Roman script

Singers : Bombay Jayashree and Hariharan

Music by : Harris Jayaraj

Female Part

Tu maast kalandher yaara ya rabba

Tu maast kalandher pyaara ya rabba

Loo hogayi teri.. loo hogayi teri

Loo hogayi teri..wah re wah re waah

Dil leja leja lejjana

Ghar aaja aaja aajana

Male Part

Vennilavae tharayil uthithaai

Oru siripil ithayam parithaai

Vennilavae tharayil uthithaai

Oru siripil ithayam parithaai

Nee enathu kanavil varavae ezhaamal irukkiren

Un swaasam uyirai thodavae vidaamal pidikkiren

Female Part

Vennilavai vizhiyil pidithaai

Oru siripil idhayam parithaai

Nee enadhu kanavil varavae ezhaamal irukkiren

Un swaasam uyirai thodavae vidamaal pidikkiren

Female Part

Tu maast kalandher yaara ya rabba

Tu maast kalandher pyaara ya rabba

Loo hogayi teri.. loo hogayi teri

Loo hogayi teri..wah re wah re waah

Dil leja leja lejjana

Ghar aaja aaja aajana

Male Part

{Azhage nee oor bhoogambam thaana?

Aruge vanthaal poo kambam thaana?} (2)

Female Part

Theeya neera theeraatha mayakkam

Theeyum neerum pennulae irukkum

Anaithida erinthidum pendhegam athisayam

Male Part

Vennilavae tharayil uthithaai

Oru siripil ithayam parithaai

Female Part

Oru naal kannil nee vanthu sernthaai

Marunaal ennai kandenae puthithaai

Male Part

Vizhigal meena thoondilgal enben

Vizhunthen pennae anantham konden

Nilavaram kalavaram nenjodu mazhai varum

Female Part

Vennilavai vizhiyil pidithaai

Oru siripil idhayam parithaai

Nee enadhu kanavil varavae ezhaamal irukkiren

Un swaasam uyirai thodavae vidamaal pidikkiren

Female Part

Loo hogayi teri.. loo hogayi teri

Loo hogayi teri..wah re wah re waah

Dil leja leja lejjana

தமிழ்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ...............................

ஆண் : வெண்ணிலவே

தரையில் உதித்தாய் ஒரு

சிரிப்பில் இதயம் பறித்தாய்

வெண்ணிலவே தரையில்

உதித்தாய் ஒரு சிரிப்பில்

இதயம் பறித்தாய் நீ எனது

கனவில் வரவே எழாமல்

இருக்கிறேன் உன் சுவாசம்

உயிரை தொடவே விடாமல்

பிடிக்கிறேன்

பெண் : வெண்ணிலவை

விழியில் பிடித்தாய் ஒரு

சிரிப்பில் இதயம் பறித்தாய்

நீ எனது கனவில் வரவே

எழாமல் இருக்கிறேன்

உன் சுவாசம் உயிரை

தொடவே விடமால்

பிடிக்கிறேன்

பெண் : ...............................

ஆண் : { அழகே நீ ஓர்

பூகம்பம் தானா அருகே

வந்தால் பூ கம்பம் தானா } (2)

பெண் : தீயா நீரா தீராத

மயக்கம் தீயும் நீரும்

பெண்ணுள்ளே இருக்கும்

அணைத்திட எறிந்திடும்

பெண்தேகம் அதிசயம்

ஆண் : வெண்ணிலவே

தரையில் உதித்தாய் ஒரு

சிரிப்பில் இதயம் பறித்தாய்

பெண் : ஒருநாள் கண்ணில்

நீ வந்து சேர்ந்தாய் மறுநாள்

என்னை கண்டேனே புதிதாய்

ஆண் : விழிகள் மீனா

தூண்டில்கள் என்பேன்

விழுந்தேன் பெண்ணே

ஆனந்தம் கொண்டேன்

நிலவரம் கலவரம்

நெஞ்சோடு மழைவரும்

பெண் : வெண்ணிலவை

விழியில் பிடித்தாய் ஒரு

சிரிப்பில் இதயம் பறித்தாய்

நீ எனது கனவில் வரவே

எழாமல் இருக்கிறேன்

உன் சுவாசம் உயிரை

தொடவே விடமால்

பிடிக்கிறேன்

பெண் : ...............................

Song information

Singers: Bombay Jayashree and Hariharan

Music by: Harris Jayaraj

Release information: From Thuppakki (2012) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song