Roman script

Singer : K. S. Chitra

Music by : Devendran

Female Part

Yaar veettu roja intha raja

Kaiyil naalae yaenthum pudhu roja

Yaar annai yaar thanthai adhuthaanae vinthai

Sontham edhuvena solvaayadaa

Female Part

Pudhirae….vaa kaalai kadhirae….vaa

Dheivam thantha sontham pantham neeyae

Kurunagai purinthidum ilam piraiyo

Female Part

Yaar veettu roja intha raja….

Female Part

Yaaro oru thaai madiyil pooththa vantha mullai

Paavam athai vaaimozhiya arinthidaatha pillai

Yaar manam yaar vasam yaar solla koodum

Unmaiyum oomaiyaai aanathu yaeno

Female Part

Uchchi mazhayil thanneer vellam pirakkum

Vanga kaalil thaanae vanthu kalakkum

Adhil naan maghizhnthida thaanae

Indru innoru sangamam aachchu

Female Part

Kaiyil nee thavazhnthidaththaanae

Enthan thunbamum thukkamum pochu

Nanthavanathinil vanthu sirikira

Poovae maghizham poove

Unnai anaiththida

Alli eduththida naan mayanga

Female Part

Yaar veettu roja intha raja

Kaiyil naalae yaenthum pudhu roja

Yaar annai yaar thanthai adhuthaanae vinthai

Sontham edhuvena solvaayadaa

Female Part

Thendral iru kaal mulaiththu

Thavazhnthu vanthathenna

Minnal iru kann malarnthu

Mazhalai solvathenna

Inbamae unnai naan thottalil pottu

Aariro endru naan paadanum paattu

Female Part

Sangai eduththu paalai ootti viduven

Thanga sathangai kaalil mattividuvaen

Oru maamara kuyil pole

Intha mandrathithil nee vanthu koova

Female Part

Ila thaamarai kodi polae

Enthan tholgalil nee vanthu thaavaa

Alli iraiththidum kalla siripporu

Veenai pesum veenai

Kannam sivanthida muththam padhikkaiyil naan uruga

Female Part

Yaar veettu roja intha raja

Kaiyil naalae yaenthum pudhu roja

Yaar annai yaar thanthai adhuthaanae vinthai

Sontham edhuvena solvaayadaa

Female Part

Pudhirae….vaa kaalai kadhirae….vaa

Dheivam thantha sontham pantham neeyae

Kurunagai purinthidum ilam piraiyo

Female Part

Yaar veettu roja intha raja….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : யார் வீட்டு ரோஜா இந்த ராஜா

கையில் நானே ஏந்தும் புது ரோஜா

யார் அன்னை யார் தந்தை அதுதானே விந்தை

சொந்தம் எதுவென சொல்வாயடா

பெண் : புதிரே.....வா காலைக் கதிரே.....வா

தெய்வம் தந்த சொந்தம் பந்தம் நீயோ

குறுநகை புரிந்திடும் இளம் பிறையோ

பெண் : யார் வீட்டு ரோஜா இந்த ராஜா

பெண் : யாரோ ஒரு தாய் மடியில் பூத்த வந்த முல்லை

பாவம் அதை வாய்மொழிய அறிந்திடாத பிள்ளை

யார் மனம் யார் வசம் யார் சொல்லக் கூடும்

உண்மையும் ஊமையாய் ஆனது ஏனோ

பெண் : உச்சி மலையில் தண்ணீர் வெள்ளம் பிறக்கும்

வங்கக் கடலில் தானே வந்து கலக்கும்

அதில் நான் மகிழ்ந்திட தானே

இன்று இன்னொரு சங்கமம் ஆச்சு

பெண் : கையில் நீ தவழ்ந்திடத்தானே

எந்தன் துன்பமும் துக்கமும் போச்சு

நந்தவனத்தினில் வந்து சிரிக்கிற

பூவே மகிழம் பூவே

உன்னை அணைத்திட

அள்ளி எடுத்திட நான் மயங்க

பெண் : யார் வீட்டு ரோஜா இந்த ராஜா

கையில் நானே ஏந்தும் புது ரோஜா

யார் அன்னை யார் தந்தை அதுதானே விந்தை

சொந்தம் எதுவென சொல்வாயடா

பெண் : தென்றல் இரு கால் முளைத்து

தவழ்ந்து வந்ததென்ன

மின்னல் இரு கண் மலர்ந்து

மழலை சொல்வதென்ன

இன்பமே உன்னை நான் தொட்டிலில் போட்டு

ஆரிரோ என்று நான் பாடணும் பாட்டு

பெண் : சங்கை எடுத்து பாலை ஊட்டி விடுவேன்

தங்க சதங்கை காலில் மாட்டிவிடுவேன்

ஒரு மாமரக் குயில் போலே

இந்த மன்றத்தில் நீ வந்து கூவ

பெண் : இளந்தாமரைக் கொடி போலே

எந்தன் தோள்களில் நீ வந்து தாவ

அள்ளி இறைத்திடும் கள்ளச் சிரிப்பொரு

வீணை பேசும் வீணை

கன்னம் சிவந்திட முத்தம் பதிக்கையில் நான் உருக

பெண் : யார் வீட்டு ரோஜா இந்த ராஜா

கையில் நானே ஏந்தும் புது ரோஜா

யார் அன்னை யார் தந்தை அதுதானே விந்தை

சொந்தம் எதுவென சொல்வாயடா

பெண் : புதிரே.....வா காலைக் கதிரே.....வா

தெய்வம் தந்த சொந்தம் பந்தம் நீயோ

குறுநகை புரிந்திடும் இளம் பிறையோ

பெண் : யார் வீட்டு ரோஜா இந்த ராஜா...

Song information

Singer: K. S. Chitra

Music by: Devendran

Release information: From Ore Raththam (1987) · Lyricist: Vaali

Explore this song