Roman script

Singer : Hariharan

Music by : Ghibran

Male Part

Vinaa vinaa orae vinaa

Vidaamalae ezhum vinaa

Nirai vuraa orae kanaa

Iraivanaa manidhanaa

Male Part

Aatril sellum neeril

Netrin vellam ethu

Netrellaam maayaiyae

Male Part

Sooraikkaatrin oodaai

Saayaanaanaar kaadaai

Vendumor menmaiyae

Male Part

Boopaalam ketkaadho

Aagaayam nam deepam aagaadho

Male Part

Vinaa vinaa orae vinaa

Vidaamalae ezhum vinaa

Male Part

Sikkumaa

Sikkumaa silanthi thaan amaitha

Than valaiyil

Male Part

Sikkuthae

Sikkuthae manadhu paavamennum

Poi valaiyil

Male Part

Ammai appan kaakkum pillai

Aayul nooru vaazhum

Immai seidha nanmai nammai

Theemaikondru kaakkum

Male Part

Anbae uyariya aavanam

Seidhaa aram nammai kaaththidum

Male Part

Vinaa vinaa orae vinaa

Vidaamalae ezhum vinaa

Nirai vuraa orae kanaa

Iraivanaa manidhanaa

Male Part

Kaththiyaa

Puthiyaa irandil velvadhedhu

Sol manamae

Puthiyae

Puthiyae ulagil vellukindra

Aayudhamae

Male Part

Paaraimelae therai ponaal

Paadhachuvadu illaiyae

Veraippolae unmaikooda

Veliyae vandhaal thollaiyae

Male Part

Kooraa manamae ragasiyam

Ulagil uravae avasiyam

Male Part

Vinaa vinaa orae vinaa

Vidaamalae ezhum vinaa

Nirai vuraa orae kanaa

Iraivanaa manidhanaa

Male Part

Aatril sellum neeril

Netrin vellam ethu

Netrellaam maayaiyae

Male Part

Sooraikkaatrin oodaai

Saayaanaanaar kaadaai

Vendumor menmaiyae

Male Part

Boopaalam ketkaadho

Aagaayam nam deepam aagaadho

Boopaalam ketkaadho…ooo…

Aagaayam nam deepam aagaadho..

தமிழ்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்

ஆண் : வினா வினா

ஒரே வினா விடாமலே

எழும் வினா நிறைவுறா

ஒரே கனா இறைவனா

மனிதனா

ஆண் : ஆற்றில் செல்லும்

நீரில் நேற்றின் வெள்ளம்

எது நேற்றெல்லாம் மாயையே

ஆண் : சூறை காற்றின்

ஊடாய் சாயா நாணற்

காடாய் வேண்டும் ஓர்

மேன்மையே

ஆண் : பூபாளம்

கேட்காதோ ஆகாயம்

நம் தீபம் ஆகாதோ

ஆண் : வினா வினா

ஒரே வினா விடாமலே

எழும் வினா

ஆண் : சிக்குமா

சிக்குமா சிலந்தி

தான் அமைத்த

தன் வலையில்

ஆண் : சிக்குதே

சிக்குதே மனது

பாவம் என்னும்

பொய் வலையில்

ஆண் : அம்மை அப்பன்

காக்கும் பிள்ளை ஆயுள்

நூறு வாழும் இம்மை

செய்த நன்மை நம்மை

தீமை கொன்று காக்கும்

ஆண் : அன்பே உயரிய

ஆவணம் செய்த அறம்

நம்மை காத்திடும்

ஆண் : வினா வினா

ஒரே வினா விடாமலே

எழும் வினா நிறைவுறா

ஒரே கனா இறைவனா

மனிதனா

ஆண் : கத்தியா புத்தியா

இரண்டில் வெல்வதேது

சொல் மனமே புத்தியே

புத்தியே உலகில்

வெல்லுகின்ற ஆயுதமே

ஆண் : பாறை மேலே

தேரை போனால் பாத

சுவடு இல்லையே

வேரை போலே உண்மை

கூட வெளியே வந்தால்

தொல்லையே

ஆண் : கூறா மனமே

ரகசியம் உலகில் உறவே

அவசியம்

ஆண் : வினா வினா

ஒரே வினா விடாமலே

எழும் வினா நிறைவுறா

ஒரே கனா இறைவனா

மனிதனா

ஆண் : ஆற்றில் செல்லும்

நீரில் நேற்றின் வெள்ளம்

எது நேற்றெல்லாம் மாயையே

ஆண் : சூறை காற்றின்

ஊடாய் சாயா நாணற்

காடாய் வேண்டும் ஓர்

மேன்மையே

ஆண் : பூபாளம்

கேட்காதோ ஆகாயம்

நம் தீபம் ஆகாதோ

பூபாளம் கேட்காதோ

ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

Song information

Singer: Hariharan

Music by: Ghibran

Release information: From Papanasam (2015) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song