Roman script
Singer : Vani Jairam Music by : Deva Lyrics by : Vairamuthu Female Part Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae Naanirukkaen kaalam muzhuthum Naalai pozhuthu maarumae Female Part Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Female Part Aagaaya panthal idhilae anjumalar pooththathu Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu Aagaaya panthal idhilae anjumalar pooththathu Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu Female Part Poovondru vaasam maranthu veraththaan thaanguthu Pongammaa neegal endru oru mullai thoonguthu Pesaamal oru pillai ullam moochchu vaanguthu Female Part Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Female Part Pennukkul veeramundu kannukkullae paasamundu Mannellaam aalugindra maanbumigu nyaanamundu Pennukkul veeramundu kannukkullae paasamundu Mannellaam aalugindra maanbumigu nyaanamundu Female Part Maanamthaan needhi endra manathukkul theeyum undu Poraattam thaangum nenjin Porumaikku vaazhvum undu Nee kooda magaraani thaayin kanavu thaanammaa Female Part Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae Naanirukkaen kaalam muzhuthum Naalai pozhuthu maarumae Mmmm….mmm…..mm….mmm….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : .................... பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே நானிருக்கேன் காலம் முழுதும் நாளை பொழுது மாறுமே பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே பெண் : ஆகாயப் பந்தல் இதிலே அஞ்சுமலர் பூத்தது பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது ஆகாயப் பந்தல் இதிலே அஞ்சுமலர் பூத்தது பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது பெண் : பூவொன்று வாசம் மறந்து வேரைத்தான் தாங்குது போங்கம்மா நீங்கள் என்று ஒரு முல்லை தூங்குது பேசாமல் ஒரு பிள்ளை உள்ளம் மூச்சு வாங்குது பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே பெண் : பெண்ணுக்குள் வீரமுண்டு கண்ணுக்குள்ளே பாசமுண்டு மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானமுண்டு பெண்ணுக்குள் வீரமுண்டு கண்ணுக்குள்ளே பாசமுண்டு மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானமுண்டு பெண் : மானம் தான் நீதி என்ற மனதுக்குள் தீயும் உண்டு போராட்டம் தாங்கும் நெஞ்சின் பொறுமைக்கு வாழ்வும் உண்டு நீ கூட மகராணி தாயின் கனவு தானம்மா பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே நானிருக்கேன் காலம் முழுதும் நாளை பொழுது மாறுமே ம்ம்ம்.......ம்ம்ம்.....ம்ம்......ம்ம்ம்....
Song information
Singer: Vani Jairam
Music by: Deva
Lyrics by: Vairamuthu
Release information: From Abhirami (1992) · Singer: Vani Jairam · Lyricist: Vairamuthu · Music: Deva
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Abhirami
- Composer: Deva
- Lyricist: Vairamuthu