Roman script

Singer : Hariharan

Music by : Devi Sri Prasad

Male Part

Vidhai pola maraivaaga Vazhnthavan indru thaan Madha yaanai pol varugiran Adaiyaalam theriyaadha Udaiyodu thirinthavan Padaiyodu nadai payilgiran

Male Part

Imai pozhuthum Urangaadha kaavalan Ivan sumai kandu Miraladha sevagan Kolgaiyil maaradha komagan Ivan dhisai engum Kaathidum thirumagan

Male Part

Idi vandhu vizhunthaalum Idiyaadhavan Idar enna vanthaalum Idaraathavan Patharaamal sitharaamal Adhiraamal udhiraamal Irukindra varam petravan

Chorus

………………………….

Male Part

Pagai enna vanthaalum Patharadhavan Padhavigal thaduthaalum Paniyaadhavan Oor koodi ethirthaalum miraladhavan Otraiyaai pala perai vadham seidhavan

Male Part

Edhirigal evar enru Ennadhavan Tholviyin vizhumbilum Thuvalaadhavan Vilai enna thanthaalum valaiyadhavan Elimaikku ivan endrum thunaiyanavan

Male Part

Malaiyaaga nindru Marporil vendru Adutha thalam ethuvendr…aaan….

Male Part

Vidhai pola maraivaaga Vazhnthavan indru thaan Madha yaanai pol varugiran Adaiyaalam theriyaadha Udaiyodu thirinthavan Padaiyodu nadai payilgiran

Male Part

Thaniyaaga irundhaalum Padai thaan ivan Dharaniyai pizhakindra Edai thaan ivan Pulan ainthum thelivaaga Irukindravan Puram naangum elidhaaga Valaikindravan

Male Part

Udaiyaatha thadaigalai Udaikindravan Unmaiyaai saathanai padaikindravan Erimalai kolambaaga kothikindravan Kuri vaithu samarilae jeikindravan

Male Part

Minnal ena seeri Amila mazhai thoovi Azhukindri desathai Azhagaaga thudaikindravan

Male Part

Vidhai pola maraivaaga Vazhnthavan indru thaan Madha yaanai pol varugiran Adaiyaalam theriyaadha Udaiyodu thirinthavan Padaiyodu nadai payilgiran

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்றுதான்
மதயானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்

ஆண் : இமை பொழுதும்
உறங்காத காவலன்
இவன் சுமை கண்டு
மிரளாத சேவகன்
கொள்கையில் மாறாத கோமகன்
இவன் திசை எங்கும்
காத்திடும் திருமகன்

ஆண் : இடி வந்து விழுந்தாலும்
இடியாதவன்
இடர் என்ன வந்தாலும்
இடறாதவன்
பதறாமல் சிதறாமல்
அதிராமல் உதிராமல்
இருக்கின்ற வரம் பெற்றவன்

குழு : ........................................

ஆண் : பகை என்ன வந்தாலும்
பதறாதவன்
பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்
ஊர் கோடி எதிர்த்தாலும் மிரலாதவன்
ஒற்றையாய் பல பேரை வதம் செய்தவன்

ஆண் : எதிரிகள் எவர் என்று
என்னதவன்
தோல்வியின் விளும்பிலும்
துவளாதவன்
விலை என்ன தந்தாலும் வலையாதவன்
எளிமைக்கு இவன் என்றும் துனையானவன்

ஆண் : மலையாக நின்று
மற்போரில் வென்று
அடுத்த தளம் எதுவென்று....
அஞ்சாமல் தளமாடுவான்.....ஆன்....

ஆண் : விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்றுதான்
மதயானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்

ஆண் : தனியாக இருந்தாலும்
படைதான் இவன்
தரணியை பிளக்கின்ற
எடைதான் இவன்
புலன் ஐந்தும் தெளிவாக
இருகின்றவன்
புறம் நான்கும் எளிதாக
வளைக்கின்றவன்

ஆண் : உடையாத தடைகளை
உடைக்கின்றவன்
உண்மையாய் சாதனை படைக்கின்றவன்
எரிமலை குழம்பாக கொதிக்கின்றவன்
குறி வைத்து சமரிலே ஜெய்கின்றவன்

ஆண் : மின்னல் என சீறி
அமில மழை தூவி
அழுக்கின்றி தேசத்தை
அழகாக துடைக்கின்றவன்

ஆண் : விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்றுதான்
மதயானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்

Song information

Singer: Hariharan

Music by: Devi Sri Prasad

Release information: From Singam 2 (2013) · Lyricist: Viveka

Explore this song