Roman script

Singers : Swarnalatha, Sujatha Mohan and P. Jayachandran

Music by : Deva

Female Part

{Vellaiyaai manam pillaiyaai

Gunam kondavan nee allava

Thandhai thaai ena ennai thaangiya

Dheivamum nee allava} (2)

Female Part

Thoosi puyal veesi

Andha sooriyan saivathilla

Nooru thadai vandhum

Nee eppovum thotradhilla

Female Part

Mullai poovaa

Nee sirikkanum

Endhan sogam

Naan marakkanum

Female Part

Vellaiyaai manam pillaiyaai

Gunam kondavan nee allava

Thandhai thaai ena ennai thaangiya

Dheivamum nee allava

Female Part

Veruvitta aazhamaram nizhalil

Serugira baakkiyam thaan kodutha

Endrum endrum

Naan maravaen

Male Part

Nandhavana pookalena malarndhu

Naam sirikkum neram varum viraindhu

Thendral vandhu

Naam midhappom

Female Part

Ungal oorgola vaiboga

Katchi thannai

En kannaara naan kaana

Kathirikken

Male Part

Ullam thullam boobaalathai

Ondrinaindhae naam paaduvom

Female Part

Vellaiyaai manam pillaiyaai

Gunam kondavan nee allava

Female Part

Thandhai thaai ena ennai thaangiya

Dheivamum nee allava

Female Part

Thoosi puyal veesi

Andha sooriyan saivathilla

Female Part

Nooru thadai vandhum

Nee eppovum thotradhilla

Male Part

Undhan sogam

Nee maranthida

Mullai poovai

Naan sirikiren

Female Part

Vellaiyaai manam pillaiyaai

Gunam kondavan nee allava

Thandhai thaai ena ennai thaangiya

Dheivamum nee allava

தமிழ்

பாடகிகள் : ஸ்வர்ணலதா, சுஜாதா மோகன்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : { வெள்ளையாய் மனம்

பிள்ளையாய் குணம் கொண்டவன்

நீ அல்லவா தந்தை தாய் என

என்னை தாங்கிய தெய்வமும்

நீ அல்லவா } (2)

பெண் : தூசி புயல் வீசி அந்த

சூரியன் சாய்வதில்ல நூறு

தடை வந்தும் நீ எப்போவும்

தோற்றதில்ல

பெண் : முல்லை பூவா நீ

சிரிக்கணும் எந்தன் சோகம்

நான் மறக்கணும்

பெண் : வெள்ளையாய் மனம்

பிள்ளையாய் குணம் கொண்டவன்

நீ அல்லவா தந்தை தாய் என

என்னை தாங்கிய தெய்வமும்

நீ அல்லவா

பெண் : வேரு விட்ட ஆலமரம்

நிழலில் சேருகிற பாக்கியம்

தான் கொடுத்த என்றும் என்றும்

நான் மறவேன்

ஆண் : நந்தவன பூக்களென

மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம்

வரும் விரைந்து தென்றல்

வந்து நாம் மிதப்போம்

பெண் : உங்கள் ஊர்கோல

வைபோக காட்சி தன்னை

என் கண்ணார நான் காண

காத்திருக்கேன்

ஆண் : உள்ளம் துள்ளும்

பூபாலத்தை ஒன்றிணைந்தே

நாம் பாடுவோம்

பெண் : வெள்ளையாய் மனம்

பிள்ளையாய் குணம்

கொண்டவன் நீ அல்லவா

பெண் : தந்தை தாய் என

என்னை தாங்கிய தெய்வமும்

நீ அல்லவா

பெண் : தூசி புயல் வீசி

அந்த சூரியன் சாய்வதில்ல

பெண் : நூறு தடை வந்தும்

நீ எப்போவும் தோற்றதில்ல

ஆண் : உந்தன் சோகம்

நீ மறந்திட முல்லை

பூவாய் நான் சிரிக்கிறேன்

பெண் : வெள்ளையாய் மனம்

பிள்ளையாய் குணம் கொண்டவன்

நீ அல்லவா தந்தை தாய் என

என்னை தாங்கிய தெய்வமும்

நீ அல்லவா

Song information

Singers: Swarnalatha, Sujatha Mohan and P. Jayachandran

Music by: Deva

Release information: From Chokka Thangam (2003) · Lyricist: Thamarai

Explore this song