Roman script

Vidhi Seitha Song Lyrics from Sumangali – 1959 Film, Starring K. Balaji and E. V. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan and R. Balasaraswathy and the music composed by M. Ranga Rao. Lyrics works are penned by lyricist Nadarajan.

Singers : Seerkazhi Govindarajan and R. Balasaraswathy

Music Director : M. Ranga Rao

Lyricist : Nadarajan

Female Part

Vidhi seidha sadhiyo athaan

Needhi ellam neeyae athaan

Sadhi padhiya vaazha athaan

Kadhiyellam ponnen athaan

Female Part

Vidhi seidha sadhiyo athaan

Needhi ellam neeyae athaan

Sadhi padhiya vaazha athaan

Kadhiyellam ponnen athaan

Vidhi seidha sadhiyo athaan

Male Part

Inbam inbam enbadhellam

Thunbathin saayalae

Inbam inbam enbadhellam

Thunbathin saayalae

Panbum anbum serndhum

Veenaanadhae en aavalae

Male Part

Vidhi seidha sadhiyo kannae

Needhi ellam neeyae kannae

Sadhi padhiyaaaga kannae

Kadhiyellam ponnen kannae

Vidhi seidha sadhiyo kannae

Female Part

Vaasamilla poovai polae

Aasai indru aanadhae

Vaasamilla poovai polae

Aasai indru aanadhae

Paavai endhan vaazhvae

Padharaana payiraai ponadhae

Female Part

Vidhi seidha sadhiyo athaan

Needhi ellam neeyae athaan

Sadhi padhiya vaazha athaan

Kadhiyellam ponnen athaan

Vidhi seidha sadhiyo athaan

Male Part

Mazhaiyilladha payirai polae

Mayangi naanum veezhvadho

Mazhaiyilladha payirai polae

Mayangi naanum veezhvadho

Managiyae illamae ini

Nanae thaniyaai vaazhvadho

Male Part

Vidhi seidha sadhiyo kannae

Needhi ellam neeyae kannae

Sadhi padhiya aaga kannae

Kadhiyellam ponnen kannae

Both : Vidhi seidha sadhi idhuvame

Kadhiyillama ponom naame

Vidhi seidha sadhi idhuvame

Kadhiyillama ponom naame

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஆர். பாலசரஸ்வதி

இசை அமைப்பாளர் : எம். ரங்கா ராவ்

பாடல் ஆசிரியர் : நடராஜன்

பெண் : விதி செய்த சதியோ அத்தான்

நிதி எல்லாம் நீயே அத்தான்

சதி பதியா வாழ அத்தான்

கதியில்லாம போனேன் அத்தான்

பெண் : விதி செய்த சதியோ அத்தான்

நிதி எல்லாம் நீயே அத்தான்

சதி பதியா வாழ அத்தான்

கதியில்லாம போனேன் அத்தான்

விதி செய்த சதியோ அத்தான்......

ஆண் : இன்பம் இன்பம் என்பதெல்லாம்

துன்பத்தின் சாயலே

இன்பம் இன்பம் என்பதெல்லாம்

துன்பத்தின் சாயலே

பண்பும் அன்பும் சேர்ந்தும்

வீணானதே என் ஆவலே

ஆண் : விதி செய்த சதியோ கண்ணே

நிதி எல்லாம் நீயே கண்ணே

சதி பதியா ஆகக் கண்ணே

கதியில்லாம போனேன் கண்ணே

விதி செய்த சதியோ கண்ணே....

பெண் : வாசமில்லா பூவை போலே

ஆசை இன்று ஆனதே

வாசமில்லா பூவை போலே

ஆசை இன்று ஆனதே

பாவை எந்தன் வாழ்வே

பதரான பயிராய் போனதே

பெண் : விதி செய்த சதியோ அத்தான்

நிதி எல்லாம் நீயே அத்தான்

சதி பதியா வாழ அத்தான்

கதியில்லாம போனேன் அத்தான்

விதி செய்த சதியோ அத்தான்......

ஆண் : மழையில்லாத பயிரைப் போலே

மயங்கி நானும் வீழ்வதோ

மழையில்லாத பயிரைப் போலே

மயங்கி நானும் வீழ்வதோ

மங்கையே இல்லாம இனி

நானே தனியாய் வாழ்வதோ

ஆண் : விதி செய்த சதியோ கண்ணே

நிதி எல்லாம் நீயே கண்ணே

சதி பதியா ஆகக் கண்ணே

கதியில்லாம போனேன் கண்ணே

இருவர் : விதி செய்த சதி இதுவாமே

கதியில்லாம போனோம் நாமே

விதி செய்த சதி இதுவாமே

கதியில்லாம போனோம் நாமே

Song information

Singers: Seerkazhi Govindarajan and R. Balasaraswathy

Release information: From Sumangali – 1959 (1959) · Singer: Seerkazhi Govindarajan and R. Balasaraswathy · Lyricist: Nadarajan · Music: M. Ranga Rao

Explore this song