Roman script
Singers : Swarnalatha, Sujatha Mohan and P. Jayachandran
Music by : Deva
Female Part
{Vellaiyaai manam pillaiyaai
Gunam kondavan nee allava
Thandhai thaai ena ennai thaangiya
Dheivamum nee allava} (2)
Female Part
Thoosi puyal veesi
Andha sooriyan saivathilla
Nooru thadai vandhum
Nee eppovum thotradhilla
Female Part
Mullai poovaa
Nee sirikkanum
Endhan sogam
Naan marakkanum
Female Part
Vellaiyaai manam pillaiyaai
Gunam kondavan nee allava
Thandhai thaai ena ennai thaangiya
Dheivamum nee allava
Female Part
Veruvitta aazhamaram nizhalil
Serugira baakkiyam thaan kodutha
Endrum endrum
Naan maravaen
Male Part
Nandhavana pookalena malarndhu
Naam sirikkum neram varum viraindhu
Thendral vandhu
Naam midhappom
Female Part
Ungal oorgola vaiboga
Katchi thannai
En kannaara naan kaana
Kathirikken
Male Part
Ullam thullam boobaalathai
Ondrinaindhae naam paaduvom
Female Part
Vellaiyaai manam pillaiyaai
Gunam kondavan nee allava
Female Part
Thandhai thaai ena ennai thaangiya
Dheivamum nee allava
Female Part
Thoosi puyal veesi
Andha sooriyan saivathilla
Female Part
Nooru thadai vandhum
Nee eppovum thotradhilla
Male Part
Undhan sogam
Nee maranthida
Mullai poovai
Naan sirikiren
Female Part
Vellaiyaai manam pillaiyaai
Gunam kondavan nee allava
Thandhai thaai ena ennai thaangiya
Dheivamum nee allavaதமிழ்
பாடகிகள் : ஸ்வர்ணலதா, சுஜாதா மோகன்
பாடகர் : ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : { வெள்ளையாய் மனம்
பிள்ளையாய் குணம் கொண்டவன்
நீ அல்லவா தந்தை தாய் என
என்னை தாங்கிய தெய்வமும்
நீ அல்லவா } (2)
பெண் : தூசி புயல் வீசி அந்த
சூரியன் சாய்வதில்ல நூறு
தடை வந்தும் நீ எப்போவும்
தோற்றதில்ல
பெண் : முல்லை பூவா நீ
சிரிக்கணும் எந்தன் சோகம்
நான் மறக்கணும்
பெண் : வெள்ளையாய் மனம்
பிள்ளையாய் குணம் கொண்டவன்
நீ அல்லவா தந்தை தாய் என
என்னை தாங்கிய தெய்வமும்
நீ அல்லவா
பெண் : வேரு விட்ட ஆலமரம்
நிழலில் சேருகிற பாக்கியம்
தான் கொடுத்த என்றும் என்றும்
நான் மறவேன்
ஆண் : நந்தவன பூக்களென
மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம்
வரும் விரைந்து தென்றல்
வந்து நாம் மிதப்போம்
பெண் : உங்கள் ஊர்கோல
வைபோக காட்சி தன்னை
என் கண்ணார நான் காண
காத்திருக்கேன்
ஆண் : உள்ளம் துள்ளும்
பூபாலத்தை ஒன்றிணைந்தே
நாம் பாடுவோம்
பெண் : வெள்ளையாய் மனம்
பிள்ளையாய் குணம்
கொண்டவன் நீ அல்லவா
பெண் : தந்தை தாய் என
என்னை தாங்கிய தெய்வமும்
நீ அல்லவா
பெண் : தூசி புயல் வீசி
அந்த சூரியன் சாய்வதில்ல
பெண் : நூறு தடை வந்தும்
நீ எப்போவும் தோற்றதில்ல
ஆண் : உந்தன் சோகம்
நீ மறந்திட முல்லை
பூவாய் நான் சிரிக்கிறேன்
பெண் : வெள்ளையாய் மனம்
பிள்ளையாய் குணம் கொண்டவன்
நீ அல்லவா தந்தை தாய் என
என்னை தாங்கிய தெய்வமும்
நீ அல்லவாSong information
Singers: Swarnalatha, Sujatha Mohan and P. Jayachandran
Music by: Deva
Release information: From Chokka Thangam (2003) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Swarnalatha
- Singer: Sujatha Mohan and P. Jayachandran
- Film / album: Chokka Thangam
- Composer: Deva