Roman script
Singer : Mano Music by : Deva Lyrics by :Vairamuthu Male Part ……………… Male Part Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae Naanirukkaen kaalam muzhuthum naalai pozhuthu maarumae Male Part Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Male Part Aagaaya panthal idhilae anjumalar pooththathu Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu Aagaaya panthal idhilae anjumalar pooththathu Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu Male Part Poovondru vaasam maranthu veraththaan thaanguthu Pongammaa neegal endru oru mullai thoonguthu Pesaamal oru pillai ullam moochchu vaanguthu Male Part Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Male Part Pennukkul veeramundu Kannukkullae paasamundu Mannellaam aalugindra Maanbumigu nyaanamundu Male Part Pennukkul veeramundu Kannukkullae paasamundu Mannellaam aalugindra Maanbumigu nyaanamundu Male Part Maanamthaan needhi endra Manathukkul theeyum undu Poraattam thaangum nenjin Porumaikku vaazhvum undu Nee kooda magaraani thaayin kanavu thaanammaa Male Part Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae Naanirukkaen kaalam muzhuthum Naalai pozhuthu maarumae Mmmm….mmm…..mm….mmm…. Mmmm….mmm…..mm….mmm….
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ....................... ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே நானிருக்கேன் காலம் முழுதும் நாளை பொழுது மாறுமே ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே ஆண் : ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது ஆண் : பூவொன்று வாசம் மறந்து வேரைத் தான் தாங்குது தூங்கம்மா நீங்கள் என்று ஒரு முல்லை தூங்குது பேசாமல் ஒரு பிள்ளை உள்ளம் மூச்சு வாங்குது ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே ஆண் : பெண்ணுக்குள் வீரம் உண்டு கண்ணுக்குள்ளே பாசம் உண்டு மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானம் உண்டு ஆண் : பெண்ணுக்குள் வீரம் உண்டு கண்ணுக்குள்ளே பாசம் உண்டு மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானம் உண்டு ஆண் : மானம்தான் நீதி என்ற மனதுக்குள் தீயும் உண்டு போராட்டம் தாங்கும் நெஞ்சின் பொறுமைக்கு வாழ்வு உண்டு நீ கூட மகராணி தாயின் கனவு தானம்மா ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே நானிருக்கேன் காலம் முழுவதும் நாளை பொழுது மாறுமே ம்ம்ம்.......ம்ம்ம்.....ம்ம்......ம்ம்ம்.... ம்ம்ம்.......ம்ம்ம்.....ம்ம்......ம்ம்ம்....
Song information
Singer: Mano
Music by: Deva
Lyrics by: Vairamuthu
Release information: From Abhirami (1992) · Singer: Mano · Lyricist: Vairamuthu · Music: Deva
Explore this song
- Singer: Mano
- Film / album: Abhirami
- Composer: Deva
- Lyricist: Vairamuthu