Roman script
Singers : Srinivas and Mahalakshmi Iyer Music by : Yuvan Shankar Raja Female Part Mmm…mmm…mmm…. Haa….aaa….aaa….aaa…. Haa….aaa…aaa….aaa…… Female Part Vinodhanae vinodhanae Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Vinodhanae vinodhanae Un perai sollum velaiyil Urchaagam kolluven Female Part Kudaiyai marandha nerathil Kottum mazhaiyai polavae Manadhilae kaadhalin Saaral adikkiradhae Female Part Vinodhanae vinodhanae Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Vinodhanae vinodhanae Un perai sollum velaiyil Urchaagam kolluven Male Part Oviya pennae thoorigaiyaalae Sooriyan ennai sirai eduthaai Female : Maaperum malaigal aayinum kooda Malligai pookkal udaithidumae Male Part Unnai dhinam sumappadhaal Bodhaiyil boomi sutrudhoo Female : Unnai manam ninaippadhaal Mayakkam pirakkindradhoo Female Part Vinodhanae vinodhanae Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Chorus ……………………………. Female Part Viragena irundhen Idhazhgalil sedhukki Pullaanguzhalaai isaikkindraai Male Part Azhagae needhaan Athisaiya vilakku Anaikkum bodhu erigindraai Female Part Kaadhalin jannal kangalae Kangalil kaaichal kodukkindraai Male : Selaiyai nee veesiyae Singathai pidikkindraai Female Part Vinodhanae vinodhanae Male : Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Female : Vinodhanae vinodhanae Male : Un perai sollum velaiyil Female : Urchaagam kolluven Male Part Kudaiyai marandha nerathil Kottum mazhaiyai polavae Manadhilae kaadhalin Saaral adikkiradhae Male Part Vinodhanaan vinodhanaan Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Vinodhanaan vinodhanaan Un perai sollum velaiyil Urchaagam kolluven
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாலட்சுமி ஐயர் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆ ஆஆஅ.....ஆஅ.....ஆஅ.... பெண் : வினோதனே வினோதனே விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் பெண் : வினோதனே வினோதனே உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன் பெண் : குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே மனதிலே....காதலின் சாரல் அடிக்கிறதே பெண் : வினோதனே வினோதனே விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் பெண் : வினோதனே வினோதனே உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன் ஆண் : ஒவிய பெண்ணே தூரிகையாலே சூரியன் என்னை சிறை எடுத்தாய் பெண் : மாபெரும் மலைகள் ஆயினும் கூட மல்லிகை பூக்கள் உடைத்திடுமே ஆண் : உன்னை தினம் சுமப்பதால் போதையில் பூமி சுற்றுதோ பெண் : உன்னை மனம் நினைப்பதால் மயக்கம் பிறக்கின்றதோ.. பெண் : வினோதனே வினோதனே விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் குழு : .................... பெண் : விறகென இருந்தேன் இதழ்களில் செதுக்கி புல்லாங்குழலாய் இசைக்கின்றாய் ஆண் : அழகே நீதான் அதிசய விளக்கு அணைக்கும் போது எரிகின்றாய் பெண் : காதலின் ஜன்னல் கண்களே கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய் ஆண் : சேலையை நீ வீசியே சிங்கத்தை பிடிக்கின்றாய்... பெண் : வினோதனே வினோதனே ஆண் : விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் பெண் : வினோதனே வினோதனே ஆண் : உன் பேரை சொல்லும் வேளையில் பெண் : உற்சாகம் கொள்ளுவேன் ஆண் : குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே மனதிலே....காதலின் சாரல் அடிக்கிறதே ஆண் : வினோதனா வினோதனா விண்மீண்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் ஆண் : வினோதனா வினோதனா உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
Song information
Singers: Srinivas and Mahalakshmi Iyer
Music by: Yuvan Shankar Raja
Release information: From Thennavan (2003) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Srinivas and Mahalakshmi Iyer
- Film / album: Thennavan
- Composer: Yuvan Shankar Raja