Roman script

Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male Part

Vidhi ennum karangalil

Veenaiyin narambugal

Vidhi ennum karangalil

Veenaiyin narambugal

Male Part

Vedhanai raagangal

Naalellaam kelungal

Vedhanai raagangal

Naalellaam kelungal

Male Part

Vidhi ennum karangalil

Veenaiyin narambugal

Male Part

Kalangarai dheepam kaattrodu saainthaal

Dheepam paavam alla

Kalangarai dheepam kaattrodu saainthaal

Dheepam paavam alla

Male Part

Karaigali meeri vellam paainthaal

Gangai paavamalla

Karaigali meeri vellam paainthaal

Gangai paavamalla

Male Part

Vidhi ennum karangalil

Veenaiyin narambugal

Male Part

Vedhanai raagangal

Naalellaam kelungal

Vedhanai raagangal

Naalellaam kelungal

Male Part

Vidhi ennum karangalil

Veenaiyin narambugal

Male Part

Thirumana naalil nee ketta vedham

Yaavum poiyaanathu

Thirumana naalil nee ketta vedham

Yaavum poiyaanathu

Male Part

Sudugira neruppai saatchi vaiththaar

Vaazhkkai theeyaanathu

Sudugira neruppai saatchi vaiththaar

Vaazhkkai theeyaanathu

Male Part

Vidhi ennum karangalil

Veenaiyin narambugal

Male Part

Vedhanai raagangal

Naalellaam kelungal

Vedhanai raagangal

Naalellaam kelungal

Male Part

Vidhi ennum karangalil

Veenaiyin narambugal

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : விதி என்னும் கரங்களில்

வீணையின் நரம்புகள்

விதி என்னும் கரங்களில்

வீணையின் நரம்புகள்

ஆண் : வேதனை ராகங்கள்

நாளெல்லாம் கேளுங்கள்......

வேதனை ராகங்கள்

நாளெல்லாம் கேளுங்கள்......

ஆண் : விதி என்னும் கரங்களில்

வீணையின் நரம்புகள்

ஆண் : கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால்

தீபம் பாவம் அல்ல

கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால்

தீபம் பாவம் அல்ல

ஆண் : கரைகளை மீறி வெள்ளம் பாய்ந்தால்

கங்கை பாவமல்ல.....

கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால்

தீபம் பாவம் அல்ல

ஆண் : விதி என்னும் கரங்களில்

வீணையின் நரம்புகள்

ஆண் : வேதனை ராகங்கள்

நாளெல்லாம் கேளுங்கள்......

வேதனை ராகங்கள்

நாளெல்லாம் கேளுங்கள்......

ஆண் : விதி என்னும் கரங்களில்

வீணையின் நரம்புகள்

ஆண் : திருமண நாளில் நீ கேட்ட வேதம்

யாவும் பொய்யானது

திருமண நாளில் நீ கேட்ட வேதம்

யாவும் பொய்யானது

ஆண் : சுடுகிற நெருப்பை சாட்சி வைத்தார்

வாழ்க்கை தீயானது....

சுடுகிற நெருப்பை சாட்சி வைத்தார்

வாழ்க்கை தீயானது....

ஆண் : விதி என்னும் கரங்களில்

வீணையின் நரம்புகள்

ஆண் : வேதனை ராகங்கள்

நாளெல்லாம் கேளுங்கள்......

வேதனை ராகங்கள்

நாளெல்லாம் கேளுங்கள்......

ஆண் : விதி என்னும் கரங்களில்

வீணையின் நரம்புகள்

Song information

Singer: M. S. Viswanathan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Sirai (1984) · Singer: M. S. Viswanathan · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan

Explore this song