Roman script

Singer : Vani Jairam

Music by : Deva

Lyrics by : Vairamuthu

Female Part

Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae

Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae

Naanirukkaen kaalam muzhuthum

Naalai pozhuthu maarumae

Female Part

Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae

Female Part

Aagaaya panthal idhilae anjumalar pooththathu

Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu

Aagaaya panthal idhilae anjumalar pooththathu

Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu

Female Part

Poovondru vaasam maranthu veraththaan thaanguthu

Pongammaa neegal endru oru mullai thoonguthu

Pesaamal oru pillai ullam moochchu vaanguthu

Female Part

Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae

Female Part

Pennukkul veeramundu kannukkullae paasamundu

Mannellaam aalugindra maanbumigu nyaanamundu

Pennukkul veeramundu kannukkullae paasamundu

Mannellaam aalugindra maanbumigu nyaanamundu

Female Part

Maanamthaan needhi endra manathukkul theeyum undu

Poraattam thaangum nenjin

Porumaikku vaazhvum undu

Nee kooda magaraani thaayin kanavu thaanammaa

Female Part

Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae

Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae

Naanirukkaen kaalam muzhuthum

Naalai pozhuthu maarumae

Mmmm….mmm…..mm….mmm….

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : ....................

பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே

ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே

நானிருக்கேன் காலம் முழுதும்

நாளை பொழுது மாறுமே

பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே

ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

பெண் : ஆகாயப் பந்தல் இதிலே அஞ்சுமலர் பூத்தது

பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது

ஆகாயப் பந்தல் இதிலே அஞ்சுமலர் பூத்தது

பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது

பெண் : பூவொன்று வாசம் மறந்து வேரைத்தான் தாங்குது

போங்கம்மா நீங்கள் என்று ஒரு முல்லை தூங்குது

பேசாமல் ஒரு பிள்ளை உள்ளம் மூச்சு வாங்குது

பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே

ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

பெண் : பெண்ணுக்குள் வீரமுண்டு கண்ணுக்குள்ளே பாசமுண்டு

மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானமுண்டு

பெண்ணுக்குள் வீரமுண்டு கண்ணுக்குள்ளே பாசமுண்டு

மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானமுண்டு

பெண் : மானம் தான் நீதி என்ற மனதுக்குள் தீயும் உண்டு

போராட்டம் தாங்கும் நெஞ்சின்

பொறுமைக்கு வாழ்வும் உண்டு

நீ கூட மகராணி தாயின் கனவு தானம்மா

பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே

ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே

நானிருக்கேன் காலம் முழுதும்

நாளை பொழுது மாறுமே

ம்ம்ம்.......ம்ம்ம்.....ம்ம்......ம்ம்ம்....

Song information

Singer: Vani Jairam

Music by: Deva

Lyrics by: Vairamuthu

Release information: From Abhirami (1992) · Singer: Vani Jairam · Lyricist: Vairamuthu · Music: Deva

Explore this song