Roman script
Singer : Hariharan Music by : Ghibran Male Part Vinaa vinaa orae vinaa Vidaamalae ezhum vinaa Nirai vuraa orae kanaa Iraivanaa manidhanaa Male Part Aatril sellum neeril Netrin vellam ethu Netrellaam maayaiyae Male Part Sooraikkaatrin oodaai Saayaanaanaar kaadaai Vendumor menmaiyae Male Part Boopaalam ketkaadho Aagaayam nam deepam aagaadho Male Part Vinaa vinaa orae vinaa Vidaamalae ezhum vinaa Male Part Sikkumaa Sikkumaa silanthi thaan amaitha Than valaiyil Male Part Sikkuthae Sikkuthae manadhu paavamennum Poi valaiyil Male Part Ammai appan kaakkum pillai Aayul nooru vaazhum Immai seidha nanmai nammai Theemaikondru kaakkum Male Part Anbae uyariya aavanam Seidhaa aram nammai kaaththidum Male Part Vinaa vinaa orae vinaa Vidaamalae ezhum vinaa Nirai vuraa orae kanaa Iraivanaa manidhanaa Male Part Kaththiyaa Puthiyaa irandil velvadhedhu Sol manamae Puthiyae Puthiyae ulagil vellukindra Aayudhamae Male Part Paaraimelae therai ponaal Paadhachuvadu illaiyae Veraippolae unmaikooda Veliyae vandhaal thollaiyae Male Part Kooraa manamae ragasiyam Ulagil uravae avasiyam Male Part Vinaa vinaa orae vinaa Vidaamalae ezhum vinaa Nirai vuraa orae kanaa Iraivanaa manidhanaa Male Part Aatril sellum neeril Netrin vellam ethu Netrellaam maayaiyae Male Part Sooraikkaatrin oodaai Saayaanaanaar kaadaai Vendumor menmaiyae Male Part Boopaalam ketkaadho Aagaayam nam deepam aagaadho Boopaalam ketkaadho…ooo… Aagaayam nam deepam aagaadho..
தமிழ்
பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான் ஆண் : வினா வினா ஒரே வினா விடாமலே எழும் வினா நிறைவுறா ஒரே கனா இறைவனா மனிதனா ஆண் : ஆற்றில் செல்லும் நீரில் நேற்றின் வெள்ளம் எது நேற்றெல்லாம் மாயையே ஆண் : சூறை காற்றின் ஊடாய் சாயா நாணற் காடாய் வேண்டும் ஓர் மேன்மையே ஆண் : பூபாளம் கேட்காதோ ஆகாயம் நம் தீபம் ஆகாதோ ஆண் : வினா வினா ஒரே வினா விடாமலே எழும் வினா ஆண் : சிக்குமா சிக்குமா சிலந்தி தான் அமைத்த தன் வலையில் ஆண் : சிக்குதே சிக்குதே மனது பாவம் என்னும் பொய் வலையில் ஆண் : அம்மை அப்பன் காக்கும் பிள்ளை ஆயுள் நூறு வாழும் இம்மை செய்த நன்மை நம்மை தீமை கொன்று காக்கும் ஆண் : அன்பே உயரிய ஆவணம் செய்த அறம் நம்மை காத்திடும் ஆண் : வினா வினா ஒரே வினா விடாமலே எழும் வினா நிறைவுறா ஒரே கனா இறைவனா மனிதனா ஆண் : கத்தியா புத்தியா இரண்டில் வெல்வதேது சொல் மனமே புத்தியே புத்தியே உலகில் வெல்லுகின்ற ஆயுதமே ஆண் : பாறை மேலே தேரை போனால் பாத சுவடு இல்லையே வேரை போலே உண்மை கூட வெளியே வந்தால் தொல்லையே ஆண் : கூறா மனமே ரகசியம் உலகில் உறவே அவசியம் ஆண் : வினா வினா ஒரே வினா விடாமலே எழும் வினா நிறைவுறா ஒரே கனா இறைவனா மனிதனா ஆண் : ஆற்றில் செல்லும் நீரில் நேற்றின் வெள்ளம் எது நேற்றெல்லாம் மாயையே ஆண் : சூறை காற்றின் ஊடாய் சாயா நாணற் காடாய் வேண்டும் ஓர் மேன்மையே ஆண் : பூபாளம் கேட்காதோ ஆகாயம் நம் தீபம் ஆகாதோ பூபாளம் கேட்காதோ ஆகாயம் நம் தீபம் ஆகாதோ
Song information
Singer: Hariharan
Music by: Ghibran
Release information: From Papanasam (2015) · Lyricist: Na. Muthu Kumar