Roman script
Singers : Dr. Lavanya and Ramesh Vinayakam Music by : Ramesh Vinayakam Female Part Sandhana poongaatrae Sandhana poongaatrae En ilamaiyin kanavinai Thimir ena uraithathu yaar En sarigama siripinnai Siraiyida neithathu yaar Naan ellai thaandi vida villai Koondukullum illai Female Part Poo polae piranthu Nadhi pola thulli thirinthu Thinam thendral polae Vazhnthaal aanandham..mmm Female Part Dham dham dham na na num Na na dhamtha namtha na na num Na na num dham nam dham Nam dham na na num Female Part Ennakoru asai Unnakoru asai Udhadukudhadu puthu Puthu baashai Kutram endrae ithai solvaaroo Male Part Malaighal veru Karaighal veru koondugal veru Koodukal veru Rendum ondrae endru solvaaroo Female Part Puriyum varai thaan Manathin maayakam Sariya thavaraa Endru yengaathae Male Part Thavarae oru naal Seriyaai theriyum Vaazhkai ithu thaan Alaipaiyaathae Female Part Vazhkai ennum ulaghu Athu maaru patta azhagu Pon vaanin alavuu En antharangha kanavu
Female Part
Sandhana poongaatrae
Sandhana poongaatrae
En ilamaiyin kanavinai
Thimir ena uraithathu yaar
En sarigama siripinnai
Siraiyida neithathu yaar
Male Part
Pani vizhum paarvai
Parambarai nanam
Thaninthidum kovam
Thirumana aasai
Pennil ellam ethai paarthenae
Female Part
Ilakanam illa
Ilakiyam naanae
Vizhigalukkellam
Adhisaiyam aanen
Mounathin naan isai ketpenae
Male Part
Uravil kalandhu
Karuvai summandhu
Uyirai padaikkum
Pengal deivanghalae
Female Part
Poojaikalum veendaam
Siraikalum vendaam
Pennai pennaai
Konjam paarunghalenn
Male Part
Orr nalae iirukkum
Sila poovai vandu manakum
Ullanghal kalandhal
Inghu vaazhvil artham irrukum
Male Part
Sandhana poongaatrae
Sandhana poongaatrae
Naan eyakida vanthathu
Thirai pada ulagathilae
Naan eluthiya thirai kadhai
Jaithathu nijathinilae
Oru poiyil vetri adainthaalum
Kannil illai thookam
Male Part
{En paathai seriya
Ithu kaalam seitha pilaiyaa
En nenjam engum
Etho aadhangham} (2)தமிழ்
பாடகி : லாவண்யா
பாடகர் : ரமேஷ் விநாயகம்
இசையமைப்பாளர் : ரமேஷ் விநாயகம்
பெண் : சந்தன பூங்காற்றே
சந்தன பூங்காற்றே என்
இளமையின் கனவினை
திமிர் என உரைத்தது யார்
என் சரிகம சிரிப்பினை
சிறையிட நெய்தது யார்
நான் எல்லை தாண்டி விட
வில்லை கூண்டுக்குள்ளும்
இல்லை
பெண் : பூ போலே பிறந்து
நதி போல துள்ளி திரிந்து
தினம் தென்றல் போலே
வாழ்ந்தால் ஆனந்தம்... ம்ம்ம்
பெண் : தம் தம் தம் நா நா
நும் நா நா தம்த நம்த நா
நா நும் நா நா நும் தம் நம்
தம் நம் தம் நா நா நும்
பெண் : எனக்கொரு ஆசை
உனக்கொரு ஆசை
உதடுக்குதடு புது புது
பாஷை குற்றம் என்றே
இதை சொல்வாரோ
ஆண் : மலைகள் வேறு
கரைகள் வேறு கூண்டுகள்
வேறு கூடுகள் வேறு ரெண்டும்
ஒன்றே என்று சொல்வாரோ
பெண் : புரியும் வரை தான்
மனதின் மயக்கம் சரியா
தவறா என்று ஏங்காதே
ஆண் : தவறே ஒரு நாள்
சரியாய் தெரியும் வாழ்க்கை
இது தான் அலைபாயாதே
பெண் : வாழ்க்கை என்னும்
உலகு அது மாறு பட்ட அழகு
பொன் வானின் அளவு என்
அந்தரங்க கனவு
பெண் : சந்தன பூங்காற்றே
சந்தன பூங்காற்றே என்
இளமையின் கனவினை
திமிர் என உரைத்தது யார்
என் சரிகம சிரிப்பினை
சிறையிட நெய்தது யார்
ஆண் : பனி விழும் பார்வை
பரம்பரை நாணம் தணிந்திடும்
கோவம் திருமண ஆசை
பெண்ணில் எல்லாம் எதை
பார்த்தேனே
பெண் : இலக்கணம் இல்ல
இலக்கியம் நானே
விழிகளுக்கெல்லாம்
அதிசயம் ஆனேன்
மௌனத்தின் நான்
இசை கேட்பேனே
ஆண் : உறவில் கலந்து
கருவை சுமந்து உயிரை
படைக்கும் பெண்கள்
தெய்வங்களே
பெண் : பூஜைகளும் வேண்டாம்
சிறைகளும் வேண்டாம்
பெண்ணை பெண்ணாய்கொஞ்சம்
பாருங்களேன்
ஆண் : ஓர் நாளே இருக்கும்
சில பூவை வண்டு மணக்கும்
உள்ளங்கள் கலந்தால் இங்கு
வாழ்வில் அர்த்தம் இருக்கும்
ஆண் : சந்தன பூங்காற்றே
சந்தன பூங்காற்றே நான்
இயக்கிட வந்தது திரை பட
உலகத்திலே நான் எழுதிய
திரை கதை ஜெயித்தது
நிஜத்தினிலே ஒரு பொய்யில்
வெற்றி அடைந்தாலும் கண்ணில்
இல்லை தூக்கம்
ஆண் : { என் பாதை சரியா
இது காலம் செய்த பிழையா
என் நெஞ்சம் எங்கும் ஏதோ
ஆதங்கம் } (2)Song information
Singers: Dr. Lavanya and Ramesh Vinayakam
Music by: Ramesh Vinayakam
Release information: From Azhagiya Theeye (2004)
Explore this song
- Singer: Dr. Lavanya and Ramesh Vinayakam
- Film / album: Azhagiya Theeye
- Composer: Ramesh Vinayakam