Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Yaetriya dheepam eriya vidu Erigindra manathai kuliravidu Yaetriya dheepam eriya vidu Erigindra manathai kuliravidu Female Part Magara vilakkugal aayiram yaetriya Koyil un koyilandro Adhil naanoru dheepamandro Magara vilakkugal aayiram yaetriya Koyil un koyilandro Adhil naanoru dheepamandro Female Part Idhu yaar seitha paavam En mel enna kobam Edhuvam ariyaen Thunai un paadham aiyaa Female Part Varum thunbangal theerppaai En maangalyam kaappaai Saranam saranam enum Un naamam poiyaa Female Part Kanneeril naan seiyum aaraathanai Manikandaa en vaazhvodu yaen sodhanai Kanneeril naan seiyum aaraathanai Manikandaa en vaazhvodu yaen sodhanai Female Part Yaetriya dheepam eriya vidu Erigindra manathai kuliravidu Female : Oru pen ennum jenmam Idhu ennaalum thunbam Kanavan pazhiyaal sumai naan thaangi nindren Un paadhangal pottrum en senthooram vendum Adhuthaan dhnamum unai naan vendi vanthen Female Part Poovoda vilaiyaada bhoogampamaa En poojaikku padhilenna un mounamaa Female Part Yaetriya dheepam eriya vidu Erigindra manathai kuliravidu Magara vilakkugal aayiram yaetriya Koyil un koyilandro Adhil naanoru dheepamandro Female Part Therinthum theriyaamalum Arinthum ariyaamalum seitha Sagala kuttrangalaiyum pizhaigalaiyum Poruththu kaaththu ratchiththu arula vendum Female Part Om saththiyamaaya ponnu Pathinettaam padi mel vaazhum Om harihara sudhan anantha siththan Aiyyan aiyyappa swaamiyae saranam aiyappaa….
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விசுவநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஏற்றிய தீபம் எரிய விடு எரிகின்ற மனதை குளிரவிடு ஏற்றிய தீபம் எரிய விடு எரிகின்ற மனதை குளிரவிடு பெண் : மகர விளக்குகள் ஆயிரம் ஏற்றிய கோயில் உன் கோயிலன்றோ அதில் நானொரு தீபமன்றோ மகர விளக்குகள் ஆயிரம் ஏற்றிய கோயில் உன் கோயிலன்றோ அதில் நானொரு தீபமன்றோ பெண் : இது யார் செய்த பாவம் என் மேல் என்ன கோபம் எதுவும் அறியேன் துணை உன் பாதம் ஐயா பெண் : வரும் துன்பங்கள் தீர்ப்பாய் என் மாங்கல்யம் காப்பாய் சரணம் சரணம் எனும் உன் நாமம் பொய்யா பெண் : கண்ணீரில் நான் செய்யும் ஆராதனை மணிகண்டா என் வாழ்வோடு ஏன் சோதனை கண்ணீரில் நான் செய்யும் ஆராதனை மணிகண்டா என் வாழ்வோடு ஏன் சோதனை பெண் : ஏற்றிய தீபம் எரிய விடு எரிகின்ற மனதை குளிரவிடு பெண் : ஒரு பெண் என்னும் ஜென்மம் இது எந்நாளும் துன்பம் கணவன் பழியால் சுமை நான் தாங்கி நின்றேன் உன் பாதங்கள் போற்றும் என் செந்தூரம் வேண்டும் அதுதான் தினமும் உனை நான் வேண்டி வந்தேன் பெண் : பூவோட விளையாட பூகம்பமா என் பூஜைக்கு பதிலென்ன உன் மௌனமா பெண் : ஏற்றிய தீபம் எரிய விடு எரிகின்ற மனதை குளிரவிடு மகர விளக்குகள் ஆயிரம் ஏற்றிய கோயில் உன் கோயிலன்றோ அதில் நானொரு தீபமன்றோ பெண் : தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும் பெண் : ஓம் சத்தியமாய பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Nambinar Keduvathillai (1986) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Nambinar Keduvathillai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali