டாத உலகம்

ஆண் : இன்பமும் துன்பமும்

ஒரு தாய் குழந்தைகள்

என்றே உணர்ந்திடு நீயே

இன்று உணர்ந்திடு நீயே

ஆண் : இன்பமும் துன்பமும்

ஒரு தாய் குழந்தைகள்

என்றே உணர்ந்திடு நீயே

இன்று உணர்ந்திடு நீயே

ஆண் : இறைவனின் கண்களில்

திரைப் போட்டாலும்

சத்தியம் நிலைத்திடும் தாயே

சத்தியம் நிலைத்திடும் தாயே

ஆண் : பதி சக்தியை நினைத்திடும் தாயே

சத்தியம் நிலைத்திடும் தாயே

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: S. M. Subbaih Naidu

Lyrics by: Thanjai Ramaiya Dass

Release information: From Aalai Kandu Mayangathe (1958) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. M. Subbaih Naidu

Explore this song