Roman script

Singer : Anand Aravindakshan

Music by : N. R. Raghunanthan

Male Part

{Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai} (2)

Male Part

Nee vanthu inaiyum bothu

Vaazhvodu verumai illai

Naam ondru serum bothu

Nee ingu orumai illai

Maganae nee en anbal valarvaai

Kadal un annai karaithaan thanthai

Male Part

Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai

Male Part

Nilangal neelum varaiyil

Uyirgal vaazhum varaiyil

Yaarumae anaathai illaiyae

Yaadhum ingae oorae aagumae

Male Part

Pulangal maariya pothum

Pulan gal maaruvathillai

Oorgal thorum vaanam ondruthaan

Uyirgal vaazha maanam ondruthaan

Male Part

Mazhai chottu mannil veezhnthaal

Marukindra bhoomiyum illai

Manithar iruvar ulla varaikkum

Agathi endru yaarum illai

Male Part

Kaala dhesam ellaam maaralam

Kaadhal paasam yellam ondruthaan

Male Part

Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai

Male Part

Nee vanthu inaiyum bothu

Vaazhvodu verumai illai

Naam ondru serum bothu

Nee ingu orumai illai

Maganae nee en anbal valarvaai

Kadal un annai karaithaan thanthai

Male Part

Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai

தமிழ்

பாடகர் : ஆனந்து அரவிந்த்தக்ஷன்

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண் : நீ வந்து இணையும்போது

வாழ்வோடு வெறுமையில்லை

நாம் ஒன்று சேரும்போது

நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்

கடல் உன் அன்னை கரைதான் தந்தை

ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண் : நிலங்கள் நீளும் வரையில்

உயிர்கள் வாழும் வரையில்

யாருமே அனாதை இல்லையே

யாதும் இங்கே ஊரே ஆகுமே

ஆண் : புலங்கள் மாறிய போதும்

புலன்கள் மாறுவதில்லை

ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்

உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்

ஆண் : மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்

மறுக்கின்ற பூமியும் இல்லை

மனிதர் இருவர் உள்ள வரைக்கும்

அகதி என்று யாரும் இல்லை

ஆண் : கால தேசம் எல்லாம் மாறலாம்

காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்

ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண் : நீ வந்து இணையும்போது

வாழ்வோடு வெறுமையில்லை

நாம் ஒன்று சேரும்போது

நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்

கடல் உன் அன்னை கரைதான் தந்தை

ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

Song information

Singer: Anand Aravindakshan

Music by: N. R. Raghunanthan

Release information: From Neer Paravai (2012) · Lyricist: Vairamuthu

Explore this song