Roman script
Singer : Sathyaprakash
Music by : Thameem Ansari
Male Part
Yaar ival
Vizhigalil vazhi solli pogiral
Theendalil
Dhisai ettum maranthae pogiren
Male Part
Kaatrinil
Padaranthidum mayilin thogaiyae
Pinnalil
Malar ena vazhnthida yenginen
Male Part
Yaaro ival
Mun jenmathin kanmani ival
Ival than aval
In jenmathin muthal penmaniyo
Idhalinil sinugalil
Noorandu vaazhven adi
Viralgalil nagangalaai
Vaazhnthaalum podhumae
Male Part
Yaar ival
Vizhigalil vazhi solli pogiral
Theendalil
Dhisai ettum maranthae pogiren
Male Part
{Pa dha ni dha pa dha ni dha
Maa ppa
Saa saa ni dha ma pa
Pa dha ni dha pa dha ni dha
Maa ppa
Saa saa ni dha} (2)
Aaaaa….aaa….ahaaa…aaa….
Naaa…aaa…aaaa…aaaa….
Male Part
Oru naal dhan unai parthen
Vazhvae neeyae aanai
Imaikaamal unnai kappen
Uyirae uravaai aanal
Aaaaa….aaaa….aaaa….
Male Part
Oru naal dhan unai parthen
Vazhvae neeyae aanai
Imaikaamal unnai kappen
Uyirae uravaai aanal
Male Part
Pavai parvaiyai paarthaalae
Idhayam nindru dhaan thudithidumae
Mendum paarvai illai yeanil
Thudikum idhayamum nindridumae
Male Part
Pogum pathaiyil polintha thuralae
Muluvathum nanaipai saralae
Vendum kaathalai virumbi thandhidu
Karuvena sumapen malaiyae
Yaar ival…
Male Part
Thirana theentha nana
Thiranana thiranana…aaa…aaa….
Thira nana nana nana……..
Male Part
Oru naal dhan unnai parthen
Thira thira thira thira……
Vazhvae neeyae aanaai
Yaar ival……….
Thiranana thiranana
Thiranana thiranana…..
Theendalilதமிழ்
பாடகர் : சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி
ஆண் : யார் இவள்
விழிகளில் வழி
சொல்லி போகிறாள்
தீண்டலில் திசை
எட்டும் மறந்தே
போகிறேன்
ஆண் : காற்றினில்
படர்ந்திடும் மயிலின்
தோகையே பின்னலில்
மலர் என வளந்திட
ஏங்கினேன்
ஆண் : யாரோ இவள் முன்
ஜென்மத்தின் கண்மணி
இவள் இவள் தான் அவள்
இந்த ஜென்மத்தின் முதல்
பெண்மையோ இதழினில்
சிணுங்களில் நூறாண்டு
வாழ்வேன் அடி விரல்களில்
நகங்களாய் வாழ்ந்தாலும்
போதுமே
ஆண் : யார் இவள்
விழிகளில் வழி சொல்லி
போகிறாள் தீண்டலில்
திசை எட்டும் மறந்தே
போகிறேன்
ஆண் : { ப த னி த ப த னி
த மா ப்ப சா சா னி த ம ப
ப த னி த ப த னி த மா ப்ப
சா சா னி த } (2)
ஆஆ ஆஆ ஆஹா ஆஆ
னா ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால் ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால்
ஆண் : பாவை பார்வையை
பார்த்தாலே இதயம் நின்று
தான் துடித்திடுமே மீண்டும்
பார்வை இல்லை எனில்
துடிக்கும் இதயமும்
நின்றிடுமே
ஆண் : போகும் பாதையில்
பொழிந்த தூரலே முழுவதும்
நனைப்பாய் சாரலே வேண்டும்
காதலை விரும்பி தந்திடு
கருவென சுமப்பேன் மழையே
யார் இவள்
ஆண் : திரன தீன்த நன
திரனன திரனன ஆஆ
ஆஆ திர நன நன நன
ஆண் : ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன் திர
திர திர திர வாழ்வே நீயே
ஆனாய் யார் இவள் திரனன
திரனன திரனன திரனன
தீண்டலில்Song information
Singer: Sathyaprakash
Music by: Thameem Ansari
Release information: From Mangai Maanvizhi Ambugal (2018) · Lyricist: VNO, Arungopal
Explore this song
- Singer: Sathyaprakash
- Film / album: Mangai Maanvizhi Ambugal
- Composer: Thameem Ansari