Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : D. Imman

Male Part

Yaar yaaro naan paarthen

Yaarum enakku illai

En vazhiyil nee vanthaai

Naanum enakku illai

Male Part

Kanneeril karuvaanen

Kadal neeril uruvaanen

Unnaalae uyir aanen

Nee aaga nan aanen

Nee aaga nan aanen

Male Part

Yaar yaaro naan paarthen

Yaarum enakku illai

Male Part

Thaayai vidavum nallavalaai

Dhevathai unai paarthen

Engo sellum salaiyilae

Unakkul thangi vitten

Male Part

Enai yaar ena kettaal

Oru soll pothum

Nee ena naan solven

En mugavari kettaal

Oru vari pothum

Un peyar naan solven

Unai kadavul vanthu kettaalum

Ethirppen thara maatten

Ethirppen thara maatten

Male Part

Yaar yaaro naan paarthen

Yaarum enakku illai

Male Part

Kovam odum narambugalil

Veenaiyai meetugirai

Eriyum theeyai naan irunthen

Deebam yetrugiraai

Male Part

Ada ithu varai ingae

Vazhnthathu pothum

Ena naan irunthirunthen

Nee vaazhkayin suvaiyai

Arinthida vaithaai

Marupadi piranthu vitten

Unai uyirin ullae naan sumappen

Veliyae vida matten

Veliyae vida matteen

Male Part

Yaar yaaro naan paarthen

Yaarum enakku illai

En vazhiyil nee vanthaai

Naanum enakku illai

Male Part

Kanneeril karuvaanen

Kadal neeril uruvaanen

Unnaalae uyir aanen

Nee aaga nan aanen

Nee aaga nan aanen

Male Part

Yaar yaaro naan paarthen….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்

யாரும் எனக்கு இல்லை

என் வழியில் நீ வந்தாய்

நானும் எனக்கு இல்லை

ஆண் : கண்ணீரில் கருவானேன்

கடல் நீரில் உருவானேன்

உன்னாலே உயிர் ஆனேன்

நீ ஆக நான் ஆனேன்

நீ ஆக நான் ஆனேன்

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்

யாரும் எனக்கு இல்லை

ஆண் : தாயை விடவும் நல்லவளாய்

தேவதை உன்னை பார்த்தேன்

எங்கோ செல்லும் சாலையிலே

உனக்குள் தங்கிவிட்டேன்

ஆண் : எனை யார் என கேட்டால்

ஒரு சொல் போதும்

நீ என நான் சொல்வேன்

என் முகவரி கேட்டால்

ஒரு வரி போதும்

உன் பெயர் நான் சொல்வேன்

உன்னை கடவுள் வந்து கேட்டாலும்

எதிர்ப்பேன் தரமாட்டேன்

எதிர்ப்பேன் தரமாட்டேன்

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்

யாரும் எனக்கு இல்லை

ஆண் : கோவம் ஓடும் நரம்புகளில்

வீணையை மீட்டுகிறாய்

எரியும் தீயாய் நான் இருந்தேன்

தீபம் ஏற்றுகிறாய்

ஆண் : அட இது வரை இங்கே

வாழ்ந்தது போதும்

என நான் இருந்திருந்தேன்

நீ வாழ்க்கையின் சுவையை

அறிந்திட வைத்தாய்

மறுபடி பிறந்துவிட்டேன்

உன்னை உயிரின் உள்ளே

நான் சுமப்பேன்

வெளியே விடமாட்டேன்

வெளியே விடமாட்டேன்

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்

யாரும் எனக்கு இல்லை

என் வழியில் நீ வந்தாய்

நானும் எனக்கு இல்லை

ஆண் : கண்ணீரில் கருவானேன்

கடல் நீரில் உருவானேன்

உன்னாலே உயிர் ஆனேன்

நீ ஆக நான் ஆனேன்

நீ ஆக நான் ஆனேன்

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: D. Imman

Release information: From Chinna (2005) · Lyricist: Pazhani Bharathi

Explore this song