Roman script

Singer : Srimathumitha

Music by : Yuvan Shankar Raja

Female Part

Aaaa..aaaa..aaaa…..

Aaaa…aaa….aaa…aaa….

Aaaa..aaaa..aaaa…..

Aaaa…aaa….aaa…aaa….

Female Part

Vidigindra pozhuthu

Therinthiduma

Kadal alai karaiyai kadanthiduma

Kaadhalai ulagam arinthiduma

Ninaippathu ellaam nadanthiduma

Female Part

Aaaa..aaaa..aaaa…..

Aaaa…aaa….aaa…aaa….

Aaaa..aaaa..aaaa…..

Aaaa…aaa….aaa…aaa….

Female Part

Vidigindra pozhuthu

Therinthiduma

Kadal alai karaiyai kadanthiduma

Kaadhalai ulagam arinthiduma

Ninaippathu ellaam nadanthiduma

Chorus

Aaaa..aaaa..aaaa…..

Aaaa…aaa….aaa…aaa….

Aaaa..aaaa..aaaa…..

Aaaa…aaa….aaa…aaa….

Female Part

Unnalae ennakkul

Uruvaana ulagam

Bhoogambham indri

Sitharutha daa

Female Part

Engeyo irunthu

Nee thendum ninavae

Enai innum vaazha

Sollutha daa

Female Part

Thodukindra thooram

Ethirae nam kaadhal

Thodum pogum neram

Maranathin vaasal

Female Part

Kaadhalum orr

Aayudhama maariduchu

Mella mella ennai kolla

Thunichiruchae

Theeyil ennai sikka vechu

Sirikirathae

Theerppu enna enthan

Nenju ketkirathae…ae…

Female Part

Aaaa..aaaa..aaaa…..

Aaaa…aaa….aaa…aaa….

Aaaa..aaaa..aaaa…..

Aaaa…aaa….aaa…aaa….

Chorus

…………………….

Female Part

Kaattu thee pola

Kanmoodi thanamaai

En sogam sudarvittu eriyuthada

Manasukkul sumantha aasaigal ellam

Vaai pothi vaai pothi kadharuthada

Female Part

Yaaridam unthan

Kadhai pesa mudiyum

Vaarthaigal irunthum

Mounathil karaiyum

Female Part

Pachai nilam

Paalai vanam aanathada

Poovanamum porkkalamai maaruthada

Kaalam kooda kangal moodi kondathada

Unnai vida kallaraiyae pakkamada..aa..

Chorus

………………………..

Female Part

Vidigindra pozhuthu

Therinthiduma

Kadal alai karaiyai kadanthiduma

Kaadhalai ulagam arinthiduma

Ninaippathu ellaam nadanthiduma

தமிழ்

பாடகி : ஸ்ரீ மதுமிதா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

கடலலை கரையை கடந்திடுமா

காதலை உலகம் அறிந்திடுமா

நினைப்பது எல்லாம் நடந்திடுமா

பெண் : ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

கடலலை கரையை கடந்திடுமா

காதலை உலகம் அறிந்திடுமா

நினைப்பது எல்லாம் நடந்திடுமா

குழு : ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண் : உன்னாலே எனக்குள் உருவான உலகம்

பூகம்பம் இன்றி சிதறுதடா

எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே

எனை இன்னும் வாழ சொல்லுதடா

பெண் : தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்

தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்

காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி

மெல்ல மெல்ல என்னை

கொல்ல துணிஞ்சிடுச்சி

தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே

தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

பெண் : ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

குழு : ........................................

பெண் : காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்

என் சோகம் சுடர் விட்டு எறியுதடா

மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்

வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா

பெண் : யாரிடம் உந்தன்கதை பேச முடியும்

வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்

பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா

பூவனமும் போர்க்களமாய் மாறுதடா

காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா

உன்னை விட கல்லறையே பக்கமடா

குழு : ...............................................

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

கடலலை கரையை கடந்திடுமா

காதலை உலகம் அறிந்திடுமா

நினைப்பது எல்லாம் நடந்திடுமா

Song information

Singer: Srimathumitha

Music by: Yuvan Shankar Raja

Release information: From Raam (2005) · Lyricist: Snehan

Explore this song