Roman script

Vidiyatha Iravondru Song Lyrics is the first single track from Kumaara Sambavam Tamil Film– 2025, Starring Kumaran Thangarajan, Payal Radhakrishna, G.M. Kumar and Others. This song was sung by Balaji Venugopal and the music was composed by Achu Rajamani.  Lyrics works are penned by Balaji Venugopal.

Singer : Balaji Venugopal

Music Director : Achu Rajamani

Lyricist : Balaji Venugopal

Male Part

Vidiyaadha iravondru

Pagal aavadhillai

Vilayadha payir ondru

Unavaavadhillai

Male Part

Karugaamal thiri endrum

Oli eendradhillai

Karaiyaadha manam

Endrum karai kanbadhillai

Male Part

Valayaamal nadhi endrum

Kadal servadhillai

Valikkamal thasai endrum

Valuvervadhillai

Male Part

Vilagaadha thirai indri

Kalai yedhum illai

Vidhiyodu vilayaadi

Vendravardhaan illai

Male Part

Hoo oo oo ..hoo oo ooo

Humming : ……………..

Male Part

Naan alaiyin ilai pol oruvan

Nee malaiyin nizhal pol oruvan

Yen idhuvarai puriyaadhirundhen

Thandhai urave nee

Male Part

Haa needhan manidhan

Maaraa punithan

Thavaarai ninaithane

Indha paedhai siruvan

Male Part

Vazhi indriye kural indriye

Thavikindra eliyorkku

Thavam indriye varam indriye

Kidaithaal avane iraivan

Male Part

Hoo oo oo ..hoo oo ooo

Male Part

Vidiyaadha iravondru

Pagal aavadhillai

Vilayadha payir ondru

Unavaavadhillai

Male Part

Karugaamal thiri endrum

Oli eendradhillai

Karaiyaadha manam

Endrum karai kanbadhillai

Male Part

Valayaamal nadhi endrum

Kadal servadhillai

Valikkamal thasai endrum

Valuvervadhillai

Male Part

Varuthangal illamal

Thiruthangal illai

Vazhi ondru illamal

Varungaalam illai

Male Part

Hoo oo oo ..hoo oo ooo

தமிழ்

பாடகர் : பாலாஜி வேணுகோபால்

இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி

பாடலாசிரியர் : பாலாஜி வேணுகோபால்

ஆண் : விடியாத இரவொன்று

பகலாவதில்லை

விளையாத பயிர் ஒன்று

உணவாவதுதில்லை

ஆண் : கருகாமல் திரி என்றும்

ஒளி ஈன்றதில்லை

கரையாத மனம்

என்றும் கரை காண்பதில்லை

ஆண் : வளையாமல் நதி என்றும்

கடல் சேர்வதில்லை

வலிக்காமல் தசை எங்கும்

வழுவேற்வதில்லை

ஆண் : விலகாத திரை இன்றி

கலையேதும் இல்லை

விதியோடு விளையாடி

வென்றவர்தான் இல்லை

ஆண் : ஹூ ஓ ஓ......ஹூ ஓ ஓ....ஓஓ....ஒ ஓ

ஹம்மிங் : ……………………

ஆண் : நான் அலையின் இலை போல் ஒருவன்

நீ மலையின் நிழல் போல் ஒருவன்

ஏன் இதுவரை புரியாதிருந்தேன்

தந்தை உறவே நீ

ஆண் : ஹா நீதான் மனிதன்

மாறா புனிதன்

தவறாய் நினைத்துதானே

இந்த பேதை சிறுவன்

ஆண் : வழி இன்றி குரல் இன்றி

தவிக்கின்ற எளியோர்க்கு

தவம் இன்றி வரம் இன்றியே

கிடைத்தால் அவனே இறைவன்

ஆண் : ஹூ ஓ ஓ ..ஹூ ஓ ஓஓஓ...ஓ...ஓ

ஆண் : விடியாத இரவொன்று

பகலாவதில்லை

விளையாத பயிர் ஒன்று

உணவாவதுதில்லை

ஆண் : கருகாமல் திரி என்றும்

ஒளி ஈன்றதில்லை

கரையாத மனம்

என்றும் கரை காண்பதில்லை

ஆண் : வளையாமல் நதி என்றும்

கடல் சேர்வதில்லை

வலிக்காமல் தசை எங்கும்

வழுவேற்வதில்லை

ஆண் : வருத்தங்கள் இல்லாமல்

திருத்தங்கள் இல்லை

வழி ஒன்று இல்லாமல்

வருங்காலம் இல்லை

ஆண் : ஹூ ஓ ஓ ..ஹூ ஓ ஓஓஓ....ஓ...ஓ...

Song information

Singer: Balaji Venugopal

Release information: From Kumaara Sambavam (2025) · Singer: Balaji Venugopal · Lyricist: Balaji Venugopal · Music: Achu Rajamani

Explore this song