Roman script

Singer : Hariharan

Music by : Sirpi

Chorus

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Male Part

{Vennilavae vennilavae

Nalla naal parthu vaa

Unudaiya kundhalilae

Pudhu poochudava} (2)

Male Part

Thozhai thooram nindrum nee

Yen vetkam kolgirai

Un azhagu vizhigalal

Yen ennai kolgirai

Chorus

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Male Part

Vennilavae vennilavae

Nalla naal parthu vaa

Unudaiya kundhalilae

Pudhu poochudava

Chorus

……………………….

Male Part

Azhagae un mughathil

Yen muthana vervai

Antha mugilai eduthu

Mughathai thudaithu vidava

Male Part

Antha sugamana naatkal

Ini dinamdhorum vendum

Un madiyil irunthu

Iravai rasikka varava

Male Part

Adi unnai kaanathan

Naan kangal vanginen

Unnoda seerathan

En uyirai thanginen

Chorus

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Male Part

Vennilavae vennilavae

Nalla naal parthu vaa

Unudaiya kundhalilae

Pudhu poochudava

Chorus

………………….

Chorus

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Male Part

Kannodu kannum

Oru nenjodu nenjum

Vandhu pazhagum pozhudhil

Idayil yethu vaarthai

Male Part

Thozhai thooram neeyum

Thoda mudiyamal naanum

Endru thavikum pozhuthil

Inikkavillai vazhkai

Male Part

En nenjin osaigal

Un kaadhil ketkutha

Naan thoovum poovithai

Un nenjil pookutha

Chorus

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Male Part

{Vennilavae vennilavae

Nalla naal parthu vaa

Unudaiya kundhalilae

Pudhu poochudava} (2)

Male Part

Thozhai thooram nindrum nee

Yen vetkam kolgirai

Un azhagu vizhigalal

Yen ennai kolgirai

Chorus

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Gumsa gumsa sa

Gum gumsa gumsa sa

Casts: Karthik, Divya Unni, Mantra

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : சிற்பி

குழு : ..............................................

ஆண் : {வெண்ணிலவே வெண்ணிலவே

நல்ல நாள் பார்த்து வா

உன்னுடைய கூந்தலிலே

புது பூச்சூடவா} (2)

ஆண் : தொலை தூரம் நின்றும் நீ

ஏன் வெட்கம் கொள்கிறாய்

உன் அழகு விழிகளால்

ஏன் என்னை கொல்கிறாய்

குழு : ..............................................

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே

நல்ல நாள் பார்த்து வா

உன்னுடைய கூந்தலிலே

புது பூச்சூடவா

குழு : ..............................................

ஆண் : அழகே உன் முகத்தில்

ஏன் முத்தான வேர்வை

அந்த முகிலை எடுத்து

முகத்தை துடைத்து விடவா

ஆண் : அந்த சுகமான நாட்கள்

இனி தினம் தோறும் வேண்டும்

உன் மடியில் இருந்து

இரவை ரசிக்க வரவா

ஆண் : அடி உன்னை காணத்தான்

நான் கண்கள் வாங்கினேன்

உன்னோட சேரத்தான்

என் உயிரை தாங்கினேன்

குழு : ..............................................

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே

நல்ல நாள் பார்த்து வா

உன்னுடைய கூந்தலிலே

புது பூச்சூடவா

குழு : ..............................................

ஆண் : கண்ணோடு கண்ணும்

ஒரு நெஞ்சோடு நெஞ்சும்

வந்து பழகும் பொழுதில்

இடையில் ஏது வார்த்தை

ஆண் : தொலை தூரம் நீயும்

தொட முடியாமல் நானும்

என்று தவிக்கும் பொழுதில்

இனிக்கவில்லை வாழ்க்கை

ஆண் : என் நெஞ்சின் ஓசைகள்

உன் காதில் கேட்குதா

நான் தூவும் பூவிதை

உன் நெஞ்சில் பூக்குதா

குழு : ..............................................

ஆண் : {வெண்ணிலவே வெண்ணிலவே

நல்ல நாள் பார்த்து வா

உன்னுடைய கூந்தலிலே

புது பூச்சூடவா} (2)

ஆண் : தொலை தூரம் நின்றும் நீ

ஏன் வெட்கம் கொள்கிறாய்

உன் அழகு விழிகளால்

ஏன் என்னை கொல்கிறாய்

குழு : ..............................................

Song information

Singer: Hariharan

Music by: Sirpi

Release information: From Kannan Varuvaan (2000) · Lyricist: Pazhani Bharathi

Explore this song