Roman script
Singers : Karthik and Suchitra
Music by : Vidyasagar
Male Part
Yaar athu yaar athu yaar athu yaar yaar athu
Sollaamal nenjathai thollai seivathu
Moodaamal kanrendai moodi chelvathu
Yaar athu yaar athu yaar athu yaar athu
Male Part
Nerungaamal nerungi vanthadhu
Vilagaamal vilagi nirpathu
Vinaiyaaga kelvi thanthadhu
Thelivaaga kulamba nenaipadhu
Male Part
Yaar athu yaar athu yaar athu yaar yaar athu
Male Part
{ Ennil oru sadu gudu sadu gudu
Kaalai maalai nadakiradhae
Kannil dhinam kathakali kathakali
Thoonkumbothu thodargiradhae } (2)
Male Part
Iravilum aval pagalilum aval
Manadhinai thoduvadhu therigiradhae
Kanavilum aval ninaivilum aval
Nizhalena thodarvathu purigiradhae
Irunthaalum illaa avalai idhayam thedudhae
Male Part
Yaar athu yaar athu yaar athu
Female Part
……………………………………………..
Male Part
Uchan thalai naduvinil aval
Oru vedhaalam pol erangugiraal
Ennul aval erangiya thimurinil
Imsai raajiyam thodangugiraal
Male Part
Aval ival ena eval eval ena
Maraivinil irunthaval kuzhapugiraal
Avalathu mugam evalayum vida
Azhagilum azhagena unarthugiraal
Irunthaalum illaamal aval kalagam seigiraal
Male Part
Yaar athu yaar athu yaar athu yaar athu yaar athu
Sollaamal nenjathai thollai seivathu
Moodaamal kanrendai moodi chelvathu
Yaar athu yaar athu yaar athu yaar athu
Male Part
Nerungaamal nerungi vanthadhu
Vilagaamal vilagi nirpathu
Vinaiyaaga kelvi thanthadhu
Thelivaaga kulamba nenaipadhuதமிழ்
பாடகி : சுஜித்ரா
பாடகா் : கார்த்திக்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : யாரது யாரது
யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடிச் செல்வது யாரது
யாரது யாரது யாரது
ஆண் : நெருங்காமல்
நெருங்கி வந்தது விலகாமல்
விலகி நிற்பது வினையாக
கேள்வி தந்தது தெளிவாக
குழம்ப நினைப்பது
ஆண் : யாரது யாரது
யாரது யார் யாரது
ஆண் : { என்னில் ஒரு
சடுகுடு சடுகுடு காலை
மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி
கதக்களி தூங்கும் போது
தொடர்கிறதே } (2)
ஆண் : இரவிலும் அவள்
பகலிலும் அவள் மனதினை
தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும்
அவள் நிழலென தொடர்வது
புரிகிறதே இருந்தாலும் இல்லா
அவளை இதயம் தேடுதே
ஆண் : யாரது
யாரது யாரது
பெண் : ................................
ஆண் : உச்சந்தலை
நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல்
இறங்குகிறாள் என்னுள்
அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
ஆண் : அவள் இவள்
என எவள் எவள் என
மறைவினில் இருந்தவள்
குழப்புகிறாள் அவளது முகம்
எவளையும் விட அழகிலும்
அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்
ஆண் : யாரது யாரது
யாரது யாரது யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடிச் செல்வது யாரது
யாரது யாரது யாரது
ஆண் : நெருங்காமல்
நெருங்கி வந்தது விலகாமல்
விலகி நிற்பது வினையாக
கேள்வி தந்தது தெளிவாக
குழம்ப நினைப்பதுSong information
Singers: Karthik and Suchitra
Music by: Vidyasagar
Release information: From Kaavalan (2011) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Karthik and Suchitra
- Film / album: Kaavalan
- Composer: Vidyasagar