Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : Shankar Ganesh

Male Part

Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo

Male Part

Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho

Male Part

Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo

Male Part

Aasai vazhi sendraanae

Avan seitha kaariyamaa

Tharperumai kondaanae

Avan nadiththa naadagamaa

Male Part

Moorkkanukku undaana

Mun kobam kaaranamaa

Moovarukkul yaarammaa

Ambigaiyae koorammaa….

Male Part

Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho

Male Part

Kadhal varam kidaikkaamal

Thavam seiyyum poongodiyum

Kalyaanam kondaada

Avan ninaiththa paingiliyum

Male Part

Aalukkoru dhisaiyaaga

Alai paayum naalammaa

Moovarukkul yaarammaa

Ambigaiyae koorammaa….

Male Part

Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo

Male Part

Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho

Theerppu ondru kooraatho…..

Theerppu ondru kooraatho…..

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : யார் புரிந்த பாவம் இது

யார் தலையில் விழுந்திடுமோ

ஊரறிய முடியாமல்

உண்மைதான் உறங்கிடுமோ

ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட

தெய்வம்தான் வாராதோ

வாய் திறந்து வழக்கில் நல்ல

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

ஆண் : யார் புரிந்த பாவம் இது

யார் தலையில் விழுந்திடுமோ

ஊரறிய முடியாமல்

உண்மைதான் உறங்கிடுமோ

ஆண் : ஆசை வழி சென்றானே

அவன் செய்த காரியமா

தற்பெருமை கொண்டானே

அவன் நடித்த நாடகமா

ஆண் : மூர்க்கனுக்கு உண்டான

முன் கோபம் காரணமா

மூவருக்குள் யாரம்மா

அம்பிகையே கூறம்மா.....

ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட

தெய்வம்தான் வாராதோ

வாய் திறந்து வழக்கில் நல்ல

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

ஆண் : காதல் வரம் கிடைக்காமல்

தவம் செய்யும் பூங்கொடியும்

கல்யாணம் கொண்டாட

அவன் நினைத்த பைங்கிளியும்

ஆண் : ஆளுக்கொரு திசையாக

அலை பாயும் நாளம்மா

மூவருக்குள் யாரம்மா

அம்பிகையே கூறம்மா.....

ஆண் : யார் புரிந்த பாவம் இது

யார் தலையில் விழுந்திடுமோ

ஊரறிய முடியாமல்

உண்மைதான் உறங்கிடுமோ

ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட

தெய்வம்தான் வாராதோ

வாய் திறந்து வழக்கில் நல்ல

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: Shankar Ganesh

Release information: From Amma Irukka (1984) · Lyricist: Vaali

Explore this song