Roman script

Singers : Udit Narayanan and Shweta Mohan

Music by : Yuvan Shankar Raja

Male Part

Vellai mayil vennilaavil koothaada

Oru kanni puyal kangalukul kaathaada

Unnai kaadhal endra vaarthayaalae

Solli solli naan paada

Female Part

Ezhu vanna pattaampoochi azhagodu

Un sollukkaaga kaathirupen uyirodu

Naan kadhal endra koottukullae

Vazhavendum unnodu ..

Male Part

Aasai ninaivadi

Idhu aaraam piraiyadi

Unai kanden oru nodi

Adhu kaadhal mudhar padi

Female Part

Meesai pullin mel

Ival mutham panithuli ..

Male : Hey hey hey….ey ey

Female : Iru idhayam seravae

Male : Ho ho hooo

Female : Ini illai idaiveli..

Male Part

Vellai mayil vennilaavil koothaada

Oru kanni puyal kangalukul kaathaada

Unnai kaadhal endra vaarthayaalae

Solli solli naan paada

Female : Hai yai yae…

Male Part

Brindhaavanam.. thoongaadhu vaanam

Ringaaram paadum vandu

Endhan kaiyyodu venum ..

Female Part

Raakozhiyaai koovuthu moochu

Kairegai noolil neitha

Selai mundhaanai aachu…

Male Part

Sadhai nila unnai nenjilae

Vidhaiyena moodi vaikavaa

Madham pidithaadum yaanaiyaai

Manakulam venneer aana pinbu kooda

Poopookudhae..

Female Part

Moondraam pirai munnooru megam

Soozhndhaalum indha thingal

Undhan kannadiyagum….

Male Part

Aana varai aanandha mogam

Annaandhu paarthaal endhan

Kaadhal aagaayam aagum…

Female Part

Mazhai thuli vaanil thanginaal

Manalveli eeram aagumaa

Suvai suvai endru koorinen

Mudhal mudhal mutham ennum

Poovai killi muthaaduvaa…

Female Part

Meesai pullin mel

Ival mutham panithuli ..

Male : Hey hey hey….ey ey

Female : Iru idhayam seravae

Male : Ho ho hooo

Female : Ini illai idaiveli..

தமிழ்

பாடகர்கள் : உதித் நாராயணன்

மற்றும் ஸ்வேதா மோகன்

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : வெள்ளை மயில்

வெண்நிலாவில் கூத்தாட

ஒரு கன்னி புயல்

கண்களுக்குள் காத்தாட

உன்னை காதல் என்ற வார்த்தையாலே

சொல்லி சொல்லி நான் பாட

பெண் : ஏழு வண்ண

பட்டாம் பூச்சி அழகோடு

உன் சொல்லுக்காக

காத்திருப்பேன் உயிரோடு

நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே

வாழ வேண்டும் உன்னோடு

ஆண் : ஆசை நினைவடி

இது ஆறாம் பிறையடி

உனை கண்டேன் ஒரு நோடி

அது காதல் முதற் படி

பெண் : மீசை புல்லின் மேல்

இவள் முத்தம் பனி துளி

ஆண் : ஹே ஹே ஹே ..ஏ ஏ

பெண் : இரு இதயம் சேரவே

ஆண் : ஹோ ஹோ ஹோ

பெண் : இனி இல்லை இடைவெளி

ஆண் : வெள்ளை மயில்

வெண்நிலாவில் கூத்தாட

ஒரு கன்னி புயல்

கண்களுக்குள் காத்தாட

உன்னை காதல் என்ற வார்த்தையாலே

சொல்லி சொல்லி நான் பாட

பெண் : ஹை யை யே

ஆண் : பிருந்தாவனம் ...

தூங்காது வானம்

ரீங்கரம் பாடும் வண்டு

எந்தன் கையோடு வேண்டும்

பெண் : ராக்கோழியாய் கூவுது முச்சு

கை ரேகை நூலில் நெய்த

சேலை முந்தானையாச்சு

ஆண் : சதை நிலா உன்னை நெஞ்சிலே

விதை என மூடி வைக்கவா

மதம் பிடித்தாடும் யானையாய்

மனக்குளம் வெந்நீர் ஆன

பின்பு கூட பூ பூக்குதே

பெண் : மூன்றாம் பிறை

முந்நூறு மேகம்

சூழ்ந்தாழும் இந்த திங்கள்

உந்தன் கண்ணாடியாகும்

ஆண் : ஆனவரை ஆனந்த மோகம்

அன்னார்ந்து பார்த்தால் எந்தன்

காதல் ஆகாயம் ஆகும்

பெண் : மழைத்துளி வானில் தங்கினால்

மணல்வெளி ஈரமாகுமா

சுவை சுவை என்று கூறினேன்

முதல் முதல் முத்தம் என்னும்

பூவை கிள்ளி முத்தாடவா...

பெண் : மீசை புல்லின் மேல்

இவள் முத்தம் பனி துளி

ஆண் : ஹே ஹே ஹே ..ஏ ஏ

பெண் : இரு இதயம் சேரவே

ஆண் : ஹோ ஹோ ஹோ

பெண் : இனி இல்லை இடைவெளி

Song information

Singers: Udit Narayanan and Shweta Mohan

Music by: Yuvan Shankar Raja

Release information: From Samar (2013) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song