Roman script

Singer : Uthira Unnikrishnan

Music by : Santhosh Dhayanidhi

Female Part

Yaar parthadhu vaanil pooranam

Yaar vazhnthathu vaazhkai yaavaiyum

Naam vandhadhu sendru seravae

Kannerinil nandri kooravae

Female Part

Oosaigal uyir oosaigal

Unmai nenjil ozhi yetrumae

Paasamae adhu podhumae

Anbin vannam nammai theettumae

Female Part

Naam kaatridam moochai vaanginom

Naal theernthadhum thandhu pogirom

Chorus

Sondha uravo

Vandha uravo

Sagalamum maayam

Indha pozhudhae

Indha nodiyum

Iruvarum poi serum

Chorus

Anbu manangal

Konda viralgal

Thalaiyinai kothum

Vellai manadhil

Veru nirangal

Inaivadhum oor saabam

Female Part

Vaasam tharum vaarthai

Adhai yaar thaan arivaar

Pesum kuyil nesam

Adhai yaar thaan varaivaar

Female Part

Nadhiyilae ilaiyena

Payanam naam pogirom

Karaigalin marangalai

Vidai naam koorinom

Ezhiya… uyirgal…poi sergirom

Female Part

Yaar parthadhu vaanil pooranam

Yaar vazhnthathu vaazhkai yaavaiyum

Naam vandhadhu sendru seravae

Kannerinil nandri kooravae

Female Part

Oosaigal uyir oosaigal

Unmai nenjil ozhi yetrumae

Paasamae adhu podhumae

Anbin vannam nammai theettumae

Female Part

Naam kaatridam moochai vaanginom

Naal theernthadhum thandhu pogirom

தமிழ்

பாடகி : உத்திரா உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

பெண் : யார் பார்த்தது வானில் பூரணம்

யார் வாழ்ந்தது வாழ்க்கை யாவையும்

நாம் வந்தது சென்று சேரவே

கண் நீரினில் நன்றி கூறவே

பெண் : ஓசைகள் உயிர் ஓசைகள்

உண்மை நெஞ்சில் ஒளி ஏற்றுமே

பாசமே அது போதுமே

அன்பின் வண்ணம் நம்மை தீட்டுமே

பெண் : நாம் காற்றிடம் மூச்சை வாங்கினோம்

நாள் தீர்ந்ததும் தந்து போகிறோம்

குழு : சொந்த உறவோ

வந்த உறவோ

சகலமும் மாயம்

இந்த பொழுதே

இந்த நொடியும்

இருவரும் போய் சேரும்

குழு : அன்பு மனங்கள்

கொண்ட விரல்கள்

தலையினை கோதும்

வெள்ளை மனதில்

வேறு நிறங்கள்

இணைவதும் ஊர் சாபம்

பெண் : வாசம் தரும் வார்த்தை

அதை யார்தான் அறிவார்

பேசும் குயில் நேசம்

அதை யார்தான் வரைவார்

பெண் : நதியிலே இலையென

பயணம் நாம் போகிறோம்

கரைகளின் மரங்களை

விடை நாம் கூறினோம்

எளிய....உயிர்கள்....போய் சேர்கிறோம்

பெண் : யார் பார்த்தது வானில் பூரணம்

யார் வாழ்ந்தது வாழ்க்கை யாவையும்

நாம் வந்தது சென்று சேரவே

கண் நீரினில் நன்றி கூறவே

பெண் : ஓசைகள் உயிர் ஓசைகள்

உண்மை நெஞ்சில் ஒளி ஏற்றுமே

பாசமே அது போதுமே

அன்பின் வண்ணம் நம்மை தீட்டுமே.....

பெண் : நாம் காற்றிடம் மூச்சை வாங்கினோம்

நாள் தீர்ந்ததும் தந்து போகிறோம்

Song information

Singer: Uthira Unnikrishnan

Music by: Santhosh Dhayanidhi

Release information: From Danny (2020) · Lyricist: Ra. Thanikodi

Explore this song