Roman script
Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male Part Vidhi ennum karangalil Veenaiyin narambugal Vidhi ennum karangalil Veenaiyin narambugal Male Part Vedhanai raagangal Naalellaam kelungal Vedhanai raagangal Naalellaam kelungal Male Part Vidhi ennum karangalil Veenaiyin narambugal Male Part Kalangarai dheepam kaattrodu saainthaal Dheepam paavam alla Kalangarai dheepam kaattrodu saainthaal Dheepam paavam alla Male Part Karaigali meeri vellam paainthaal Gangai paavamalla Karaigali meeri vellam paainthaal Gangai paavamalla Male Part Vidhi ennum karangalil Veenaiyin narambugal Male Part Vedhanai raagangal Naalellaam kelungal Vedhanai raagangal Naalellaam kelungal Male Part Vidhi ennum karangalil Veenaiyin narambugal Male Part Thirumana naalil nee ketta vedham Yaavum poiyaanathu Thirumana naalil nee ketta vedham Yaavum poiyaanathu Male Part Sudugira neruppai saatchi vaiththaar Vaazhkkai theeyaanathu Sudugira neruppai saatchi vaiththaar Vaazhkkai theeyaanathu Male Part Vidhi ennum karangalil Veenaiyin narambugal Male Part Vedhanai raagangal Naalellaam kelungal Vedhanai raagangal Naalellaam kelungal Male Part Vidhi ennum karangalil Veenaiyin narambugal
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் ஆண் : வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்...... வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்...... ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் ஆண் : கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால் தீபம் பாவம் அல்ல கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால் தீபம் பாவம் அல்ல ஆண் : கரைகளை மீறி வெள்ளம் பாய்ந்தால் கங்கை பாவமல்ல..... கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால் தீபம் பாவம் அல்ல ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் ஆண் : வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்...... வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்...... ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் ஆண் : திருமண நாளில் நீ கேட்ட வேதம் யாவும் பொய்யானது திருமண நாளில் நீ கேட்ட வேதம் யாவும் பொய்யானது ஆண் : சுடுகிற நெருப்பை சாட்சி வைத்தார் வாழ்க்கை தீயானது.... சுடுகிற நெருப்பை சாட்சி வைத்தார் வாழ்க்கை தீயானது.... ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள் ஆண் : வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்...... வேதனை ராகங்கள் நாளெல்லாம் கேளுங்கள்...... ஆண் : விதி என்னும் கரங்களில் வீணையின் நரம்புகள்
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Sirai (1984) · Singer: M. S. Viswanathan · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Sirai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan