Roman script

Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Yaarukkum vaazhkkai undu

Adharkkoru neram undu

Yaarukkum vaazhkkai undu

Adharkkoru neram undu

Male Part

Thaazhnthorum oru naalil

Vaazhvathundu magalae

Thaai veettu seedhanamaai varuvathundu

Magalae thaai veettu seedhanamaai varuvathundu

Male Part

Eththanai penn piranthaar

Eththanai per vaazhvizhanthaar

Eththanai penn piranthaar

Eththanai per vaazhvizhanthaar

Aththanaikkum kaaranangal yaedhadi magalae

Aathmaavin thairiyamthaan keladi

Aathmaavin thairiyamthaan keladi

Male Part

Yaarukkum vaazhkkai undu

Adharkkoru neram undu

Male Part

Vaazhnthae theervathendru

Vairaakkiyam kondu vidu

Vaazhnthae theervathendru

Vairaakkiyam kondu vidu

Saavaiyum vendridalaam vazhiyilae magalae

Sanjalamae illai unthan vidhiyilae

Male Part

Thuninthaal thuyaramillai

Thukkamillai vetkkamillai

Paninthaalthaan adakki

Vaippaar ulagilae magalae

Paainthaalae paninthiduvaar kaalilae

Male Part

Yaarukkum vaazhkkai undu

Adharkkoru neram undu

Male Part

Seedhaiyin kadhaiyinilae

Sriraman thunaikku vanthaan

Seedhaiyin kadhaiyinilae

Sriraman thunaikku vanthaan

Sriraman perumaiyillai adhanilae

Adhu seedhaiyin perumaiyadi kadhaiyilae

Male Part

Paanjaali kuzhal mudinthaal

Paththiniyaal oor eriththaal

Aan jaathi kadhaiyalla avaiyadi unaipol

Penn jaathi perumai sollum kadhaiyadi

Male Part

Yaarukkum vaazhkkai undu

Adharkkoru neram undu

Male Part

Thaazhnthorum oru naalil

Vaazhvathundu magalae

Thaai veettu seedhanamaai varuvathundu

Magalae thaai veettu seedhanamaai varuvathundu

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு

அதற்கொரு நேரம் உண்டு

யாருக்கும் வாழ்க்கை உண்டு

அதற்கொரு நேரம் உண்டு

ஆண் : தாழ்ந்தோறும் ஒரு நாளில்

வாழ்வதுண்டு மகளே

தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....

மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....

ஆண் : எத்தனை பெண் பிறந்தார்

எத்தனை பேர் வாழ்விழந்தார்

எத்தனை பெண் பிறந்தார்

எத்தனை பேர் வாழ்விழந்தார்

அத்தனைக்கும் காரணங்கள் ஏதடி மகளே

ஆத்மாவின் தைரியம்தான் கேளடி

ஆத்மாவின் தைரியம்தான் கேளடி

ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு

அதற்கொரு நேரம் உண்டு

ஆண் : வாழ்ந்தே தீர்வதென்று

வைராக்கியம் கொண்டு விடு

வாழ்ந்தே தீர்வதென்று

வைராக்கியம் கொண்டு விடு

சாவையும் வென்றிடலாம் வழியிலே மகளே

சஞ்சலமே இல்லை உந்தன் விதியிலே

ஆண் : துணிந்தால் துயரமில்லை

துக்கமில்லை வெட்கமில்லை

பணிந்தால்தான் அடக்கி

வைப்பார் உலகிலே மகளே

பாய்ந்தாலே பணிந்திடுவார் காலிலே

ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு

அதற்கொரு நேரம் உண்டு

ஆண் : சீதையின் கதையினிலே

ஸ்ரீராமன் துணைக்கு வந்தான்

சீதையின் கதையினிலே

ஸ்ரீராமன் துணைக்கு வந்தான்

ஸ்ரீராமன் பெருமையில்லை அதனிலே

அது சீதையின் பெருமையடி கதையிலே

ஆண் : பாஞ்சாலி குழல் முடிந்தாள்

பத்தினியாள் ஊர் எரித்தாள்

ஆண் ஜாதி கதையல்ல அவையடி உனைப்போல்

பெண் ஜாதி பெருமை சொல்லும் கதையடி

ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு

அதற்கொரு நேரம் உண்டு

ஆண் : தாழ்ந்தோறும் ஒரு நாளில்

வாழ்வதுண்டு மகளே

தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....

மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....

Song information

Singer: M. S. Viswanathan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thaai Veettu Seethanam (1975) · Singer: M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song