Roman script

Singers : P. Susheela and P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Vizhiyo urangavillai

Oru kanavo varavumillai

Vizhiyo urangavillai

Oru kanavo varavumillai

Kanavinilaenum thalaivanai kaana

Kannae nee urangu

Avan kaatchiyai nee vazhangu

Kaatchiyai nee vazhangu….mmm…..

Female Part

Vizhiyo urangavillai

Oru kanavo varavumillai

Vizhiyo urangavillai

Oru kanavo varavumillai

Kanavinilaenum thalaivanai kaana

Kannae nee urangu

Avan kaatchiyai nee vazhangu

Kaatchiyai nee vazhangu….mmm…..

Female Part

Thalaiyinil sooda

Malarsaram kettaen

Mul mudi sootti vaiththaai

Thalaiyinil sooda

Malarsaram kettaen

Mul mudi sootti vaiththaai

Karangalil poda valaigalai kettaen

Vilanginai pootti vaiththaai

Vilanginai pootti vaiththaai

Male Part

Kadalukkukkooda karai irukkum

Antha alaigalai thadupatharkku

Manthukku mattum karai illaiyae

Intha ninaivinai thadupatharkku

Ninaivinai thadupatharkku

Male Part

Vizhiyo urangavillai

En manathil amaithiyillai

Female Part

Uravinaikaatti pirinthavar pol

Ingu pagaivargal yaarum illai

Oliyinai thanthu vizhigalai ketpathu

Yaarukkum niyaayam illai

Male Part

Bhoomiyai vaanam thoduvathu pol

Ingu paarvaiyil therigirathu

Purinthu kollaamal irukkum varaai

Ellaam mayakkamaai irukkukirathu

Mayakkamaai irukirathu

Female Part

Vizhiyo urangavillai

Oru kanavo varavumillai

Male : Kanavo varavumillai

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : விழியோ உறங்கவில்லை

ஒரு கனவோ வரவுமில்லை

விழியோ உறங்கவில்லை

ஒரு கனவோ வரவுமில்லை

கனவினிலேனும் தலைவனைக் காண

கண்ணே நீ உறங்கு

அவன் காட்சியை நீ வழங்கு

காட்சியை நீ வழங்கு.......ம்ம்ம்.....

ஆண் : விழியோ உறங்கவில்லை

என் மனதில் அமைதியில்லை

விழியோ உறங்கவில்லை

என் மனதில் அமைதியில்லை

அமைதியை நெஞ்சம் பெறும் வரை கொஞ்சம்

கண்ணே நீ உறங்கு

அவள் காட்சியை நீ மறந்து

காட்சியை நீ மறந்து......ம்ம்ம்.......

பெண் : தலையினில் சூட

மலர்ச்சரம் கேட்டேன்

முள் முடி சூட்டி வைத்தாய்

தலையினில் சூட

மலர்ச்சரம் கேட்டேன்

முள் முடி சூட்டி வைத்தாய்

கரங்களில் போட வளைகளை கேட்டேன்

விலங்கினை பூட்டி வைத்தாய்

விலங்கினை பூட்டி வைத்தாய்

ஆண் : கடலுக்குக்கூட கரை இருக்கும்

அந்த அலைகளை தடுப்பதற்கு

மனதுக்கு மட்டும் கரை இல்லையே

இந்த நினைவினை தடுப்பதற்கு

நினைவினை தடுப்பதற்கு

ஆண் : விழியோ உறங்கவில்லை

என் மனதில் அமைதியில்லை

பெண் : உறவினைக்காட்டி பிரிந்தவர் போல்

இங்கு பகைவர்கள் யாரும் இல்லை

ஒளியினை தந்து விழிகளை கேட்பது

யாருக்கும் நியாயம் இல்லை

ஆண் : பூமியை வானம் தொடுவது போல்

இங்கு பார்வையில் தெரிகிறது

புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை

எல்லாம் மயக்கமாய் இருக்கிறது

மயக்கமாய் இருக்கிறது...

பெண் : விழியோ உறங்கவில்லை

ஒரு கனவோ வரவுமில்லை

ஆண் : கனவோ வரவுமில்லை

Song information

Singers: P. Susheela and P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Nee Vazha Vendum (1977) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song