Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : D. Imman Male Part Yaar yaaro naan paarthen Yaarum enakku illai En vazhiyil nee vanthaai Naanum enakku illai Male Part Kanneeril karuvaanen Kadal neeril uruvaanen Unnaalae uyir aanen Nee aaga nan aanen Nee aaga nan aanen Male Part Yaar yaaro naan paarthen Yaarum enakku illai Male Part Thaayai vidavum nallavalaai Dhevathai unai paarthen Engo sellum salaiyilae Unakkul thangi vitten Male Part Enai yaar ena kettaal Oru soll pothum Nee ena naan solven En mugavari kettaal Oru vari pothum Un peyar naan solven Unai kadavul vanthu kettaalum Ethirppen thara maatten Ethirppen thara maatten Male Part Yaar yaaro naan paarthen Yaarum enakku illai Male Part Kovam odum narambugalil Veenaiyai meetugirai Eriyum theeyai naan irunthen Deebam yetrugiraai Male Part Ada ithu varai ingae Vazhnthathu pothum Ena naan irunthirunthen Nee vaazhkayin suvaiyai Arinthida vaithaai Marupadi piranthu vitten Unai uyirin ullae naan sumappen Veliyae vida matten Veliyae vida matteen Male Part Yaar yaaro naan paarthen Yaarum enakku illai En vazhiyil nee vanthaai Naanum enakku illai Male Part Kanneeril karuvaanen Kadal neeril uruvaanen Unnaalae uyir aanen Nee aaga nan aanen Nee aaga nan aanen Male Part Yaar yaaro naan paarthen….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கு இல்லை என் வழியில் நீ வந்தாய் நானும் எனக்கு இல்லை ஆண் : கண்ணீரில் கருவானேன் கடல் நீரில் உருவானேன் உன்னாலே உயிர் ஆனேன் நீ ஆக நான் ஆனேன் நீ ஆக நான் ஆனேன் ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கு இல்லை ஆண் : தாயை விடவும் நல்லவளாய் தேவதை உன்னை பார்த்தேன் எங்கோ செல்லும் சாலையிலே உனக்குள் தங்கிவிட்டேன் ஆண் : எனை யார் என கேட்டால் ஒரு சொல் போதும் நீ என நான் சொல்வேன் என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும் உன் பெயர் நான் சொல்வேன் உன்னை கடவுள் வந்து கேட்டாலும் எதிர்ப்பேன் தரமாட்டேன் எதிர்ப்பேன் தரமாட்டேன் ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கு இல்லை ஆண் : கோவம் ஓடும் நரம்புகளில் வீணையை மீட்டுகிறாய் எரியும் தீயாய் நான் இருந்தேன் தீபம் ஏற்றுகிறாய் ஆண் : அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும் என நான் இருந்திருந்தேன் நீ வாழ்க்கையின் சுவையை அறிந்திட வைத்தாய் மறுபடி பிறந்துவிட்டேன் உன்னை உயிரின் உள்ளே நான் சுமப்பேன் வெளியே விடமாட்டேன் வெளியே விடமாட்டேன் ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கு இல்லை என் வழியில் நீ வந்தாய் நானும் எனக்கு இல்லை ஆண் : கண்ணீரில் கருவானேன் கடல் நீரில் உருவானேன் உன்னாலே உயிர் ஆனேன் நீ ஆக நான் ஆனேன் நீ ஆக நான் ஆனேன் ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: D. Imman
Release information: From Chinna (2005) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Chinna
- Composer: D. Imman