Roman script

Singers : Srinivas and Mahalakshmi Iyer

Music by : Yuvan Shankar Raja

Female Part

Mmm…mmm…mmm….

Haa….aaa….aaa….aaa….

Haa….aaa…aaa….aaa……

Female Part

Vinodhanae vinodhanae

Vinmeengal thoongum nerathil

Un thozhlil thoonguven

Vinodhanae vinodhanae

Un perai sollum velaiyil

Urchaagam kolluven

Female Part

Kudaiyai marandha nerathil

Kottum mazhaiyai polavae

Manadhilae kaadhalin

Saaral adikkiradhae

Female Part

Vinodhanae vinodhanae

Vinmeengal thoongum nerathil

Un thozhlil thoonguven

Vinodhanae vinodhanae

Un perai sollum velaiyil

Urchaagam kolluven

Male Part

Oviya pennae thoorigaiyaalae

Sooriyan ennai sirai eduthaai

Female : Maaperum malaigal aayinum kooda

Malligai pookkal udaithidumae

Male Part

Unnai dhinam sumappadhaal

Bodhaiyil boomi sutrudhoo

Female : Unnai manam ninaippadhaal

Mayakkam pirakkindradhoo

Female Part

Vinodhanae vinodhanae

Vinmeengal thoongum nerathil

Un thozhlil thoonguven

Chorus

…………………………….

Female Part

Viragena irundhen

Idhazhgalil sedhukki

Pullaanguzhalaai isaikkindraai

Male Part

Azhagae needhaan

Athisaiya vilakku

Anaikkum bodhu erigindraai

Female Part

Kaadhalin jannal kangalae

Kangalil kaaichal kodukkindraai

Male : Selaiyai nee veesiyae

Singathai pidikkindraai

Female Part

Vinodhanae vinodhanae

Male : Vinmeengal thoongum nerathil

Un thozhlil thoonguven

Female : Vinodhanae vinodhanae

Male : Un perai sollum velaiyil

Female : Urchaagam kolluven

Male Part

Kudaiyai marandha nerathil

Kottum mazhaiyai polavae

Manadhilae kaadhalin

Saaral adikkiradhae

Male Part

Vinodhanaan vinodhanaan

Vinmeengal thoongum nerathil

Un thozhlil thoonguven

Vinodhanaan vinodhanaan

Un perai sollum velaiyil

Urchaagam kolluven

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாலட்சுமி ஐயர்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆஆ ஆஆஅ.....ஆஅ.....ஆஅ....

பெண் : வினோதனே வினோதனே

விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்

உன் தோளில் தூங்குவேன்

பெண் : வினோதனே வினோதனே

உன் பேரை சொல்லும் வேளையில்

உற்சாகம் கொள்ளுவேன்

பெண் : குடையை மறந்த நேரத்தில்

கொட்டும் மழையை போலவே

மனதிலே....காதலின் சாரல் அடிக்கிறதே

பெண் : வினோதனே வினோதனே

விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்

உன் தோளில் தூங்குவேன்

பெண் : வினோதனே வினோதனே

உன் பேரை சொல்லும் வேளையில்

உற்சாகம் கொள்ளுவேன்

ஆண் : ஒவிய பெண்ணே தூரிகையாலே

சூரியன் என்னை சிறை எடுத்தாய்

பெண் : மாபெரும் மலைகள்

ஆயினும் கூட மல்லிகை பூக்கள்

உடைத்திடுமே

ஆண் : உன்னை தினம் சுமப்பதால்

போதையில் பூமி சுற்றுதோ

பெண் : உன்னை மனம் நினைப்பதால்

மயக்கம் பிறக்கின்றதோ..

பெண் : வினோதனே வினோதனே

விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்

உன் தோளில் தூங்குவேன்

குழு : ....................

பெண் : விறகென இருந்தேன்

இதழ்களில் செதுக்கி

புல்லாங்குழலாய் இசைக்கின்றாய்

ஆண் : அழகே நீதான் அதிசய விளக்கு

அணைக்கும் போது எரிகின்றாய்

பெண் : காதலின் ஜன்னல் கண்களே

கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்

ஆண் : சேலையை நீ வீசியே

சிங்கத்தை பிடிக்கின்றாய்...

பெண் : வினோதனே வினோதனே

ஆண் : விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்

உன் தோளில் தூங்குவேன்

பெண் : வினோதனே வினோதனே

ஆண் : உன் பேரை சொல்லும் வேளையில்

பெண் : உற்சாகம் கொள்ளுவேன்

ஆண் : குடையை மறந்த நேரத்தில்

கொட்டும் மழையை போலவே

மனதிலே....காதலின் சாரல் அடிக்கிறதே

ஆண் : வினோதனா வினோதனா

விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்

உன் தோளில் தூங்குவேன்

ஆண் : வினோதனா வினோதனா

உன் பேரை சொல்லும் வேளையில்

உற்சாகம் கொள்ளுவேன்

Song information

Singers: Srinivas and Mahalakshmi Iyer

Music by: Yuvan Shankar Raja

Release information: From Thennavan (2003) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song