Roman script
Singer : M. S. Rajeswari Music by : N. S. Thiyagarajan Lyrics by : Pattukottai Dhandayuthapani Female Part Vetkkapada vendum Ovvoru manithanum Vetkkapada vendum Ovvoru manithanum Vedhanai pada vendum Vedhanai pada vendum Avanavan nenjai thottapadi Female Part Vetkkapada vendum Ovvoru manithanum Vedhanai pada vendum Avanavan nenjai thottapadi Female Part Sorkaththin thanthaiyaana Antha kadavul kudiththaaraa Yazhai varkaththin thanthaiyaana Annal ganthi kudiththaaraa Female Part Paaratha poril kadamaiyai seitha Kannan kudiththaara Uyar kaaviyathalaivi seedhaiyai pirikka Raman kudiththaaraa Female Part Vetkkapada vendum Ovvoru manithanum Vedhanai pada vendum Avanavan nenjai thottapadi Female : Ivai bhoomi adhu illai saami Medhaigal sonnaarae Intha kudi oru boodham idhu illai vedham Enbathai sonnaaraa Female Part Gandhiyai pootti punnagai seitha Siraiyin kadhavugalae Gandhiyai pootti punnagai seitha Siraiyin kadhavugalae Paalum kudiyai pootti unakkul vaiththaal Kudiyaa muzhugi vidum Paalum kudiyai pootti unakkul vaiththaal Kudiyaa muzhugi vidum Female Part Vetkkapada vendum Ovvoru manithanum Vedhanai pada vendum Vedhanai pada vendum Avanavan nenjai thottapadi Avanavan nenjai thottapadi
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : என். எஸ். தியாகராஜன் பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை தண்டாயுதபாணி பெண் : வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி வேதனை பட வேண்டும் வேதனை பட வேண்டும் அவனவன் நெஞ்சை தொட்டப்படி பெண் : வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி வேதனை பட வேண்டும் அவனவன் நெஞ்சை தொட்டப்படி பெண் : சொர்க்கத்தின் தந்தையான அந்த கடவுள் குடித்தாரா ஏழை வர்க்கத்தின் தந்தையான அண்ணல் காந்தி குடித்தாரா.... பெண் : பாரதப் போரில் கடமையை செய்த கண்ணன் குடித்தாரா உயர் காவியத்தலைவி சீதையை பிரிந்த ராமன் குடித்தாரா.... பெண் : வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி வேதனை பட வேண்டும் அவனவன் நெஞ்சை தொட்டப்படி பெண் : இவை பூமி அது இல்லை சாமி மேதைகள் சொன்னாரே இந்த குடி ஒரு பூதம் இது இல்லை வேதம் என்பதை சொன்னாரா பெண் : காந்தியை பூட்டி புன்னகை செய்த சிறையின் கதவுகளே காந்தியை பூட்டி புன்னகை செய்த சிறையின் கதவுகளே பாழும் குடியை பூட்டி உனக்குள் வைத்தால் குடியா முழுகி விடும்... பாழும் குடியை பூட்டி உனக்குள் வைத்தால் குடியா முழுகி விடும்... பெண் : வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி வேதனை பட வேண்டும் வேதனை பட வேண்டும் அவனவன் நெஞ்சை தொட்டப்படி அவனவன் நெஞ்சை தொட்டப்படி
Song information
Singer: M. S. Rajeswari
Music by: N. S. Thiyagarajan
Lyrics by: Pattukottai Dhandayuthapani
Release information: From Samarpanam (1974) · Singer: M. S. Rajeswari · Lyricist: Pattukottai Dhandayuthapani · Music: N. S. Thiyagarajan
Explore this song
- Singer: M. S. Rajeswari
- Film / album: Samarpanam
- Composer: N. S. Thiyagarajan
- Lyricist: Pattukottai Dhandayuthapani