Roman script
Singers : Udit Narayanan and Shweta Mohan Music by : Yuvan Shankar Raja Male Part Vellai mayil vennilaavil koothaada Oru kanni puyal kangalukul kaathaada Unnai kaadhal endra vaarthayaalae Solli solli naan paada Female Part Ezhu vanna pattaampoochi azhagodu Un sollukkaaga kaathirupen uyirodu Naan kadhal endra koottukullae Vazhavendum unnodu .. Male Part Aasai ninaivadi Idhu aaraam piraiyadi Unai kanden oru nodi Adhu kaadhal mudhar padi Female Part Meesai pullin mel Ival mutham panithuli .. Male : Hey hey hey….ey ey Female : Iru idhayam seravae Male : Ho ho hooo Female : Ini illai idaiveli.. Male Part Vellai mayil vennilaavil koothaada Oru kanni puyal kangalukul kaathaada Unnai kaadhal endra vaarthayaalae Solli solli naan paada Female : Hai yai yae… Male Part Brindhaavanam.. thoongaadhu vaanam Ringaaram paadum vandu Endhan kaiyyodu venum .. Female Part Raakozhiyaai koovuthu moochu Kairegai noolil neitha Selai mundhaanai aachu… Male Part Sadhai nila unnai nenjilae Vidhaiyena moodi vaikavaa Madham pidithaadum yaanaiyaai Manakulam venneer aana pinbu kooda Poopookudhae.. Female Part Moondraam pirai munnooru megam Soozhndhaalum indha thingal Undhan kannadiyagum…. Male Part Aana varai aanandha mogam Annaandhu paarthaal endhan Kaadhal aagaayam aagum… Female Part Mazhai thuli vaanil thanginaal Manalveli eeram aagumaa Suvai suvai endru koorinen Mudhal mudhal mutham ennum Poovai killi muthaaduvaa… Female Part Meesai pullin mel Ival mutham panithuli .. Male : Hey hey hey….ey ey Female : Iru idhayam seravae Male : Ho ho hooo Female : Ini illai idaiveli..
தமிழ்
பாடகர்கள் : உதித் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட உன்னை காதல் என்ற வார்த்தையாலே சொல்லி சொல்லி நான் பாட பெண் : ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே வாழ வேண்டும் உன்னோடு ஆண் : ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி உனை கண்டேன் ஒரு நோடி அது காதல் முதற் படி பெண் : மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி ஆண் : ஹே ஹே ஹே ..ஏ ஏ பெண் : இரு இதயம் சேரவே ஆண் : ஹோ ஹோ ஹோ பெண் : இனி இல்லை இடைவெளி ஆண் : வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட உன்னை காதல் என்ற வார்த்தையாலே சொல்லி சொல்லி நான் பாட பெண் : ஹை யை யே ஆண் : பிருந்தாவனம் ... தூங்காது வானம் ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும் பெண் : ராக்கோழியாய் கூவுது முச்சு கை ரேகை நூலில் நெய்த சேலை முந்தானையாச்சு ஆண் : சதை நிலா உன்னை நெஞ்சிலே விதை என மூடி வைக்கவா மதம் பிடித்தாடும் யானையாய் மனக்குளம் வெந்நீர் ஆன பின்பு கூட பூ பூக்குதே பெண் : மூன்றாம் பிறை முந்நூறு மேகம் சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும் ஆண் : ஆனவரை ஆனந்த மோகம் அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும் பெண் : மழைத்துளி வானில் தங்கினால் மணல்வெளி ஈரமாகுமா சுவை சுவை என்று கூறினேன் முதல் முதல் முத்தம் என்னும் பூவை கிள்ளி முத்தாடவா... பெண் : மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி ஆண் : ஹே ஹே ஹே ..ஏ ஏ பெண் : இரு இதயம் சேரவே ஆண் : ஹோ ஹோ ஹோ பெண் : இனி இல்லை இடைவெளி
Song information
Singers: Udit Narayanan and Shweta Mohan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Samar (2013) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Udit Narayanan and Shweta Mohan
- Film / album: Samar
- Composer: Yuvan Shankar Raja