Roman script

Singers : Shweta Mohan and Srinivas

Music by : A. R. Rahman

Female Part

Yaarumilla thaniyarangil

Oru kural polae nee enakkullae

Yengo irundhu nee

Ennai isaikkiraai

Ippadikku un idhayam

Female Part

Enna solluven idhayathidam

Unnai dhinamum thedum

En pechai ketkaamal

Unnai thedum….mmm…

Female Part

Yaarumilla thaniyarangil

Oru kural polae nee enakkullae

Yengo irundhu nee

Ennai isaikkiraai

Ippadikku un idhayam

Male Part

Aaaaaaa…..aaa…aaa….aaaa…

Female Part

Isaiyaal oru ulagam

Adhil nee naan mattum iruppom

Kanavaal oru illam

Athil naam dhaan endrum nijamaa

Female Part

Oh..

Adhu oru yegaandha kaalam

Un madi saaindha kaalam

Idhalgal enum padivazhiyil

Idhayarthukul irangiyadhu

kaadhal kaadhal …kaadhal kaadhal

Female Part

Yaarumilla thaniyarangil

Oru kural polae nee enakkullae

Yengo irundhu nee

Ennai isaikkiraai

Ippadikku un idhayam

Female Part

: Enna solluven idhayathidam

Unnai dhinamum thedum

En pechai ketkaamal

Unnai thedum….mmm…

Yaarumilla thanirangail

Chorus

Oooo…aahh….aahh….aahh..

Aahh….aahh….aahh..aahhh…

Aaahhh…aaaa…aaa…

Female Part

Pesa mozhi thevaillai

Paarthukondaal podhumae

Thaniparavai aagalaama

Manikuyil naanumae

Female Part

Sirpam pola seidhu ennai

Sevithavan neeyae neeyae

Meendum ennai kallaai seiya

Yosippadhum yenada … sol

Female Part

Yaarumilla thaniyarangil

Oru kural polae nee enakkullae

Yengo irundhu nee

Ennai isaikkiraai

Ippadikku un idhayam

Female Part

Oh…enna solluven idhayathidam

Unnai dhinamum thedum

En pechai ketkaamal

Unnai thedum….mmm…

தமிழ்

பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : யாருமில்லா தனியரங்கில்

ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ

என்னை இசைக்கிறாய்

இப்படிக்கு உன் இதயம்

பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்

உன்னை தினமும் தேடும்

என் பேச்சை கேட்காமல்

உன்னைத் தேடும்.....

பெண் : யாருமில்லா தனியரங்கில்

ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ

என்னை இசைக்கிறாய்

இப்படிக்கு உன் இதயம்

ஆண் : ஆ…ஆ.....ஆ......

பெண் : இசையால் ஒரு உலகம்

அதில் நீ நான் மட்டும் இருப்போம்

கனவால் ஒரு இல்லம்

அதில் நாம் தான் என்றும் நிஜமாய்

பெண் : ஓ… அது ஒரு ஏகாந்த காலம்

உன் மடி சாய்ந்த காலம்

இதழ்கள் எனும் படி வழியே

இதயத்துக்குள் இறங்கியது

காதல் காதல் காதல் காதல்

பெண் : யாருமில்லா தனியரங்கில்

ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ

என்னை இசைக்கிறாய்

இப்படிக்கு உன் இதயம்

பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்

உன்னை தினமும் தேடும்

என் பேச்சை கேட்காமல்

உன்னைத் தேடும்.....

யாருமில்லா தனியரங்கில் …

குழு : ........................................................

பெண் : பேச மொழி தேவையில்லை

பார்த்துக்கொண்டால் போதுமே

தனிப்பறவை ஆகலாமா

மணிக்குயில் நானுமே

பெண் : சிற்பம் போல செய்து என்னை

சேவித்தவன் நீயே நீயே

மீண்டும் எனை கல்லாய் செய்ய

யோசிப்பதும் ஏனடா சொல்

பெண் : யாருமில்லா தனியரங்கில்

ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ

என்னை இசைக்கிறாய்

இப்படிக்கு உன் இதயம்

பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்

உன்னை தினமும் தேடும்

என் பேச்சை கேட்காமல்

உன்னைத் தேடும்.....

Song information

Singers: Shweta Mohan and Srinivas

Music by: A. R. Rahman

Release information: From Kaaviya Thalaivan (2014) · Lyricist: Pa.Vijay

Explore this song