Roman script
Singer : Hariharan
Music by : A. R. Rahman
Male Part
Vidu kathaiya intha vazhkkai
Vidaitharuvar yaro
Male Part
Enathu kai ennai adipathuvo
Enathu viral kannai kedupathuvo
Azhuthu ariyatha en kangal
Aaru kulamaga maruvatho
Male Part
Yen endru ketkavum nathiyillai
Ezhaiyin neethikku kannundu parvaiyillai
{Pasuvinai pambendru satchi solla mudiyum
Kambinil visham enna karakkava mudiyum} (2)
Male Part
Udambil vazhinthodum
Uthiram unaikketkum
Nan seitha theengu enna
Nan seitha theengu enna
Male Part
Vidu kathaiya intha vazhkkai
Vidaitharuvar yaro
Male Part
Vanthu vizhugindra mazhaithuligal
Entha idam serum yar kandar
Manithar kondadum uravugalo
Entha manam serum yar kandar
Male Part
Malai thanil thondruthu
Gangai nathi
Athu kadal sendru servadhu kalan vithi
{Ivanukku ival endru ezhuthiya kanakku
Kanakkugal puriyamal kanavukkul vazhakku} (2)
Male Part
Uravin marattam
Urimai porattam
Irandum theervatheppo
Irandum theervatheppo
Male Part
Vidu kathaiya intha vazhkkai
Vidaitharuvar yaro
Male Part
Unathu rajangam ithuthanae
Othungakkoodathu nallavanae
Thondugal seiya nee irunthal
Thollai nerathu thooyavanae
Male Part
Kaigalil ponnalli nee koduthai
Indru kangalil kanneer en koduthai
{Kaviyangal unai paada kathirukkum pozhuthu
Kaviyudai nee kondaal ennavagum manathu} (2)
Male Part
Vazhvai nee thedi vadakkae nee ponal
Nangal povathengae
Nangal povathengaeதமிழ்
பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
ஆண் : எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஆண் : ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
{பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்} (2)
ஆண் : உடம்பில் வழிந்தோடும்
உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன
நான் செய்த தீங்கு என்ன
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
ஆண் : வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்
ஆண் : மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது காலன் விதி
{இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு} (2)
ஆண் : உறவின் மாறாட்டம்
உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ
இரண்டும் தீர்வதெப்போ
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
ஆண் : உனது ராஜாங்கம் இதுதானே
ஒதுங்க கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
தொல்லை நேராது தூயவனே
ஆண் : கைகளில் பொன் அள்ளி
நீ கொடுத்தாய்
இன்று கண்களில் கண்ணீர்
ஏன் கொடுத்தாய்
ஆண் : {காவியங்கள் உனைப் பாட
காத்திருக்கும் பொழுது
காவியுடை நீ கொண்டால்
என்னவாகும் மனது} (2)
ஆண் : வாழ்வை நீ தேடி
வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே
நாங்கள் போவதெங்கேSong information
Singer: Hariharan
Music by: A. R. Rahman
Release information: From Muthu (1995) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Muthu
- Composer: A. R. Rahman