Roman script
Vidhi Seitha Song Lyrics from Sumangali – 1959 Film, Starring K. Balaji and E. V. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan and R. Balasaraswathy and the music composed by M. Ranga Rao. Lyrics works are penned by lyricist Nadarajan. Singers : Seerkazhi Govindarajan and R. Balasaraswathy Music Director : M. Ranga Rao Lyricist : Nadarajan Female Part Vidhi seidha sadhiyo athaan Needhi ellam neeyae athaan Sadhi padhiya vaazha athaan Kadhiyellam ponnen athaan Female Part Vidhi seidha sadhiyo athaan Needhi ellam neeyae athaan Sadhi padhiya vaazha athaan Kadhiyellam ponnen athaan Vidhi seidha sadhiyo athaan Male Part Inbam inbam enbadhellam Thunbathin saayalae Inbam inbam enbadhellam Thunbathin saayalae Panbum anbum serndhum Veenaanadhae en aavalae Male Part Vidhi seidha sadhiyo kannae Needhi ellam neeyae kannae Sadhi padhiyaaaga kannae Kadhiyellam ponnen kannae Vidhi seidha sadhiyo kannae Female Part Vaasamilla poovai polae Aasai indru aanadhae Vaasamilla poovai polae Aasai indru aanadhae Paavai endhan vaazhvae Padharaana payiraai ponadhae Female Part Vidhi seidha sadhiyo athaan Needhi ellam neeyae athaan Sadhi padhiya vaazha athaan Kadhiyellam ponnen athaan Vidhi seidha sadhiyo athaan Male Part Mazhaiyilladha payirai polae Mayangi naanum veezhvadho Mazhaiyilladha payirai polae Mayangi naanum veezhvadho Managiyae illamae ini Nanae thaniyaai vaazhvadho Male Part Vidhi seidha sadhiyo kannae Needhi ellam neeyae kannae Sadhi padhiya aaga kannae Kadhiyellam ponnen kannae Both : Vidhi seidha sadhi idhuvame Kadhiyillama ponom naame Vidhi seidha sadhi idhuvame Kadhiyillama ponom naame
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஆர். பாலசரஸ்வதி இசை அமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடல் ஆசிரியர் : நடராஜன் பெண் : விதி செய்த சதியோ அத்தான் நிதி எல்லாம் நீயே அத்தான் சதி பதியா வாழ அத்தான் கதியில்லாம போனேன் அத்தான் பெண் : விதி செய்த சதியோ அத்தான் நிதி எல்லாம் நீயே அத்தான் சதி பதியா வாழ அத்தான் கதியில்லாம போனேன் அத்தான் விதி செய்த சதியோ அத்தான்...... ஆண் : இன்பம் இன்பம் என்பதெல்லாம் துன்பத்தின் சாயலே இன்பம் இன்பம் என்பதெல்லாம் துன்பத்தின் சாயலே பண்பும் அன்பும் சேர்ந்தும் வீணானதே என் ஆவலே ஆண் : விதி செய்த சதியோ கண்ணே நிதி எல்லாம் நீயே கண்ணே சதி பதியா ஆகக் கண்ணே கதியில்லாம போனேன் கண்ணே விதி செய்த சதியோ கண்ணே.... பெண் : வாசமில்லா பூவை போலே ஆசை இன்று ஆனதே வாசமில்லா பூவை போலே ஆசை இன்று ஆனதே பாவை எந்தன் வாழ்வே பதரான பயிராய் போனதே பெண் : விதி செய்த சதியோ அத்தான் நிதி எல்லாம் நீயே அத்தான் சதி பதியா வாழ அத்தான் கதியில்லாம போனேன் அத்தான் விதி செய்த சதியோ அத்தான்...... ஆண் : மழையில்லாத பயிரைப் போலே மயங்கி நானும் வீழ்வதோ மழையில்லாத பயிரைப் போலே மயங்கி நானும் வீழ்வதோ மங்கையே இல்லாம இனி நானே தனியாய் வாழ்வதோ ஆண் : விதி செய்த சதியோ கண்ணே நிதி எல்லாம் நீயே கண்ணே சதி பதியா ஆகக் கண்ணே கதியில்லாம போனேன் கண்ணே இருவர் : விதி செய்த சதி இதுவாமே கதியில்லாம போனோம் நாமே விதி செய்த சதி இதுவாமே கதியில்லாம போனோம் நாமே
Song information
Singers: Seerkazhi Govindarajan and R. Balasaraswathy
Release information: From Sumangali – 1959 (1959) · Singer: Seerkazhi Govindarajan and R. Balasaraswathy · Lyricist: Nadarajan · Music: M. Ranga Rao
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and R. Balasaraswathy
- Film / album: Sumangali – 1959