Roman script

Singer : Ramesh Vinayakam

                 Music by : Ramesh Vinayakam

Male Part

Vizhigalin aruginil vaanam vegu

Tholaivinil tholaivinil thookam ithu

Ainthu pulangalin yekkam en

Muthal muthal anubavam oh yeh

Male Part

Oli indri uthadugal pesum perum

Puyal yena velivarum swaasam oru

Suvadindri nadanthidum paatham

Ithu athisaya anubavam oh yeh

Male Part

Pennai santhithen aval

Natpai yasithen aval

Panbai nesithen

Ver enna naan solla oh yeh

Male Part

Poo pondra kannithaen aval

Per solli thiththithen athu

Yen yendru yosithen adada

Naan yengu swasithen

Male Part

Kathodu mounangal isai

Vaarkindra nerangal pasi

Neer thookam illaamal uyir

Vaazhkindra maayangal

Male Part

Azhai kadalaai iruntha manam

Thuli thuliyaai sithariyadhae

Male Part

Aium pulanum en manamum

Enakethiraai seyal padudhae

Male Part

Vizhi kaana mudiyatha matram athai

Moodi maraikindra thotram oru

Mouna puyal veesudhae athil manam

Thattu thadumarum oh yeh

Female chorous : …………………………………….

Male Part

Ketkaatha osaigal ithazh

Thaandaatha vaarthaigal imai

Aadatha paarvaigal ivai

Naan konda matrangal

Male Part

Sol ennum oar nenjam enai

Nil ennum oar nenjam ethir

Paarkaamal en vaazhvil oru

Porkaalam aarambam

Male Part

Irudhaiyamae thudikirathaa

Thudipathu pol nadikiratha

Uraithidavaa maraithidavaa

Ragasiyamaai thavithidava

Male Part

Oru pennin nenaivenna seiyum enai

Kathi illaamal koiyum ithil

Meela vazhi ulladhae irupinum

Ullam virumbaathu oh yeh

Male Part

Vizhigalin aruginil vaanam vegu

Tholaivinil tholaivinil thookam ithu

Ainthu pulangalin yekkam en

Muthal muthal anubavam oh yeh

Male Part

Oli indri uthadugal pesum perum

Puyal yena velivarum swaasam oru

Suvadindri nadanthidum paatham

Ithu athisaya anubavam oh yeh

Male Part

Pennai santhithen aval

Natpai yasithen aval

Panbai nesithen

Ver enna naan solla oh yeh

தமிழ்

பாடகா் : ரமேஷ் விநாயகம்

இசையமைப்பாளா் : ரமேஷ் விநாயகம்

ஆண் : விழிகளின் அருகினில்

வானம் வெகு தொலைவினில்

தொலைவினில் தூக்கம் இது

ஐந்து புலன்களின் ஏக்கம் என்

முதல் முதல் அனுபவம் ஓ யே

ஆண் : ஒலியின்றி உதடுகள்

பேசும் பெறும் புயலென

வெளிவரும் சுவாசம் ஒரு

சுவடின்றி நடந்திடும் பாதம்

இது அதிசய அனுபவம் ஓ யே

ஆண் : பெண்ணை சந்தித்தேன்

அவள் நட்பை யாசித்தேன்

அவள் பண்பை நேசித்தேன்

வேறென்ன நான் சொல்ல

ஓ யே

ஆண் : பூ போன்ற கன்னி

தேன் அவள் பேர் சொல்லி

தித்தித்தேன் அது ஏன் என்று

யோசித்தேன் அடடா நான்

எங்கு சுவாசித்தேன்

ஆண் : காத்தோடு மெளனங்கள்

இசை வார்க்கின்ற நேரங்கள்

பசி நீர் தூக்கம் இல்லாமல்

உயிர் வாழ்கின்ற மாயங்கள்

ஆண் : அலைகடலாய்

இருந்த மனம் துளி

துளியாய் சிதறியதே

ஆண் : ஐம்புலனும் என்

மனமும் எனக்கெதிராய்

செயல்படுதே

ஆண் : விழி காண

முடியாத மாற்றம்

அதை மூடி மறைக்கின்ற

தோற்றம் ஒரு மெளன புயல்

வீசுதே அதில் மனம் தட்டு

தடுமாறும் ஓ யே

பெண் குழு : ...........................

ஆண் : கேட்காத ஓசைகள்

இதழ் தாண்டாத வார்த்தைகள்

இமை ஆடாத பார்வைகள்

இவை நான் கொண்ட

மாற்றங்கள்

ஆண் : சொல் என்னும்

ஓர் நெஞ்சம் எனை

நில் என்னும் ஓர் நெஞ்சம்

எதிர்பார்க்காமல் என்

வாழ்வில் ஒரு போர்க்காலம்

ஆரம்பம்

ஆண் : இருதயமே

துடிக்கிறதா துடிப்பது

போல் நடிக்கிறதா

உரைத்திடவா

மறைத்திடவா

ரகசியமாய் தவித்திடவா

ஆண் : ஒரு பெண்ணின்

நினைவென்ன செய்யும்

எனை கத்தி இல்லாமல்

கொய்யும் இதில் மீள

வழி உள்ளதே இருப்பினும்

உள்ளம் விரும்பாது ஓ யே

ஆண் : விழிகளின் அருகினில்

வானம் வெகு தொலைவினில்

தொலைவினில் தூக்கம் இது

ஐந்து புலன்களின் ஏக்கம் என்

முதல் முதல் அனுபவம் ஓ யே

ஆண் : ஒலியின்றி உதடுகள்

பேசும் பெறும் புயலென

வெளிவரும் சுவாசம் ஒரு

சுவடின்றி நடந்திடும் பாதம்

இது அதிசய அனுபவம் ஓ யே

ஆண் : பெண்ணை சந்தித்தேன்

அவள் நட்பை யாசித்தேன்

அவள் பண்பை நேசித்தேன்

வேறென்ன நான் சொல்ல

ஓ யே

Song information

Singer: Ramesh Vinayakam

Music by: Ramesh Vinayakam

Release information: From Azhagiya Theeye (2004) · Lyricist: Vairamuthu

Explore this song