Roman script

Singer : M. S. Rajeswari

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Pattukottai Dhandayuthapani

Female Part

Vetkkapada vendum

Ovvoru manithanum

Vetkkapada vendum

Ovvoru manithanum

Vedhanai pada vendum

Vedhanai pada vendum

Avanavan nenjai thottapadi

Female Part

Vetkkapada vendum

Ovvoru manithanum

Vedhanai pada vendum

Avanavan nenjai thottapadi

Female Part

Sorkaththin thanthaiyaana

Antha kadavul kudiththaaraa

Yazhai varkaththin thanthaiyaana

Annal ganthi kudiththaaraa

Female Part

Paaratha poril kadamaiyai seitha

Kannan kudiththaara

Uyar kaaviyathalaivi seedhaiyai pirikka

Raman kudiththaaraa

Female Part

Vetkkapada vendum

Ovvoru manithanum

Vedhanai pada vendum

Avanavan nenjai thottapadi

Female : Ivai bhoomi adhu illai saami

Medhaigal sonnaarae

Intha kudi oru boodham idhu illai vedham

Enbathai sonnaaraa

Female Part

Gandhiyai pootti punnagai seitha

Siraiyin kadhavugalae

Gandhiyai pootti punnagai seitha

Siraiyin kadhavugalae

Paalum kudiyai pootti unakkul vaiththaal

Kudiyaa muzhugi vidum

Paalum kudiyai pootti unakkul vaiththaal

Kudiyaa muzhugi vidum

Female Part

Vetkkapada vendum

Ovvoru manithanum

Vedhanai pada vendum

Vedhanai pada vendum

Avanavan nenjai thottapadi

Avanavan nenjai thottapadi

தமிழ்

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : என். எஸ். தியாகராஜன்

பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை தண்டாயுதபாணி

பெண் : வெட்கப்பட வேண்டும்

ஒவ்வொரு மனிதனும்

வெட்கப்பட வேண்டும்

ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி

வேதனை பட வேண்டும்

வேதனை பட வேண்டும்

அவனவன் நெஞ்சை தொட்டப்படி

பெண் : வெட்கப்பட வேண்டும்

ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி

வேதனை பட வேண்டும்

அவனவன் நெஞ்சை தொட்டப்படி

பெண் : சொர்க்கத்தின் தந்தையான

அந்த கடவுள் குடித்தாரா

ஏழை வர்க்கத்தின் தந்தையான

அண்ணல் காந்தி குடித்தாரா....

பெண் : பாரதப் போரில் கடமையை செய்த

கண்ணன் குடித்தாரா

உயர் காவியத்தலைவி சீதையை பிரிந்த

ராமன் குடித்தாரா....

பெண் : வெட்கப்பட வேண்டும்

ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி

வேதனை பட வேண்டும்

அவனவன் நெஞ்சை தொட்டப்படி

பெண் : இவை பூமி அது இல்லை சாமி

மேதைகள் சொன்னாரே

இந்த குடி ஒரு பூதம் இது இல்லை வேதம்

என்பதை சொன்னாரா

பெண் : காந்தியை பூட்டி புன்னகை செய்த

சிறையின் கதவுகளே

காந்தியை பூட்டி புன்னகை செய்த

சிறையின் கதவுகளே

பாழும் குடியை பூட்டி உனக்குள் வைத்தால்

குடியா முழுகி விடும்...

பாழும் குடியை பூட்டி உனக்குள் வைத்தால்

குடியா முழுகி விடும்...

பெண் : வெட்கப்பட வேண்டும்

ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி

வேதனை பட வேண்டும்

வேதனை பட வேண்டும்

அவனவன் நெஞ்சை தொட்டப்படி

அவனவன் நெஞ்சை தொட்டப்படி

Song information

Singer: M. S. Rajeswari

Music by: N. S. Thiyagarajan

Lyrics by: Pattukottai Dhandayuthapani

Release information: From Samarpanam (1974) · Singer: M. S. Rajeswari · Lyricist: Pattukottai Dhandayuthapani · Music: N. S. Thiyagarajan

Explore this song