Roman script

Singer : Mano

Music by : Deva

Lyrics by :Vairamuthu

Male Part

………………

Male Part

Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae

Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae

Naanirukkaen kaalam muzhuthum naalai pozhuthu maarumae

Male Part

Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae

Male Part

Aagaaya panthal idhilae anjumalar pooththathu

Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu

Aagaaya panthal idhilae anjumalar pooththathu

Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu

Male Part

Poovondru vaasam maranthu veraththaan thaanguthu

Pongammaa neegal endru oru mullai thoonguthu

Pesaamal oru pillai ullam moochchu vaanguthu

Male Part

Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae

Male Part

Pennukkul veeramundu

Kannukkullae paasamundu

Mannellaam aalugindra

Maanbumigu nyaanamundu

Male Part

Pennukkul veeramundu

Kannukkullae paasamundu

Mannellaam aalugindra

Maanbumigu nyaanamundu

Male Part

Maanamthaan needhi endra

Manathukkul theeyum undu

Poraattam thaangum nenjin

Porumaikku vaazhvum undu

Nee kooda magaraani thaayin kanavu thaanammaa

Male Part

Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae

Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae

Naanirukkaen kaalam muzhuthum

Naalai pozhuthu maarumae

Mmmm….mmm…..mm….mmm….

Mmmm….mmm…..mm….mmm….

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : .......................

ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே

ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே

நானிருக்கேன் காலம் முழுதும் நாளை பொழுது மாறுமே

ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே

ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

ஆண் : ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது

பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது

ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது

பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது

ஆண் : பூவொன்று வாசம் மறந்து வேரைத் தான் தாங்குது

தூங்கம்மா நீங்கள் என்று ஒரு முல்லை தூங்குது

பேசாமல் ஒரு பிள்ளை உள்ளம் மூச்சு வாங்குது

ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே

ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

ஆண் : பெண்ணுக்குள் வீரம் உண்டு

கண்ணுக்குள்ளே பாசம் உண்டு

மண்ணெல்லாம் ஆளுகின்ற

மாண்புமிகு ஞானம் உண்டு

ஆண் : பெண்ணுக்குள் வீரம் உண்டு

கண்ணுக்குள்ளே பாசம் உண்டு

மண்ணெல்லாம் ஆளுகின்ற

மாண்புமிகு ஞானம் உண்டு

ஆண் : மானம்தான் நீதி என்ற

மனதுக்குள் தீயும் உண்டு

போராட்டம் தாங்கும் நெஞ்சின்

பொறுமைக்கு வாழ்வு உண்டு

நீ கூட மகராணி தாயின் கனவு தானம்மா

ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே

ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே

நானிருக்கேன் காலம் முழுவதும்

நாளை பொழுது மாறுமே

ம்ம்ம்.......ம்ம்ம்.....ம்ம்......ம்ம்ம்....

ம்ம்ம்.......ம்ம்ம்.....ம்ம்......ம்ம்ம்....

Song information

Singer: Mano

Music by: Deva

Lyrics by: Vairamuthu

Release information: From Abhirami (1992) · Singer: Mano · Lyricist: Vairamuthu · Music: Deva

Explore this song